புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
25 Posts - 51%
heezulia
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 2%
prajai
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Nov 11, 2015 8:22 am

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !

அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே
பண்பை விதைத்து வரும் போதகரே
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே
ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே
போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே
போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே
தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே
அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே
அனைத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே
உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை
உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது
நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்
நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 11, 2015 8:37 am

eraeravi wrote:மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !

அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே
பண்பை விதைத்து வரும் போதகரே
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே
ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே
போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே
போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே
தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே
அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே
அனைத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே
உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை
உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது
நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்
நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1174119 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 3838410834 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 103459460 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 11, 2015 4:36 pm

மாமனிதர் அப்துல் கலாம் குறித்த தங்கள் உரைநடை நன்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Nov 11, 2015 4:44 pm

Nandri

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக