புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
251 Posts - 52%
heezulia
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
18 Posts - 4%
prajai
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
2 Posts - 0%
Barushree
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_m10தண்ணீர் சிகிச்சை அற்புதம். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் சிகிச்சை அற்புதம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 5:22 pm

தண்ணீர் சிகிச்சை அற்புதம். VypcMsnRAueCGvJSJIH2+water
உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :-

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.
நன்றி-முகநூல்

வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.

வாட்டர் தெரபியின் நன்மைகள்:

1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.

4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.

5. உடல் சூட்டைத் தணிக்கிறது.

6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.

7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும், 2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும், 7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும், 4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும், 3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும், 10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.
நன்றி-முகநூல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 10, 2015 6:46 pm

1
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்

2

முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,

காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .  ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........

நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும்  ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்  
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக  நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி  என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .

வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 7:11 pm

T.N.Balasubramanian wrote:1
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்

2

முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,

காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .  ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........

நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும்  ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்  
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக  நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி  என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .

வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1174038
தங்களின் கருத்தில் உண்மை உள்ளது நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2015 7:28 pm

ஏற்கனவே நிறைய தடவை இந்த பதிவு வந்துள்ளது

T.N.Balasubramanian wrote:1
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்

2

முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,

காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .  ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........

நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும்  ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்  
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக  நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி  என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .

வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .

ரமணியன்
உண்மை ஐயா , இதெல்லாம் சும்மா யாரோ கிளப்பி விட்ட வதந்தி தான். ஒரே மூச்சில் 1.5 லிட்டர் தண்ணீரை குடிக்கும் நீரழிவு உள்ளவர்களின்,முதியவர்களின் சிறுநீரகங்கள் என்ன பாடுபடும் என்று தெரிந்தவர்கள் இதை சோதித்து பார்க்க மாட்டார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 7:33 pm

ராஜா wrote:ஏற்கனவே நிறைய தடவை இந்த பதிவு வந்துள்ளது

T.N.Balasubramanian wrote:1
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்

2

முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,

காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .  ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........

நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும்  ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்  
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக  நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி  என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .

வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .

ரமணியன்
உண்மை ஐயா , இதெல்லாம் சும்மா யாரோ கிளப்பி விட்ட வதந்தி தான். ஒரே மூச்சில் 1.5 லிட்டர் தண்ணீரை குடிக்கும் நீரழிவு உள்ளவர்களின்,முதியவர்களின் சிறுநீரகங்கள் என்ன பாடுபடும் என்று தெரிந்தவர்கள் இதை சோதித்து பார்க்க மாட்டார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1174060
நன்றி ராஜா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 10, 2015 7:53 pm

எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2015 7:59 pm

T.N.Balasubramanian wrote:எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .

ரமணியன்
youtube ல பார்த்துள்ளேன் ஐய , ஒரு ஆபிரிக்க நாட்டவர் , இருங்க தேடி பார்க்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 10, 2015 10:09 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .

ரமணியன்
youtube ல பார்த்துள்ளேன் ஐய , ஒரு ஆபிரிக்க நாட்டவர் , இருங்க தேடி பார்க்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1174070

இருங்க தேடி பார்கிறேன் சொன்னாரு , ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாலே !
நான் இருக்கேன் ,
அவரு log off பண்ணிட்டாரே ! அபிரிக்க நாட்டுக்கே போயிட்டாரோ தேடுவதற்கு ??

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 11, 2015 1:24 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .

ரமணியன்
youtube ல பார்த்துள்ளேன் ஐய , ஒரு ஆபிரிக்க நாட்டவர் , இருங்க தேடி பார்க்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1174070

இருங்க தேடி பார்கிறேன் சொன்னாரு , ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாலே !
நான் இருக்கேன் ,
அவரு log off பண்ணிட்டாரே ! அபிரிக்க நாட்டுக்கே போயிட்டாரோ தேடுவதற்கு ??

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1174089நேற்று தேடினேன் சரியான பெயர் ஞாபகம் வரல அப்புறம் வெளியே போனதால் மறந்துட்டேன் ஐயா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 11, 2015 1:28 pm



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக