புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_m10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_m10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_m10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_m10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_m10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_m10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_m10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_m10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_m10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_m10ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Nov 11, 2015 8:09 pm

ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? JRgZb05gQ96yN4RKUQBy+aaviஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது? 3PJ3STFSeaz7ppJwRZ5J+gentrat
ஆவி உள்ளதா?

மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது என்று மனித வாழ்கையில் புரியாத புதிராகவே உள்ளது..சிலர் சிறுவயதிலேயே முந்தய பிறவியை பற்றி சொன்னதும்..எந்தெந்த பொருள் எங்கெங்கு உள்ளது என்றும் சொல்லியதாக செய்திதாளில் படிக்கும்பொழுது ஆச்சரியம் ஏற்படுகின்றது,,

முற்பிறவி என்பது உண்மையா?அல்லது இருப்பதே ஒரு பிறவிதானா..!இருப்பது ஒரு பிறவி என்றால் ஏன் ஒரு மனிதன் காரில் செல்கின்றான்..ஒரு மனிதன் ஒரு வேலை உணவுக்கே கஷ்டபடுகின்றான்,ஒருவன் உடல் உறுப்புக்கள் அற்றவனாக உள்ளான்..ஒருவன் கண்பார்வையற்றவனாக உள்ளான்..

ஒரு பிறவிக்கு வருபவனுக்கு இப்படி ஒரு நிலைமை கண்டிப்பாக ஏற்படவே ஏற்படாது..

இதைதான் கர்மத்தின் விதி என்று சொல்லபடுகின்றது..

இறைவன் சிவ பகவானின் வாக்கு"யார் எதை செய்கின்றார்களோ அவர்கள் அதன் பலனை அடைவார்கள்"-நிறைய பேர் கேட்கின்றார்கள் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிகின்றோம் கடவுள் ஏன் பார்த்துக்கொண்டிருக்கின்றார்?கடவுள் உங்களின் 3 காலங்களையும் அறிந்தவர் உங்களை பாவம் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பார்..

ஆனால் அதையும் மீறி தவறுகள் நடந்துவிட்டதால் எல்லோருக்கும் ஒரே விதி என்ற கட்டுபாட்டில் இருக்கும் கடவுளும் சாட்சியாக பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்..

உலகத்தில் இந்த கஷ்டம் தீர இத்தனை தடவை கோவிலை சுற்றிவாருங்கள்..இந்த மந்திரத்தை தினமும் இத்தனை தடவை உச்சரியுங்கள்..இந்த பரிகாரம் செய்யுங்கள்.. அந்த பரிகாரம் செய்யுங்கள்..இதெல்லாம் என்ன தெரியுமா? செய்த பாவத்திற்கான பனிஷ்மென்ட்..

ஆனால் கடவுள் இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டு உங்கள் பாவக்கணக்கு எப்பொழுது முடியும் எப்பொழுது உங்களுக்கு உதவலாம்என்று காத்துக் கொண்டிருக்கின்றார்.. அதனால்தான் பாவம் செய்யகூடாது என்பது..

ஒரு அப்பா கண்டிப்பாக குழந்தையின் கஷ்டத்தை பார்த்துகொண்டிருக்கமுடியாது ..ஆனால் கடவுள் அப்பா மிக நேர்மையானவர் அதே நேரத்தில் மிக்க இரக்க மனமுடையவர்.. உங்கள் பாவத்தை அழிப்பதற்க்கான சரியான வழியை உங்கள் முன்னால் காண்பித்து விடுகின்றார்..

சரி ஆவி இருக்கின்றதா? கண்டிப்பாக இருக்கின்றது என்றே சொல்லலாம்..ஒருவருடைய ஆன்மா தன்னுடைய உடலை விட்டுவிட்டால் அது தனது 13ம் நாளில் தன்னுடைய பழைய கணக்கை முடித்துவிட்டு தன்னுடைய பாவ,புண்ணியத்தின் கணக்கின்படி இன்னொரு தாயின் கற்பத்திற்கு சென்றுவிடும்..

துர்மரணம் அடைந்த ஆன்மா அதாவது தன்னுடைய உடலை தானே அழித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் ஆன்மா நிறைவேறாத ஆசையுடன் மனித ஆவி உடலில் சுற்றிகொண்டிருக்கும்..அது தன்னுடைய விருப்பங்களையும்.. ஆசைகளையும் யாரிடமாவது சொல்ல நினைக்கும்,

ஆனால்...அதனால் முடியாது.பலவீனமான உடலில் பிரவேசித்து அது தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முனையும்..அதைதான் மனிதர்கள் பேய்,பிசாசு என்று சொல்கின்றனர்..

உண்மையில் அதுவும் நம்மை போன்ற மனிதனின் ஆன்மா..ஆனால் அதன் தவறுக்கு பிராயசித்தமாக அதற்க்கு அப்படி ஒரு நிலை ஏற்படுகின்றது..

உயிரோடு அனுபவிக்கும் கஷ்டத்தைவிட உடல் இல்லாமல் அலையும் ஆன்மாவின் கஷ்டம் சொல்லிமாளாது..பிறகு அதுவும் கணக்கு முடிந்தவுடன் வேறு பிறவிக்கு சென்றுவிடும்..

நல்ல ஆன்மாவின் ஆவி பரிசுத்த வெண்மையாகவும்..தீய ஆன்மாவின் ஆவி பயங்கர கருப்பாகவும் இருக்கும்..இன்றும் கிராமத்தில் சொல்வதுண்டு காத்து..கருப்பு அடித்துவிடபோகின்றது.., பார்த்து செல்லுங்கள் என்று சொல்வார்கள்..

ஆனால் இறைவன் சிவபெருமானோ மனிதனுக்குள் இருக்கும் காமம்,கோபம்,பேராசை,பற்று, அகங்காரம்.. இவைதான் பேய்,பிசாசு என்கின்றார்..

இவைகளை நீக்குவதற்க்கான வழியையும்..இதுவரை செய்த பாவத்தினை இருந்த இடத்தில் இருந்தே அழிப்பதற்கான வழியை இலவசமாக "பிரம்மாகுமாரிகள்" சத்சங்கத்தின் மூலம் கற்று தருகின்றார்..

இப்பொழுது அப்படிப்பட்ட நேரம் நம்முடைய பாவங்களை இலவசமாகவே அழித்துவிடலாம்..நேரமோ குறைவு.. செயல்களோ அதிகம்..உடனே புரிந்துகொண்டு செயல்படுங்கள்.. வாழ்த்துக்கள்..


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 11, 2015 9:15 pm

ஆவி உள்ளதா இல்லையா என்று பாப்பையா அவர்களை வைத்து தான் தீர்வு காணவேண்டும்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Nov 12, 2015 5:02 am

பயம்



avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 12, 2015 7:02 pm

muthupandian82 wrote:இவைகளை நீக்குவதற்க்கான வழியையும்..இதுவரை செய்த பாவத்தினை இருந்த இடத்தில் இருந்தே அழிப்பதற்கான வழியை இலவசமாக "பிரம்மாகுமாரிகள்" சத்சங்கத்தின் மூலம் கற்று தருகின்றார்..
எதையோ சொல்லவந்து எதையோ சொல்லுகிறீர்.... புன்னகை  புன்னகை
இந்த வரிகளை நான் ஏற்க மறுக்கிறேன்...மற்றபடி பதிவு அருமை சூப்பருங்க




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக