புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
32 Posts - 53%
ayyasamy ram
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
26 Posts - 43%
M. Priya
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
75 Posts - 64%
ayyasamy ram
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
Rutu
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
3 Posts - 3%
prajai
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Jenila
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
manikavi
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 11:51 am

சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.

உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.

மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.

வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.

இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது. பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.

ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது சிறப்பம்சமாகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 11:55 am

உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 3838410834 உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 3838410834 உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 103459460 உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2015 12:22 pm

உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 3838410834 உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 103459460

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 12, 2015 4:22 pm

உத்திரகோசமங்கை எங்குள்ளது....?




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக