புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
69 Posts - 41%
heezulia
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
320 Posts - 50%
heezulia
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
22 Posts - 3%
prajai
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_m10ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 10:41 am

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.



ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்..



”எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்”



எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.



இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.



இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.



இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு,

செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.



இவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ?,



# 500 கோடி செலவு செய்து மாநாடு நடத்தி தீர்மானம் போடுவார்கள்

#மாநாடு வெற்றிகரமாக நடந்ததிற்காக தனக்குத்தானே பாராட்டு விழா நடத்துவார்கள்..

#தீர்மானத்தை எப்படி நிறைவேற்றுவது என்று அமைச்சரவை கூட்டம் நடத்துவார்கள்

#கூட்டத்தின் முடிவில் இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது என்று தீர்மானம் போடுவார்கள்.

#இதைப் பாராட்டி ஓணாண்டி கவிஞர்கள் கவிதை என்ற பேரில் கவியரங்கம் ஒன்றில் உளருவார்கள்.



இந்த கொடுமையை விட அது இடுகாடாகவே இருந்து விட்டு போகட்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 11:21 am

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் 3838410834 ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் 103459460 ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக