புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் சிகிச்சை அற்புதம்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :-
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.
இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.
நன்றி-முகநூல்
வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.
வாட்டர் தெரபியின் நன்மைகள்:
1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
5. உடல் சூட்டைத் தணிக்கிறது.
6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.
7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும், 2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும், 7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும், 4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும், 3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும், 10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.
மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.
நன்றி-முகநூல்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
1
2
காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது . ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........
நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும் ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .
வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .
ரமணியன்
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்
2
முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,
காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது . ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........
நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும் ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .
வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1174038T.N.Balasubramanian wrote:1காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்
2முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,
காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது . ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........
நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும் ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .
வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .
ரமணியன்
தங்களின் கருத்தில் உண்மை உள்ளது நன்றி.
ஏற்கனவே நிறைய தடவை இந்த பதிவு வந்துள்ளது
உண்மை ஐயா , இதெல்லாம் சும்மா யாரோ கிளப்பி விட்ட வதந்தி தான். ஒரே மூச்சில் 1.5 லிட்டர் தண்ணீரை குடிக்கும் நீரழிவு உள்ளவர்களின்,முதியவர்களின் சிறுநீரகங்கள் என்ன பாடுபடும் என்று தெரிந்தவர்கள் இதை சோதித்து பார்க்க மாட்டார்கள்.T.N.Balasubramanian wrote:1காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்
2முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,
காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது . ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........
நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும் ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .
வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .
ரமணியன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1174060ராஜா wrote:ஏற்கனவே நிறைய தடவை இந்த பதிவு வந்துள்ளதுஉண்மை ஐயா , இதெல்லாம் சும்மா யாரோ கிளப்பி விட்ட வதந்தி தான். ஒரே மூச்சில் 1.5 லிட்டர் தண்ணீரை குடிக்கும் நீரழிவு உள்ளவர்களின்,முதியவர்களின் சிறுநீரகங்கள் என்ன பாடுபடும் என்று தெரிந்தவர்கள் இதை சோதித்து பார்க்க மாட்டார்கள்.T.N.Balasubramanian wrote:1காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்
2முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் ,குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள்,
காலை தூங்கி எழுந்ததும் என்று சொல்லியாகி விட்டது . அப்போது அது வெறும் வயிறுதான்
குடிப்பதற்கு 1 மணி முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது . ஏடாகூடமாக உள்ளதே ! அதாவது , வேண்டுமெனில் ,
ஒரு மணிக்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டு விட்டு , தூங்கி விட்டு , ஒரு மணி கழித்து எழுந்து ..........
நம்முடைய தேகத்திற்கு என்ன வேண்டும் என்று அதற்கு தெரியும் ( Body knows the biological needs )
அதற்கு ஏற்ப , மூளை, > நீரை குடி" , என்று கட்டளை பிறப்பிக்கும்
அதை தவிர்த்து , யாரோ சொல்லுகிறார்கள் என்று எக்க சக்கமாக நீரை குடித்து விட்டு ,
உங்கள் சிறுநீரகங்களை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்தாதீர்கள் .
வாட்டர் தெரபி ஒரு சர்வ ரோக நிவாரணி என்றால் ,
மக்கள் என்றோ இதை கடைப்பிடித்து ,
கோடிக்கணக்கான வைத்தியர்கள் வயிற்றில் அடித்து இருப்பார்களே .
கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தி இருப்பார்களே .
வாடர் திரபி --சிறு நீரகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே எந்தன் கருத்து .
ரமணியன்
நன்றி ராஜா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
youtube ல பார்த்துள்ளேன் ஐய , ஒரு ஆபிரிக்க நாட்டவர் , இருங்க தேடி பார்க்கிறேன்T.N.Balasubramanian wrote:எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1174070ராஜா wrote:youtube ல பார்த்துள்ளேன் ஐய , ஒரு ஆபிரிக்க நாட்டவர் , இருங்க தேடி பார்க்கிறேன்T.N.Balasubramanian wrote:எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .
ரமணியன்
இருங்க தேடி பார்கிறேன் சொன்னாரு , ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாலே !
நான் இருக்கேன் ,
அவரு log off பண்ணிட்டாரே ! அபிரிக்க நாட்டுக்கே போயிட்டாரோ தேடுவதற்கு ??
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1174089நேற்று தேடினேன் சரியான பெயர் ஞாபகம் வரல அப்புறம் வெளியே போனதால் மறந்துட்டேன் ஐயாT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1174070ராஜா wrote:youtube ல பார்த்துள்ளேன் ஐய , ஒரு ஆபிரிக்க நாட்டவர் , இருங்க தேடி பார்க்கிறேன்T.N.Balasubramanian wrote:எந்தன் சிறு வயதில் , ஒரு வித்தைக்காட்டி (சைனக்காரர் ) உத்தேசமாக 3 லிட்டர் தண்ணீரை மீனுடன்குடித்து விட்டு , பிறகு வாய் வழியே நீரை எடுத்தார் . உயிருடன் மீனும் திரும்ப வந்தது . மூக்கு வழியாகவும் ,காது வழியாகவும் குடித்த நீரை வெளி எடுத்தார் .
ரமணியன்
இருங்க தேடி பார்கிறேன் சொன்னாரு , ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாலே !
நான் இருக்கேன் ,
அவரு log off பண்ணிட்டாரே ! அபிரிக்க நாட்டுக்கே போயிட்டாரோ தேடுவதற்கு ??
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|