புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
Page 2 of 12 •
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி ராஜா. அதென்னவோ தெரியவில்லை... நான் ஏதாவது புதிதாக பதிவிடுகிறேன் என்றாலே என் கம்ப்யூட்டருக்கு ஜுரம் வந்துவிடுகிறது. தொடர்ந்து பதிவிடவே முடிவதில்லை.ராஜா wrote:ஆஹா .. அக்கா ... சுற்றுலா போயிட்டு வந்ததில் இருந்தே எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.
இன்னும் பயணக்கட்டுரை வரவில்லையே என்று.... சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள் ஆர்வமாக உள்ளது.
உங்கள் எழுத்துகளை படித்தால் , நாங்களும் அந்த இடத்தில் இருந்தது போன்ற உணர்வு...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹா... ஹா... ஹா... காயலான் கடைக்கு போட்டு என்ன பண்றது...? அதனால பேரீச்சம் பழத்துக்கு போட்டுடலாம் பானு.... உடம்புக்கும் நல்லது. இரும்பு சத்தாச்சே....!ஜாஹீதாபானு wrote:என்னக்கா இப்புடி பண்ணுறீங்களேக்கா....
என்ன தான் சொன்னார்....காரை காயலான் கடைக்கு போடச் சொன்னாரா.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், நம் துயரங்களை வெகு சீக்கிரமே அவர் பால் வசீகரித்து கொள்பவர்.ayyamperumal wrote:ஆஹா இந்த கருப்பசாமிக்கு வசீகரம் அதிகம் போல.விமந்தனி wrote:
மற்றபடி அடுத்த பதிவிற்கு அடியேனும் ஆவலாய் உள்ளேன்,.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தொடர்கிறேன் ஐயா.பழ.முத்துராமலிங்கம் wrote:பழனி யாத்திரையை பாதிலே நிறுத்தியதேன் தொடரவும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மணி மாலை 3 ஆனது. சென்றவர்களும் திரும்பி வந்து விட்டார்கள். காரில் இருந்து இறங்கியவருக்கு ஏராளமான நன்றிகளை சொல்லி, விடைபெறும் நேரத்தில் அந்த நபர் சொன்னார்....................
“கசவனம்பட்டி சித்தர் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா...?” அந்த நபர் கேட்டார்.
புதிதாக தான் இருந்தது. நாங்கள் கேள்விபட்டிருக்கவில்லை தான்.
புதிதாக தான் இருந்தது. நாங்கள் கேள்விபட்டிருக்கவில்லை தான்.
“நம்ம இந்தியாவில் மூலை, முடுக்குகளில் இருந்து எல்லாம் வந்து பார்த்துவிட்டு போகிறார்களே..... இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.... கொஞ்சம் அவரையும் பார்த்துட்டு போயிடுங்க...” என்றார்.
சித்தர் என்றதும் உடனடியாக இவரும் ‘சரி’ என்று கிளம்பிவிட்டார். நாங்கள் அனைவரும் உட்க்கார்ந்து கொள்ள அந்த நபரே ஓட்டினார்.
பின்னாலேயே வந்து கசவனம் பட்டி ரோட்டில் திரும்பியபோது தான் தெரிந்தது இந்த ரோட்டை தாண்டி 10 அடி முன்னால் தான் நாங்கள் காரை நிறுத்தி சாப்பிட்டு இருக்கிறோம் என்று.
சித்தர் என்றதும் உடனடியாக இவரும் ‘சரி’ என்று கிளம்பிவிட்டார். நாங்கள் அனைவரும் உட்க்கார்ந்து கொள்ள அந்த நபரே ஓட்டினார்.
பின்னாலேயே வந்து கசவனம் பட்டி ரோட்டில் திரும்பியபோது தான் தெரிந்தது இந்த ரோட்டை தாண்டி 10 அடி முன்னால் தான் நாங்கள் காரை நிறுத்தி சாப்பிட்டு இருக்கிறோம் என்று.
அப்படியானால்................
இது சித்தரின் திருவிளையாடல் தானா............?
இத்தனை முறைகளில் சென்ற போதெல்லாம் இவர் பானெட்டை திறந்து வைத்து பார்த்ததில்லையே.... இந்த முறை மட்டும் ஏன்? எது இவரை அப்படி பார்க்கச்சொல்லி இயக்கியது?
அதுவும் கசவனம் பட்டி ஊரின் அருகேயே.... வண்டியை நிறுத்தி......
ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா...... நாங்கள் தரிசிக்கவேண்டும் என்றா அருள்பாலித்திருக்கிறார் சித்தர்....? நாங்கள் அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறோமா..........
நினைத்து, நினைத்து எங்கள் இருவருக்கும் மனம் அதிர்ச்சியில் உறையாமல் விம்மிகொண்டிருந்தது.
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
இது சித்தரின் திருவிளையாடல் தானா............?
இத்தனை முறைகளில் சென்ற போதெல்லாம் இவர் பானெட்டை திறந்து வைத்து பார்த்ததில்லையே.... இந்த முறை மட்டும் ஏன்? எது இவரை அப்படி பார்க்கச்சொல்லி இயக்கியது?
அதுவும் கசவனம் பட்டி ஊரின் அருகேயே.... வண்டியை நிறுத்தி......
ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா...... நாங்கள் தரிசிக்கவேண்டும் என்றா அருள்பாலித்திருக்கிறார் சித்தர்....? நாங்கள் அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறோமா..........
நினைத்து, நினைத்து எங்கள் இருவருக்கும் மனம் அதிர்ச்சியில் உறையாமல் விம்மிகொண்டிருந்தது.
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதற்குள் கசவனம் பட்டி பற்றி,
இந்த ஊர், திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தனம்பட்டி அருகே இடதுபுறமாய் பிரிகிறது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கசவனம்பட்டி என்ற ஊர்.
இந்த ஊர், திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தனம்பட்டி அருகே இடதுபுறமாய் பிரிகிறது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கசவனம்பட்டி என்ற ஊர்.
“தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர் இந்த சித்தர் என்றார்கள்.
இந்த சித்தர் பேசி யாரும் பார்த்ததில்லையாம். அதே போல் ஆடை அணிந்தும் இவரை பார்த்ததில்லையாம். அதனாலேயே ஜனங்கள் இவரை ‘மௌன ஜோதி நிர்வாண சுவாமி’ என்றே அழைக்கிறார்கள்.
இவருடைய பூர்வீகம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முதன் முதலாக இவரை பன்னிரண்டு வயது சிறுவனாக தான் கண்டிருக்கிறார்கள்.
மக்கள் போர்வையோ, துணியோ கொடுத்தால் கூட கிழித்து எறிந்துவிடுவாராம். இவர் இப்படி நிர்வாணமாக இருப்பதை கண்ட அவூரார் சிலர் இவரை வண்டி வைத்து கூட்டிச்சென்று திருச்சி அருகே விட்டுவிட்டார்களாம்.
சித்தரை ஊர் கடத்தியவர்கள் தங்கள் ஊருக்கு வருவதற்கு முன்பே சித்தர் வந்துவிட்டாராம்.
இந்த சித்தர் பேசி யாரும் பார்த்ததில்லையாம். அதே போல் ஆடை அணிந்தும் இவரை பார்த்ததில்லையாம். அதனாலேயே ஜனங்கள் இவரை ‘மௌன ஜோதி நிர்வாண சுவாமி’ என்றே அழைக்கிறார்கள்.
இவருடைய பூர்வீகம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முதன் முதலாக இவரை பன்னிரண்டு வயது சிறுவனாக தான் கண்டிருக்கிறார்கள்.
மக்கள் போர்வையோ, துணியோ கொடுத்தால் கூட கிழித்து எறிந்துவிடுவாராம். இவர் இப்படி நிர்வாணமாக இருப்பதை கண்ட அவூரார் சிலர் இவரை வண்டி வைத்து கூட்டிச்சென்று திருச்சி அருகே விட்டுவிட்டார்களாம்.
சித்தரை ஊர் கடத்தியவர்கள் தங்கள் ஊருக்கு வருவதற்கு முன்பே சித்தர் வந்துவிட்டாராம்.
சிறிது, சிறிதாக சித்தரின் மகிமைகளை உணர ஆரம்பித்த ஊர் மக்கள் அவரை தவமாக கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். அவரது பார்வை தம் மீது விழுந்தாலே தங்கள் துயரம் தீரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள் ஏராளமானோர்.
நோய்கண்டவர்கள் அவர் கையால் அடிவாங்க காத்திருப்பார்களாம். அடிக்கும்போது அவரது திருக்கரத்தினால் ஏற்ப்படும் ஸ்பரிசத்தினாலேயே தங்களை துன்புறுத்தும் விஷயங்கள் விலகி ஓடுவதை கண்டிருக்கிறார்கள்.
எங்கள் காரை ஒட்டிக்கொண்டு வந்த மெக்கானிக் கூட ஒரு முறை சித்தரின் கையால் அடி வாங்கியிருப்பதாக சொன்னார்.
1982 ல் இவர் இந்த ஊரிலேயே ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.
இவரைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த கோவிலின் வலை தளத்திற்கு சென்று பாருங்கள்.
நோய்கண்டவர்கள் அவர் கையால் அடிவாங்க காத்திருப்பார்களாம். அடிக்கும்போது அவரது திருக்கரத்தினால் ஏற்ப்படும் ஸ்பரிசத்தினாலேயே தங்களை துன்புறுத்தும் விஷயங்கள் விலகி ஓடுவதை கண்டிருக்கிறார்கள்.
எங்கள் காரை ஒட்டிக்கொண்டு வந்த மெக்கானிக் கூட ஒரு முறை சித்தரின் கையால் அடி வாங்கியிருப்பதாக சொன்னார்.
1982 ல் இவர் இந்த ஊரிலேயே ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.
இவரைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த கோவிலின் வலை தளத்திற்கு சென்று பாருங்கள்.
இவருக்கு மிகவும் விருப்பமான படையல்களில் சிகரெட்டும் ஒன்று. இதில் அதிசயம் என்னவென்றால், வத்தி போல பற்றவைத்து அவர் கையில் வைக்கப்படும் சிகெரெட் புகை நாற்றம் அடிப்பதில்லை. அதே போல அந்த சிகெரெட் எரிந்து முடியும் வரையிலும் அதன் சாம்பலும் கீழே விழுவதில்லை.
அதே போல் நமது வேண்டுதல் எவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்பதும் அந்த சிகெரெட் எரிந்து முடியும் நேரத்தை வைத்து கணித்து விடலாமாம். அந்த சிகெரெட் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளவும் பக்த்தர்கள் காத்துக்கொண்டு இருப்பார்களாம்.
அதுமட்டுமல்லாமல் சித்தர் மனது வைத்தால் மட்டுமே நாம் கொடுப்பதை ஏற்றுக்கொள்வாராம்.
நாங்களும் அவருக்கு விருப்பமான படையலை படைத்து அவரை கண்குளிர தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே எங்களை கொண்டுவந்து விட்டுவிட்டு மெக்கானிக்கும் கிளம்பிவிட்டார்.
இதுவரை நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைத்து சிலிர்த்தவண்ணம் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
அதே போல் நமது வேண்டுதல் எவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்பதும் அந்த சிகெரெட் எரிந்து முடியும் நேரத்தை வைத்து கணித்து விடலாமாம். அந்த சிகெரெட் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளவும் பக்த்தர்கள் காத்துக்கொண்டு இருப்பார்களாம்.
அதுமட்டுமல்லாமல் சித்தர் மனது வைத்தால் மட்டுமே நாம் கொடுப்பதை ஏற்றுக்கொள்வாராம்.
நாங்களும் அவருக்கு விருப்பமான படையலை படைத்து அவரை கண்குளிர தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே எங்களை கொண்டுவந்து விட்டுவிட்டு மெக்கானிக்கும் கிளம்பிவிட்டார்.
இதுவரை நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைத்து சிலிர்த்தவண்ணம் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
அன்று நிகழ்ந்த இந்த நிகழ்வு தான் என்னை இந்த கட்டுரையை எழுத வைத்தது. அப்போதே முடிவு செய்தேன் அவசியம் இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும் என்று.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
உங்களைப் போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
மேற்கோள் செய்த பதிவு: 1174652விமந்தனி wrote:
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
நீங்களே ஒரு சித்தர் போல எளிமையாக பெரிய விஷயத்தை பதிகிறீர்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பரவாயில்லை ஹரி, எது எப்பொழுது தெரியவேண்டும் என்று இருக்கிறது அல்லவா...? கவலை வேண்டாம் , முடிந்தால் கசவனம் சென்று ஒருமுறை சித்தரை தரிசித்து வாங்க..!Hari Prasath wrote:உங்களைப் போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உச்சபட்ச பாராட்டுக்கு நன்றி அய்யம்பெருமாள். ஆனால், எளிமை என்பது ஓகே... அந்த மாதிரியான தெய்வ அருள் பொருந்தியவர்களை நினைத்து பார்க்கவே நாம் தவமிருந்திருக்க வேண்டும். இதில் எங்கே சித்தரைப்போல....? அவர்கள் அசாதாரணமானவர்கள் .....ayyamperumal wrote:விமந்தனி wrote:
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
நீங்களே ஒரு சித்தர் போல எளிமையாக பெரிய விஷயத்தை பதிகிறீர்கள்
- Sponsored content
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 12
|
|