புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
75 Posts - 37%
i6appar
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
75 Posts - 37%
i6appar
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
காலம்  Poll_c10காலம்  Poll_m10காலம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Nov 13, 2015 7:31 am

காலம் 
ஒன்றும் 
பழம் 
அல்ல! 
கனிந்து
வருவதற்கு! 

ஒவ்வொரு 
நொடியும் 
உந்து 
சக்தியினால் 
உத்வேகம் 
பெற்று 
உயர வேண்டும் 
என்பதற்காக 
படைக்கப்பட்டது!! 

உந்து சக்தியை 
தேடி 
அலையாதே! 
அது உனக்குள் 
தான் இருக்கிறது! 

உனக்குள் 
இருக்கும் 
அறிவு தீயை 
உரசிப்பார்!! 

பின்பு
தெரியும் 
எப்படி 
பிராகாசிக்கிறது 
என்று!! 

தனித்திரு 
விழித்திரு 
உயிர்ப்புடன் 
துடிப்புடன் 
இரு! 

உலகம் 
உன்வசம்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Nov 13, 2015 8:53 am

சசி wrote:காலம் 
ஒன்றும் 
பழம் 
அல்ல! 
கனிந்து
வருவதற்கு!
 

உண்மையான வரிகள்... காலம்  3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 12:31 pm

அருமையான கவிதை காலம்  3838410834 காலம்  103459460 காலம்  1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 13, 2015 4:15 pm

காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2015 5:14 pm

காலம்  Yd1Fex7ySHSJ9R9YbzwB+mzlqv_245601

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 13, 2015 6:14 pm

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 13, 2015 7:57 pm

" காலம் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய சசிக்கு நன்றி ! ஆனால் முதல் ஆறு வார்த்தைகளில்தான் காலத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் . பிறகு " உந்து சக்தி " " அறிவுத் தீ "  என்று போகிறது கவிதை  . தலைப்பை விட்டு விலகிச் செல்கிறது தங்கள் கவிதை . ஏன்  இந்தக் குழப்பம் ?


காலம்
=======
காலதேவன் கண்ணீர் வடிக்கின்றேன்
ஞாலமாந்தர் சுமத்தும் பழிஎண்ணி!

நாட்டிலே
களவு கொள்ளை கற்பழிப்பு
கடத்தல், கொலைகள் நடந்தாலும்
காலம் கெட்டுப் போச்சென்பார்.

பொருளும் முயற்சியும் இல்லாமல்
திருமணம் உலகில் நடந்திடுமா?
துளியும் முயற்சி செய்யாமல்
பழியை என்மேல் போடுகிறார்.
காலமும் நேரமும் வந்தால்தான்
கைவரும் திருமணம் என்கின்றார்.

தீதும் நன்றும் இவ்வுலகில்
பிறர்தர வாரா ஆதலினால்
சூதும் வாதும் செய்வோருக்கு
சூழ்ந்திடும் துன்பம் நிச்சயமே!
ஆறாத துன்பம் அடைகையிலே
போறாத காலம் என்கின்றார்.

மாறும் மனித மனங்களினால்
மாறும் உலக நாகரிகம்
ஞால மாந்தர் மாறுகையில்
காலம் மாறிப் போச்சென்பார்.

காலதேவன் கண்ணீர் வடிக்கின்றேன்
ஞாலமாந்தர் சுமத்தும் பழிஎண்ணி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:20 am

எதற்கு காலத்தை பழியிட்டு ,
நடக்காத காரித்திற்கு காலம்
கூடி வரவில்லை அல்லது கெட்ட
காலம் அதனால் அனைத்தும் கெட்டுப்
போச்சு இப்படி புலம்புவது நம் இயற்கையே
ஜெகதீஸ்.கவிதை அருமை நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக