புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
50 Posts - 59%
heezulia
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mini
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
1 Post - 1%
balki1949
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
407 Posts - 60%
heezulia
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
mini
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Saravananj
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2015 9:15 pm

First topic message reminder :

 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 P1SXeNpdQQinvD0ypi4z+z
-

ஜாம்பவான் என்றதும், ‘அவர் ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு
உதவிய, வானர அரசன் சுக்ரீவனின் அரசவையில் அமைச்சராக
இருந்தவர்’ என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். அவர் மிகுந்த
அனுபவம் வாய்ந்தவராகவும், அறிவுக்கூர்மையுடையவராகவும்
இருந்தார். அதனால்தான் அவரால் ராமபிரானுக்கே கூட சில
நேரங்களில் ஆலோசனைகளை வழங்க முடிந்தது.
-
இலங்கையில் சீதை இருப்பதாக தகவல் கிடைத்தது. கடலைத் தாண்டி
தான் இலங்கைக்கு செல்ல வேண்டும். ஆனால் கரையே கண்ணுக்கு
தெரியாத அந்த சமுத்திரத்தை பார்த்து வானர வீரர்கள் சோர்ந்து
போய் விட்டனர். ‘எப்படி இதனை தாண்டிச் செல்வது?’ என்று
அயர்ந்திருந்தவர்களிடம், ‘ஆஞ்சநேயனே சமுத்திரத்தை தாண்டும்
வலிமை பெற்றவன்’ என்று அனுமனுக்கு அவரது பலத்தின்
பெருமையை உணர்த்தி கடலைத் தாண்டச் செய்தவர் ஜாம்பவான்.
இவ்வாறு பிறரை உந்துதல்படுத்தி காரியங்களை வெற்றிபெறச்
செய்வதில் வல்லவராக இருந்தார்.
-
அது மட்டுமல்லாமல் அவர் உடல் வலிமையிலும் சிறப்பு மிக்கவராக
இருந்தார். ‘ஜாம்பவான்’ என்ற பெயரே அவரது வலிமையைப்
புலப்படுத்தும். ராவண யுத்தத்தின் போது, ராவணனின் மகன்
மேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற
நிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்
மட்டுமே. அவர் ஓங்கி ஒரு குத்து விட்டபோது மேகநாதன் மட்டுமல்ல,
ராவணன் கூட மூர்ச்சையாகி போனான்.
-
அப்படிப்பட்ட ஜாம்பவான் ராமாயண காலம் மட்டுமின்றி,
மகாபாரத காலத்திலும் கூட வாழ்ந்தார் என்பது பலர் அறியாத
விஷயமாக இருக்கலாம். அது என்ன கதை என்பதைப் பார்க்கலாம்.
-
மல்யுத்தத்தில் சிறந்தவர்

-------------------
-
ஜாம்பவான் மல்யுத்தம் செய்வதில் வல்லவர். யாருடனாவது நன்றாக
மல்யுத்தம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டு. ஆனால்
அவரை எதிர்த்து மல்யுத்தம் செய்யத்தான் யாரும் இல்லாமல் போய்
விட்டனர். அவரது ஆவலை பூர்த்தி செய்ய எண்ணினார் இறைவன்.
அதற்காக ஒரு யுகம் காத்திருக்க வேண்டி வந்தது ஜாம்பவானுக்கு.
-
ராமரின் பட்டாபிஷேகம் முடிந்து அனைவரும் அயோத்தியில் இருந்து
விடைபெற்று திரும்பிக் கொண்டிருந்தனர். ஜாம்பவான், ராமரை
பிரிய மனமின்றி கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். அவரது
எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட ராமபிரான், ‘ஜாம்பவானே!
நீ எங்கிருந்தாலும் உன்னுடைய நெஞ்சில் நான் இருப்பேன். அடுத்து
வரும் துவாபர யுகத்தில் நேருக்கு நேராக உனக்கு காட்சி தருவேன்’
என்று வாக்குறுதி அளித்தார்.
-
ஸ்யமந்தக மணி

-------------------
-
துவாபர யுகத்தில் யது குலத்தில் தோன்றியிருந்தார் கிருஷ்ண
பகவான். யாதவர்களில் சிறந்த ஸத்ராஜித் என்ற அரசன், சிறப்பான
வழிபாட்டின் மூலம் சூரியனை மகிழ்வித்து, அவரிடம் இருந்து
ஸ்யமந்தக மணி என்ற ஒப்பற்ற ரத்தினத்தை பெற்றான்.
அந்த ரத்தினமானது எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடம்
செல்வச் செழிப்பாக இருக்கும். எனவே ஸத்ராஜித் ஆண்ட சிறு
நாடானது எந்த குறையும் இன்றி செழித்திருந்தது.
-
கண்ணபிரான் ஸத்ராஜித்தை சந்தித்து, ‘அரசே! உன்னிடம்
உள்ள ஸ்யமந்தக மணியை, நாட்டின் பெரும்பகுதியை ஆளும்
உக்ரசேன மகாராஜாவுக்கு தந்தால், அதன் மூலம் நாட்டில் உள்ள
மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ்வார்கள்’ என்று கூறினார்.
ஆனால் ஆசையின் காரணமாக அதனை தானே வைத்துக்
கொண்டான் ஸத்ராஜித்.

வீண் பழிச்சொல்

---------------------
ஒரு நாள் ஸத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன், ஒளி பொருந்திய
ஸ்யமந்தக மணியை கழுத்தில் அணிந்து கொண்டு, காட்டிற்கு
வேட்டையாடச் சென்றான். அடர்ந்த வனத்தில் சிங்கத்தால்,
பிரசேனன் கொல்லப்பட்டான். அவன் அணிந்திருந்த மணியை,
சிங்கம் எடுத்துக் கொண்டு ஒரு குகைக்குள் நுழைந்தது. குகையில்
வசித்து வந்த ஜாம்பவான், சிங்கத்தை கொன்று அந்த மணியை,
தன் வளர்ப்பு மகள் ஜாம்பவிக்கு கொடுத்து விட்டார்.
-
வேட்டைக்கு சென்ற தம்பி திரும்பி வராததால் மிகவும்
வருத்தமுற்றான் ஸத்ராஜித். பல நாட்கள் ஆகியும் பிரசேனன்
வராததால், ஸ்யமந்தக மணிக்காக கண்ணன் அவனை
கொன்றிருப்பானோ? என்ற சந்தேகம் ஸத்ராஜித்துக்கு வந்தது.
இந்த அபாண்டமான பழியை பற்றி அறிந்த கண்ணபிரான்,
தன் மீது விழுந்த பழிச்சொல்லை நீக்க முடிவு செய்தார்.
-


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 14, 2015 3:04 pm

K.Senthil kumar wrote:கடையை கவனித்துக்கொண்டு விரிவான கருத்துசொல்ல முடியவில்லை அக்கா அதற்காகவே குறியீட்டை பயன்படுத்தினேன் இனிவரும் பதிவுகளில் தங்கள் ஆணைப்படியே நடந்துகொள்கிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1174727
இது தங்களுக்கு மட்டும் இல்லை செந்தில். வரிசையாக எல்லோரும் குறியீடுகளையே பயன் படுத்தியுள்ளனர். பதிவு செய்தவர் மனம் கொஞ்சம் மகிழட்டுமே நம் கருத்தால் என்பதால் சொன்னேன். அவ்வளவுதான். இது ஆணையெல்லாம் இல்லை செந்தில்



 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 T கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 H கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 I கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 R கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Empty
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 14, 2015 3:15 pm

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா



மெய்பொருள் காண்பது அறிவு
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 4:15 pm

மிக அருமையான பதிவு ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக