புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது
Page 1 of 1 •
பாரீஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெவ்வேறு இடங்களில்
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு
வெடிப்பு சம்பவங்களில் 160 பேர் பலியாயினர். பலர்
காயமடைந்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில்
உள்ள சினிமா வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவன்
நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியானதாக முதல்
கட்ட தகவல்கள் தெரிவித்தன.
அதேபோல், அமெரிக்கன் ராக்பேண்ட் இசை நிகழ்ச்சி நடந்த
மைதானத்திற்குள் நுழைந்த தாக்குதல்காரர்கள் பலபேரை
பணையக்கைதிகளாக சிறைபிடித்தோடு, அவர்கள் மீது வெடி
குண்டுகளையும் வீசியுள்ளனர். அந்த இடத்தை சுற்றிவளைத்த
போலீஸ் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இதில் தாக்குதல் நடத்திய 3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்
படுகிறது. உணவு விடுதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்
11 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
அதேபோல், அந்நாட்டு தேசிய விளையாட்டு அரங்கு வெளியேயும்
குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புகள்
நடைபெற்றபோது,
நாட்டின் அதிபர் பிரான்ஸ்வா ஹேலண்ட் ஜெர்மனிக்கு எதிராக
பிரான்ஸ் விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து போட்டியை
பார்த்துக் கொண்டிருந்தார். பிரான்சு அதிபருடன் வெளியுறவுத்
துறை மந்திரி பிரான்க்-வால்டர் ஸ்டீன்மெய்டரும் உடன் இருந்தார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து உடனடியாக நள்ளிரவு
அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய அதிபர் ஹோலண்டே நாடு
முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தியுள்ளார்.
போலீசாருக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அந்நாட்டில் நடைபெறும் மிகப்
பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக எந்த கருணையும் இன்றி
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பிரான்சு அதிபர் ஹேலேண்டே
தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த
தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒபாமா, அப்பாவி பொது
மக்களை அச்சுறுத்துவது மூர்கத்தமான செயல் என்றும்
தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர்
மோடியும் தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாரீஸில் தாக்குதல்
நடத்தப்பட்ட செய்தி மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது .பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும்
எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக இந்திய துணைத் தூதரகம்
சார்பில் 0140507070 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி
மாதம் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ என்ற வார பத்திரிகை
அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்
12 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
-
---------------------------------------------
தினத்தந்தி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தீவிரவாத இயக்கங்கள் இளைங்கர்களை பயன்படுத்திக் கொண்டு மூளை சலவை செய்து தங்கள் கொடூர கனவுகளுக்கு இளைஞர்களையும், அப்பாவி மக்களையும் பலியாக்கிக் கொண்டிருக்கின்றன.
"ஒரு மரத்தின் கிளையை உடைத்து அக்கிளையை கோடரி காம்பாக மாற்றி அந்த மரத்தையே வெட்டுவது "
இதற்கு ஒரே தீர்வு
'வாழ்வியல் கல்வி' முறையாக மாணவர்களுக்கு இளம் வயது முதலே கற்றுத் தருவதே. உடல் உழைப்பையும், மூளையின் சுறுசுறுப்பையும் சரிவிகிதத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்வதாக வாழ்வியல் கல்வி அமைந்திருக்க வேண்டும். அது சரியான முறையில் மாணவர்களிடம் சென்றடைந்தால், தீவிரவாத இயக்கங்களும் நிச்சயம் ஒருநாள் ஒழிந்துப் போகும்.
மேலும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பணக்காரா முதலைகளும் , நாடுகளும் உணரவேண்டும்
"தீவிரவாதம் என்பது இரண்டு பக்கமும் கூர்முனை கத்தி ஒரு புறம் வேட்டிகொண்டிருக்கும் போது அதன் மறு முனை வெட்டுபவரின் கையை பதம்பார்த்துவிடும் "
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது - மனம்
மேலும் கீழும் புரளாது."
என்னும் பட்டுக்கோட்டையின் வரிகள் வாழ்வியல் ஆக்கப்படும் போது தான், தீவிரவாதம் ஒழிந்த சமூகம் இங்கு உருவாகும்.
"ஒரு மரத்தின் கிளையை உடைத்து அக்கிளையை கோடரி காம்பாக மாற்றி அந்த மரத்தையே வெட்டுவது "
இதற்கு ஒரே தீர்வு
'வாழ்வியல் கல்வி' முறையாக மாணவர்களுக்கு இளம் வயது முதலே கற்றுத் தருவதே. உடல் உழைப்பையும், மூளையின் சுறுசுறுப்பையும் சரிவிகிதத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்வதாக வாழ்வியல் கல்வி அமைந்திருக்க வேண்டும். அது சரியான முறையில் மாணவர்களிடம் சென்றடைந்தால், தீவிரவாத இயக்கங்களும் நிச்சயம் ஒருநாள் ஒழிந்துப் போகும்.
மேலும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பணக்காரா முதலைகளும் , நாடுகளும் உணரவேண்டும்
"தீவிரவாதம் என்பது இரண்டு பக்கமும் கூர்முனை கத்தி ஒரு புறம் வேட்டிகொண்டிருக்கும் போது அதன் மறு முனை வெட்டுபவரின் கையை பதம்பார்த்துவிடும் "
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது - மனம்
மேலும் கீழும் புரளாது."
என்னும் பட்டுக்கோட்டையின் வரிகள் வாழ்வியல் ஆக்கப்படும் போது தான், தீவிரவாதம் ஒழிந்த சமூகம் இங்கு உருவாகும்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மிக கொடுமை
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மனித இனத்தை இப்படி கொன்று குவித்து இந்த தீவிரவாதிகள் எதை சாதிக்க போகிறார்கள் கொடுமையின் உச்சம்.
மேற்கோள் செய்த பதிவு: 1174701கார்த்திக் செயராம் wrote:
இதற்கு ஒரே தீர்வு
'வாழ்வியல் கல்வி' முறையாக மாணவர்களுக்கு இளம் வயது முதலே கற்றுத் தருவதே. உடல் உழைப்பையும், மூளையின் சுறுசுறுப்பையும் சரிவிகிதத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்வதாக வாழ்வியல் கல்வி அமைந்திருக்க வேண்டும். அது சரியான முறையில் மாணவர்களிடம் சென்றடைந்தால், தீவிரவாத இயக்கங்களும் நிச்சயம் ஒருநாள் ஒழிந்துப் போகும்.
மேலும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பணக்காரா முதலைகளும் , நாடுகளும் உணரவேண்டும்
1. கல்வி முறையை மாற்ற மாட்டார்கள் .. இசலாமிய மதராசாக்களில் என்னக் கற்றுக் கொடுக்கப் படுகிறது என்று யாருக்கு தெரியும். யார் தன் பிள்ளைகளை மதராசாவிர்க்கு அனுப்பாமல் இருப்பார்கள்
2. சன்னி தீவிரவாதம் ஷியா தீவிரவாதம் என்று இரு தீவிரவாதம் இருக்கிறது, ஏமன் நாட்டில் நடப்பது ஷியா தீவிரவாதம் சிரியா நாட்டில் நடப்பது சன்னி தீவிரவாதம்.. இக்கரைக்கு அக்கரை பச்சை அவ்வளவே.
ஈரான் - ஷியா தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு,
சவூதி - சன்னி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு,
இருவருமே பரஸ்பரம் எதிரிகளே..அவர்களுக்குள் அடித்து சாவுங்கள், யாரும் கேட்கவில்லை. மற்ற மதத்தினரை தொல்லை செய்யாதிருங்கள்.
இராக்கில் யசீதி கிறிஸ்தவர்களிடமும், குர்து பழங்குடிகளிடமும் வாலாட்டினால் ஐரோப்பாவும் அமெரிக்காவும் தாக்கத் தான் செய்வார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Similar topics
» ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது!
» நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
» உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு
» அமெரிக்காவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது.
» நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
» உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு
» அமெரிக்காவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|