புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
50 Posts - 59%
heezulia
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
1 Post - 1%
mini
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
1 Post - 1%
balki1949
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
407 Posts - 60%
heezulia
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
21 Posts - 3%
prajai
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
4 Posts - 1%
mini
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
4 Posts - 1%
Barushree
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
2 Posts - 0%
Saravananj
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்"


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 5:16 pm

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்"

கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ?

ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ?

அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை(நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரணங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கிறது.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:34 pm

அருமையான பதிவு நன்றி நண்பரே. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" 103459460 ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 15, 2015 11:36 am

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" 3838410834 ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" 103459460

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Sun Nov 15, 2015 12:51 pm

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக