புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barமண்ணும் மக்களும் அழிவை நோக்கி !   நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Nov 13, 2015 7:19 pm

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !


நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.
thirugeetha@gmail.com

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


புதிய வாழ்வியல் பதிப்பகம், 17, 1-வது மெயின் ரோடு, கோட்டூர் கார்டன், சென்னை-600 086. பேச : 044 42072076, மின்னஞ்சல் : puthiyavazhviyal@gmail.com பக்கங்கள் : 80, விலை : ரூ. 70.

*****



நூல்ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் மகாகவி பாரதியார் போலவே நூலாசிரியர் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாத நல்ல மனிதர். இன்றைய நவீன காலத்தில் பலரும் பணத்தாசை பிடித்து அலைகின்றனர். ஆனால் நூலாசிரியர் சட்டம் பயின்றவர். அவர் நினைத்திருந்தால் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராகி பணம் ஈட்டி இருக்கலாம். பிரபல இதழ்களில் நல்ல சம்பளம் பெற்று நடிகைகளைப் பேட்டி எடுத்து இருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் விட்டு விட்டு பணம் முக்கியமல்ல; சமுதாயத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற ஏக்கத்தில் எழுதி வருபவரின் உண்மை ஆதங்கப் பதிவு நூல்.


இயற்கை சினம் கொள்கின்றது. பூகம்பம், நில நடுக்கம், புயல், எரிமலை என பல வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றது. இவற்றை உணர்ந்து மனிதர்கள் இயற்கையை அளவின்றி சிதைப்பதை நிறுத்திட முன்வர வேண்டும். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நல்ல நூல். நூல் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள், கல்கி வார இதழில் எழுதி வந்த விழிப்புணர்வு கட்டுரையைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பத்து முத்தான கட்டுரைகள் உள்ளன. திரு. ஜெ.ஜெயகிருஷ்ணன், திரு. ஆர். வெங்கடேஷ் ஆகியோரின் அணிந்துரை நன்று.


காணாமல் போன கண்மாய்கள் பற்றி புள்ளி விபரங்கள் அதிர்ச்சி தந்தது. “தமிழ்நாட்டில் இருந்த 39202 கண்மாய்களில் 10 சதவீதம் அழிந்து போய் விட்டன. சர்வதேச நீர் மேலாண்மை அழிந்து விட்டன. சுமார் 4000 கண்மாய்கள் அழிந்து விட்டன எனக் கணக்கு கொள்ளலாம். ஆனால் பத்து சதவீதமல்ல, முப்பது சதவீதக் கண்மாய்கள் அழிந்திருக்கும். முதலில் வரத்துக் கால்வாய்களும் அதன் தொடர்ச்சியான கண்மாய்களும் காணாமல் போய் விட்டன என்கிறார் நீரியல் வல்லுநர் கனகவேல்”.


உண்மை தான், மதுரைக்கு உயர்நீதிமன்றம் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம், நிறைவேற்றினார்கள், வந்தது எங்கு தெரியுமா? உலகனேரி என்ற ஏரியின் மீது கட்டி உள்ளனர். மதுரையில் நம் கண்முன் நடந்த அரசு ஆக்கிரமிப்பு. இதுபோன்று அரசு மற்றும் தனியார் பல ஆக்கிரமிப்புகள் நாடு முழுவதும் நடந்து உள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எழுதியதோடு நின்று விடாமல் அதற்கான தீர்வுகளையும் எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.


இந்நூலினை படிக்கும் வாசகர்களுக்கு இயற்கை வளம் காக்கப்பட வேண்டிய அவசர, அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ள நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


மதுரையின் பெருமைகள் பல. அவற்றில் ஒன்று பெரிய தெப்பக்குளம். பல தெப்பக்குளங்கள் உள்ளன. ஆனால் அவை சரியான பராமரிப்பின்றி உள்ளன. இந்த நூலில் தெப்பக்குளங்களின் புகைப்படங்களுடன் தூர வார வேண்டிய அவசியத்தை நன்கு விளக்கி உள்ளார்.


மக்களின் அடிப்படைத் தேவை குடிநீர். அதையும் விலை கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு உலகமயம் தள்ளிவிட்டது. விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நீரும் உடல் நலத்திற்குக் கேடு என்கின்றனர் .


“குடிநீர் நம் உயிர்நீர், தடையின்றி கிடைத்திடச் செய்வது நம் கையில் தான். செய்வோமா? செய்வோமா?” என்று கேள்வி கேட்டு முடித்துள்ளார் கட்டுரையை. முத்தாய்ப்பு.


எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலான ‘மணல் கொள்ளை” பற்றி துணிவாக கட்டுரை வடித்துள்ளார். கொள்ளையர்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.


காடுகளை அழித்து நாடுகள் ஆக்கும் பணி வெகுவேகமாக நடைபெற்று வருகின்றது. காடுகளின் அளவும் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் 130 வகையான உயிரினங்களை பூமி இழந்து கொண்டிருக்கிறது.


நூலாசிரியர் எந்த ஒரு கட்டுரையையும் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து மேம்போக்காக எழுதுபவர் அல்ல. ஒவ்வொரு இடத்திற்கும் சென்று, பார்த்து, கேட்டு, அறிந்து, அறிந்து பல புள்ளி விபரங்களுடன் எழுதும் பழக்கம் உள்ளவர். அதனால் பல தகவல்களின் சுரங்கமாக நூல் மாணவ, மாணவியருக்கு பொது அறிவு தொடர்பான வினாக்களுக்கு விடைகள் தரும் விதமாக நூல் உள்ளது. பாராட்டுகள்.


“காடுகளை காப்பாற்ற வேண்டியது நமது கடமை; இல்லையேல் மழையைத் தொலைத்து விடுவோம். மழை தொலைத்தால் உயிர் தொலையும்”.


ஒவ்வொரு கட்டுரையும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என முத்தாய்ப்பாக வடித்து உள்ளார். ஒரு கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது.


மகாகவி பாரதியார், செல்லம்மாள் கடனாக வாங்கி வந்த அரிசியையும், சிட்டுக்குருவிக்குத் தந்து பசியாற்றி மகிழ்ந்த பறவை நேசன். அதனை வழிமொழிவது போல, ‘பறவைகளும் நமது உறவுகளே’ கட்டுரையை வடித்து உள்ளார்.


“பறவைகளைக் காத்தால் தான் சுற்றுச்சூழலைக் காக்க முடியும், பறவைகள் நமது உறவுகள் என்பதை எண்ணி செயலில் இற்ங்குவோம்”.



இக்கட்டுரை படித்த போது மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வாழும் ஆயிரக்கணக்கான புறாக்கள், இனிய நண்பர் பாபு, தினமும் தானியங்கள் போடுவதால் தான் உயிர் வாழ்கின்றன. முகநூலிலும் பதிவு செய்துள்ளேன்.


விவசாயி, “மனம் இஷ்டப்பட்டு விரும்பி விவசாயம் செய்யும் நிலை வர வேண்டும், விவசாயத்தில் நேரும் துன்பம் காரணமாக மனம் வெறுத்து நடக்கும் தற்கொலைகள் நிற்க வேண்டும். விவசாய நிலங்களை வீட்டடி மனைகளாக்கும் மடமை ஒழிய வேண்டும்.


காங்கிரீட் காடுகளாகும் வயல்வெளி கட்டுரை விழிப்புணர்வு விதைத்து உள்ளது. வெப்பமாகும் பூமி கட்டுரை நன்று. நிலத்தை மலடாக்கும் சீமைக்கருவேலம் கட்டுரை, ‘மரத்தை வெட்டுங்க’ மனிதத்தேனீ எழுதிய நூலையும், கட்டுரையையும் நினைவூட்டியது. வருங்கால சந்ததிகளின் வாழ்வாதாரம் நிலைக்க ஆலோசனை வழங்கி உள்ள நல்ல நூல். பாராட்டுக்கள்.


நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் மனித சமுதாயத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக விழிப்புணர்வை விதைக்கும் நூல்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் .பாராட்டுக்கள் .


அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .புதிய வாழ்வியல் பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் .உரத்த சிந்தனையுடன் எழுதி வரும் இனிய நண்பர் ப .திருமலை அவர்களின் நூலை தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன் .



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக