புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
16 Posts - 3%
prajai
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
4 Posts - 1%
jairam
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயல் சீற்றம்...!!


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Nov 13, 2015 10:34 am


*
இயற்கையின் பணிகள் என்னவென்று எவருக்கும் எதுவும் தெரியாது? அவை நியதியோடு செயல் புரிவது எப்படி என்று எதுவும் தெரியாது? ஐம்பூதங்களின் நற்பணிகள் உயிர்வாழ்வதற்கான ஆதார சக்திகளாகத் திகழ்கின்றன. அவைகளின் செயல்பாட்டடில் கூட மௌனமும், சீற்றமும் கூட உள்ளடங்கியிருக்கின்றன. ,வெப்பம், மழை, குளிர் புயல் பூகம்பம் என அந்தந்தக் காலங்களில் தாங்கமுடியாத அழுத்தங்களிளால் அவைகள் வெளிப்படுத்தி விடுகின்னறன. அதுவே வெயில், குளிர், புயல், பூகம்பம் என்று பருவம்தோறும் தன்னை வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்கி்ன்றன. ,இயக்கச் செயல்பாடுகளைப் புதுபப்பித்துக் கொள்கின்றன. இவற்றினால் பாதிக்கப்படும் கோடானகோடி மக்கள் பாதிக்கப்படும்போது வாழ்வின் நிலைப்பாடுகள் நிலைக்குலைந்துப் போய்விடுகின்றன. அதனால் தாங்கமுடியாதத் துயரமும் துன்பமும் வாட்டிவைக்கின்றன. இந்நிலையிலிருந்து அவர்கள் மீள்வதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் சொல்வதற்கில்லை.ஆயினும், இச்சமுதாயம் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் அதனை வேடிக்கைப் பார்க்கின்ற தன்மையிலேயே ஆட்சியதிகாரங்கள் இருக்கின்றன. பாரபட்சமான செயல்திட்டங்களைக் கொண்டு மக்களுக்காகச் சேவைகளையாற்றி விளம்பரப்படுத்திக் கொண்டு பணியாற்றி வருகின்ற போக்கே மிகுதியாகத் தென்படுகின்றன. இதனால் மக்களுக்கு என்ன ஆறுதல் நிவாரணம் கிடைத்துவிடுகின்றன. எல்லாமே கேள்விக்குறியாகவே இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை விட அதிகாரவர்க்கத்தின் நிர்வாகச் சீற்றமே மக்களின் மீது வேகப்பாய்ச்சலாகி தடுமாற வைக்கின்றன. .மேலும் அவர்களை நிர்கதிக்கு ஆளாக்கி வதைக்கின்றன என்றே சொல்லலாம். எத்தனையோ காலமாக வந்து வந்து புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தப் புயல்மழைலிருந்து நாமும் நம் அரசு நிர்வாகமும் கற்றுக் கொண்ட பாடம் தான் என்ன?
*


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 13, 2015 11:26 am

நல்லதொரு உண்மையான பதிவு அய்யா ,  இயற்கையை மீறி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ..இக் கேடு கேட்ட மனிதனும் , ஆட்சியாளரும் அதை உணர மறுக்கின்றனர் ..நமக்கு சுவாசிக்க பிராண வாயு வேண்டும் அனால் மரத்தை வெட்டவேண்டும் ...மரங்கள் இல்லாமல் மழை எது காற்று எது ,,

சாப்பிட உணவு வேண்டும் அனால் விவசாய நிலங்களை மாற்றி வீடு கட்டி விடுவான் ...

என்றாவது ஒரு நாள் மூச்சு காற்றையும் , உண்ணும் உணவைபோல கடைகளில் போய் சுவாசிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை ..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 13, 2015 11:53 am

புயல் சீற்றம்...!! 103459460 புயல் சீற்றம்...!! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 12:55 pm

இயற்கையின் படி இந்த காலங்களில் மழை வெள்ளம் என்பது எப்போதும் நடப்பவையே .இது இல்லையெனில் தண்ணீர் தட்டுபாடு தவிர்க்க முடியாதது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Nov 13, 2015 3:19 pm

சூப்பருங்க



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Nov 13, 2015 3:33 pm

உண்ழமதான் சார்...

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 13, 2015 4:12 pm

தங்களின் ஆதங்கம் அனைவருக்குமானது,உள்ளக்குமுறலை ஊடகத்தில் தெரியபடுத்தக்கூட யோசிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம் . புயல் சீற்றம்...!! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2015 5:12 pm

புயல் சீற்றம்...!! 103459460

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 13, 2015 10:28 pm

ஈனப் பிறவிகள் அரசியல் வாதிகள்
...ஈமச் சடங்கிலும் காசு பார்த்திடுவான் !
தான தர்மங்கள் செய்வதுபோல் நடித்திடுவான் !
...தன்னுடைய உயிரெல்லாம் தமிழர்கள் என்றிடுவான் !
ஊனத்தை மக்களின் அறிவிலே புகுத்திடுவான்
...ஊருக்கு இலவசங்கள் வாரியே கொடுத்திடுவான் !
பானத்தை மக்களின் வாயிலே ஊற்றியே
...பகுத்தறிவைக் கெடுக்கின்ற பாவியை விரட்டுவோம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக