புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சுதலை ஆறுதலை


   
   
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Nov 13, 2015 4:09 pm

புராணக் கதைகளின்படி  சிவபெருமானுக்கு ஐந்து தலைகள்,முருகனுக்கு ஆறுதலைகள்,  என்றும் இராவணனுக்கு  பத்து தலைகள் என்றும் கூறப்பட்டுள்ளன.

சிவன் ஐந்து தலைகள்  கொண்டவர் என்ற கருத்து  அவர் ஐம்பூதங்களையும்  தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் என்று  கருதலாம். ஐம் பூதங்களில்  நிலம்,நீர், நெருப்பு ,காற்று ஆகிய நால்வகைப் பூதங்களை மட்டுமே நாம்  உணர முடிகிறது.ஐந்தாவது பூதமாகிய ஆகாயம்  என்பது ஒரே பூதமாகக்  கொள்ளப் படுகிறது. காரணாம்  நமக்குப் புலப்படாத அத்தனையும் ஆகாயத்தில்  போட்டுவிட்டு அதை மொத்தமாக ஒரே பூதமாக கருதுகிறோம். அந்த வகையில் . சிவ பெருமான் ஆகிய கடவுளார் ஐம்பூதங்களுக்கும்  அதிபதி என்று கொள்ளலாம்
அப்படி என்றால்  முருகனுக்கு  ஆறு தலைகள் உள்ளனவே?. அவர் ஆறாவது பூதம் பற்றி அறிந்திருப்பாரோ?. அதனால்தான் சிவபெருமானுக்கு ஆறாவது பூதம் பற்றிய ரகசியத்தை  காதில் ஓதினாரோ?

பூமியில் மட்டும் நான்கு பூதங்களைக்  காண முடிகிறது.  கோடிக்கணக்கான சூரியர்களும் சந்திரர்களும் கொண்ட ஆகாயத்தில்  மனித அறிவுக்குப் புலப்படாத மேலும்  கோடிக்கணக்கில்  பூதங்கள்  இருக்கலாமே?

பத்து தலைகள் கொண்ட ராவணன்  பத்து பூதங்கள் பற்றிய அறிவை கொண்டிருக்கலாமே?



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 6:00 pm

தலை வழியில் பஞ்ச பூதங்களை கணக்கிடும் முறை நன்றாக தான் உள்ளது. சிந்திக்க கூடியது.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 13, 2015 8:50 pm

சிவபெருமானுக்கு ஐந்து தலைகளா ? புராணம் அல்லது செய்யுள் ஆதாரம் இருப்பின் காட்டவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 14, 2015 5:30 am

M.Jagadeesan wrote:சிவபெருமானுக்கு ஐந்து தலைகளா ? புராணம் அல்லது செய்யுள் ஆதாரம் இருப்பின் காட்டவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1174607

புராணம் அல்லது செய்யுள் ஆதாரம் என்னிடம் இல்லை.

அனால் செவிவழிக்கதைகள் மூலமாகவும்,இணையத்தின் மூலமாகவும் நான் அறிந்து கொண்டது இவைதான்

சிவபெருமான் சதாசிவ மூர்த்தியின் உருவத்தில் ஈசானம், தற்புருடம், வாமதேவம், அகோரம், சத்யோ சோதம், ஆகிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். ஆனால் ஆறாவது முகமான அதோமுகம் சூட்சும முகமாக கூறப்படுகிறது. இம்முகம் வெளிதெரிவதில்லை என்றும் அக முகமாகவே அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் தான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.

 நன்றி: இணையம்

அஞ்சுதலை   ஆறுதலை Gl85VJsThKXSbj7SAZK9+Tamil-Daily-News-Paper_39992487431



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 14, 2015 5:40 am

சிவனின்  ஐந்து முகங்கள்

ஐந்து வடிவங்களும், தொழில்களும், திசைகளும்

பெயர் ---- தொழில்------ திசை---- வடிவம் ------நிறம்
சத்யோ ஜாதம்---படைத்தல் --- மேற்கு நிலம்---- பால் நிறம்..
வாமதேவம் ----- காத்தல்--- வடக்கு-------- நீர் ------- சிவப்பு நிறம்
அகோரம்----- அழித்தல்----- தெற்கு-- நெருப்பு---- அஞ்சன (கறுப்பு) நிறம்
தற்புருடம்---- மறைத்தல்--- கிழக்கு -------காற்று -------மஞ்சள் குங்கும நிறம்
ஈசானம்----- அருளல்------- வடகிழக்கு----ஆகாயம்---படிக நிறம்.
தகவல் :இணையம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 14, 2015 5:44 am

திருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:

"கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே!"
(ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று) எனக் கூறுகின்றார்.




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 14, 2015 5:47 am

சதாசிவ மூர்த்திக்கு ஐந்து முகங்கள் இருப்பதாய் அறிகின்றோம். சிவ ஆகமங்களை அந்த ஐந்து முகங்களில் இருந்தும் உபதேசிக்கும் பொருட்டு ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பதாயும் ஆன்றோர் கூறுகின்றனர். ஒவ்வொரு திருமுகமும் ஒவ்வொருவருக்கு உரியது எனவும் சொல்லப் படுகின்றது. கிழக்குப் பார்த்த திருமுகம் ஈஸ்வரனுக்கு உரியது எனவும், அதைத் "தத்புருஷம்" என அழைப்பதாயும், மேற்கே பார்க்கும் முகம் பிரம்மனுக்கு உரியது எனவும், "சத்யோ ஜாதம்" என அழைக்கப் படுவதாயும், தெற்கே பார்க்கும் முகம் ருத்ரனுக்கு உரியது எனவும், "அகோர முகம்" என அழைக்கப் படுவதாயும், வடக்கே பார்க்கும் திருமுகம், விஷ்ணுவுக்கு உரியது எனவும், "வாமதேவம்" என அழைக்கப் படுவதாயும், உச்சியில் விளங்கும் சதாசிவனின் முகம் "ஈசானம்" எனவும் அழைக்கப் படுவதாய் அறிகின்றோம். ஈசனின் ஐந்தொழில்களையும் குறிக்கும் இவை எனவும் சொல்லப் படுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளுதல் என்னும் ஐந்தொழில்களயும் ஐந்து முகங்களும் குறிக்கின்றன என்றும் தெரிந்து கொள்கின்றோம்.

தகவல்: இணையம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 14, 2015 6:08 am

எட்டாம் நூற்றாண்டு மாணிக்க வாசகர் அருளிய திரு வாசக கீர்த்தித் திருவகலில்
- - - - -     - - - - -     - - - - -     - - - - -
- - - - -     - - - - -     - - - - -     - - - - -
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 18   //      மாஏ ட்டு = ஓலையில் எழுதிய //
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து  //    வேதம் போல் எழுதாக்கிளவி அல்லாதது ஆகமம்
உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும்
- - - - -     - - - - -     - - - - -     - - - - -
- - - - -     - - - - -     - - - - -     - - - - -

என சிவனின் ஐந்து முகம் பேசப்படுகின்றது

தகவல் இணையம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக