புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
59 Posts - 55%
heezulia
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
54 Posts - 55%
heezulia
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழந்தமிழ் இசைக்கருவிகள்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 1:00 pm

பழந்தமிழ் இசை
********************
இசைக்கருவிகள்

***********************
முரசு
**********
நமது முன்னோர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும்,
அதை பலர் அறியும் விதமாகப் பறைசாற்றிச் செய்வார்கள்.

“பறை அடித்தல்” அல்லது “முரசு கொட்டுதல்” என்று அதற்கு பெயர்.

தோற்கருவிகளுள் மிகவும் பெருமை வாய்ந்தது முரசமாகும்.
இத்தகைய முரசம் பலவகைப்படும்.

கொடை முரசு
**************
தான தர்மங்கள் செய்வதை அறிவிப்பது.

மணமுரசு
**************
மங்கல காரியமான மணம் புரிதலை தெரிவிப்பது.

வெற்றிமுரசு
**************
அரசன் போரில் வெற்றி பெற்றதை அறிவிக்கும் முரசு.

வேள்வி முரசு
**************
மந்திர வேள்விகள் செய்யும் பொழுது ஒலிக்கும் முரசு.

காவல் முரசு
**************
காவலர்கள் காவல் செய்யும் பொழுது அடிக்கும் முரசு.

வெற்றிமுரசு
**************
போரில் தோல்வியுற்ற பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டி, முரசமாகச் செய்து வெற்றி முழக்கம் செய்வது வீரமுரசமாகும்.

புலியோடு போராடி, அதனைத் தன் கூர்ங்கோட்டால் குத்திக் கொன்று, கொம்பில் மண்ணுடன் பாய்ந்து சென்று உயிர் விட்ட இடபதத்தின் மயிர் சீவாத தோலைப் போர்த்துச் செய்யப்படுவது மயிர்க்கண் முரசம் என்று நூல்கள் கூறும்.

இதுவும் வீரமுரசத்தின்பாற்படும்.

பண்டைத் தமிழரசர் இம்முரசினைத் தெய்வத் தன்மையுடையதாகப் போற்றி வந்தனர்.

இதனை மலர் பரப்பிய கட்டிலில் வைத்துச் சிறப்புச் செய்வர்.

இதனை நாளும் இசை முழக்கத்துடன் நீர்த்துறைக்கு எடுத்துச் சென்று நீராட்டி, மாலை சூட்டி அலங்கரித்து வழிபாடு செய்வர்.

போர்க்களத்தில் வீரவெறியூட்டும் தோற் கருவிகள் பல இருந்தன.

அவற்றுள் சில பறையும், பம்பையும், தடாரியும், முழவும், முருடும், கரடிகையும், திண்டியுமாம்.

இவ்விசைக் கருவிகள் யாவும் சேர்ந்து முழுங்கும்போது வீரரது தலை சுழலும், நரம்புகள் முறுக்கேறும். போர்வெறி கொண்டு செருக்களம் நோக்குவர்.

“செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி நின்றாள் மறக்குடியிற் பிறந்த மகள்’’ என்று புறநானூறு கூறுவதால் போர் முரசின் இயல்பை அறியலாகும்.

தியாக முரசு
**************
இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு இதுவாகும்.

நியாய முரசு
**************
நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது.

(மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)

பம்பை (இசைக்கருவி)
**************************
பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது.

பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.

பம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது.

நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.

திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப்படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி கதைப் பாடல்களை பாடுகின்றனர்.

மேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது.

பஞ்சமுக வாத்தியம் (இசைக்கருவி) ****************************************************
பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும்.

குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு.

தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

குடபஞ்சமுகி எனும் பஞ்சமுகவாத்தியம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் சோழ மண்டலத்தில் மட்டுமே தோன்றிய தாளக் கருவியாகும்..

சோழர்கள் காலத்தில் இருந்த இந்த தாளக்கருவி இன்று அருகி மறைந்து விட்டது.
இது பெரும்பாலும் கோவில்களில் நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் போது இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது.
திருவாரூர் கோவிலில் உள்ள பஞ்சமுக வாத்தியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதன் அமைப்பு:
***********************
ஒரு முகம் பாம்பு சுற்றியது போல் உள்ளது.
மற்றொன்று ஸ்வஸதிக போன்ற வடிவில் அமைந்துள்ளது.

வேறொரு முகம் தாமரைப்பூ வடிவிலுள்ளது.
பிரிதொன்று எவ்வித அடையாளமின்றி உள்ளது.

நடுவில் உள்ள ஐந்தாவது முகம் பெரியதாக இருக்கிறது.

பஞ்ச முகங்கள் மான் தோலால் கட்டப்பட்டுள்ளன.

இந்த இசைக்கருவியில் ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும்
ஐந்திலும் சேர்ந்து அடிக்கும் போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும்.

இது போன்ற தோல் இசைக்கருவியினை வாசிக்க பயிற்சி தேவைப்படுகிறது.

இசை நுணுக்கங்களும் உண்டு. பெரும்பாலும் தேர்ச்சிபெற்ற கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கின்றார்கள்.

ஐந்து முகங்கள் கொண்ட அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும்.

மேற்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். பஞ்சமுக வாத்தியம் சக்கரம் இணைக்கப்பட்டு இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும்.

இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் பயன்பாடு மிகவும் அருகி வருகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 1:39 pm

வாத்தியங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி பழந்தமிழ்  இசைக்கருவிகள் 3838410834 பழந்தமிழ்  இசைக்கருவிகள் 103459460 பழந்தமிழ்  இசைக்கருவிகள் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக