புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
68 Posts - 41%
heezulia
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
1 Post - 1%
manikavi
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
319 Posts - 50%
heezulia
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
21 Posts - 3%
prajai
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_m10பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 09, 2015 10:43 pm

பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! IjjcqaTgQ3mCpdaQCc3X+Cow-Killing

பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! Xzoy81QnRRqMInk686Yu+33a

பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்!!! 3HYtbkhPTWKUegcSfEN0+Sent-2

அசைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மிக அதிகம். அதிக புரதச் சத்துகள் அடங்கிய அசைவ உணவுகளான மீன் மற்றும் இறைச்சி அதிகமாக இம்மாநிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி, கோழியிறைச்சி போன்றவை தற்போது மிக அதிகமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. பொதுமக்களிடம் விற்கப்படும் இத்தகைய இறைச்சி உணவுகள் பல நிலைகளில் விதிமுறைகள் மீறப்படுவதால் பல கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறை, நகராட்சி, நகர் நலத் துறை, பொது சுகாதாரம் மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து இத்தகைய விதி மீறல்களைக் கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பான இறைச்சி உணவுகளை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தில் 18-ஆவது பண்ணை விலங்குகள் கணக்கெடுப்பின்படி, சராசரியான காளை மற்றும் பசுக்கள் இணைந்து 112 லட்சமும், எருமை மாடுகள் 20 லட்சமும், 80 லட்சம் செம்மறியாடுகளும், 93 லட்சம் வெள்ளாடுகளும், மூன்று லட்சம் பன்றிகளும் உள்ளன.

இந்திய அளவில் எண்ணிக்கையில் தமிழகத்தில் கோழி 2-ஆம் இடத்திலும், செம்மறியாடு 4-ஆம் இடத்திலும், வெள்ளாடு 7-ஆவது இடத்திலும், காளை மற்றும் பசு 9-ஆவது இடத்திலும், எருமை 10-ஆவது இடத்திலும் உள்ளன. உணவுக்காக இத்தகைய விலங்குகள் மற்றும் பறவைகள் கொல்லப்படுவதும் தமிழகத்தில் அதிகம்.
தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1958-இன் படி, உணவுக்காக விலங்குகளைக் கொல்வதற்குத் தகுதிச் சான்றுகள் இருப்பின் அவ்விலங்குகளைக் கொல்லலாம். விலங்குகள் என்பது காளை, மட்டக் காளை, பசு, எருமை முதலியன அடங்கும்.

தகுதிச் சான்றிதழ் 10 வயதிற்கு அதிகமான, வேலை செய்வதற்கும், சந்ததிகளை உருவாக்கயியலா அல்லது குணமாக்கவியலா நோய்களைத் தாங்கிய விலங்குகளுக்கு மட்டும் வழங்கப்படும். இதில் விதிமுறை மீறலிருப்பின் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

பின்னர், 1976-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி பசுக்களைக் கொல்வதற்கான தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள எந்த இறைச்சி கொட்டில்களிலும் பசுக்கள் மற்றும் கன்று போடாத இளம் பசுக்களைக் கொல்லக்கூடாது என சட்டம் உள்ளது.

மத்திய அரசின் விலங்குகள் வதைச் சட்டம் 1960-இன் படி, விலங்குகளை வதைப்பது, பால் அதிகமாக சுரப்பதற்கு செய்யப்படும் வழிமுறைகள் போன்ற பல விஷயங்களைக் குறித்த வழிமுறைகள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின், பல சட்டத் திருத்தங்கள் வெவ்வேறு காலக் கட்டங்களில் மாற்றியமைக்கப்பட்டன. அத்தனை சட்டங்களும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன.
மத்திய அரசின் விலங்குகள் வதைச் சட்டம் 1960-இன் கீழ், 2001 மார்ச் 26-ஆம் தேதி வெளிட்ட அறிக்கையில், நகராட்சி இறைச்சிக் கொட்டில்கள் மற்றும் தனியார் இறைச்சி கொட்டில்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் வதை செய்யப்படும் இறைச்சிக் கொட்டில்கள் மத்திய மற்றும் மாநில நகராட்சித் துறைகளில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், அரசு அங்கீகாரம் பெறாத இறைச்சிக் கொட்டில் மற்றும் சட்ட விதிமுறைக்குள்பட்ட அதிகாரக் குழுவின் உரிமம் பெறாத நபர்கள், விலங்குகளைக் கொல்வதற்கு உரிமம் இல்லை.

சினையான விலங்குகள் மற்றும் மூன்று மாதக் குட்டிகளை உடைய விலங்குகளைக் கொல்வதற்கு உரிமையில்லை. உணவுக்காகக் கொல்லப்படும் விலங்குகளுக்கு கால்நடை மருத்துவரிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இம்மருத்துவர் இந்திய கால்நடை மருத்துவக் கழகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது நகராட்சி கால்நடை மருத்துவராக இருக்க வேண்டும். இம்மருத்துவர், கொல்லப்படும் விலங்குகளை முழுவதுமாக ஆய்ந்து சான்றிதழ் வழங்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 12 விலங்குகள் அல்லது ஒரு நாளுக்கு 96 விலங்குகளுக்கு மேல் சான்றிதழ் வழங்க இயலாது.÷

கால்நடை மருத்துவர் ஒவ்வொரு விலங்குகளுக்கும் வழங்கும் உடல் தகுதி சான்றிதழ், மத்திய அரசு வழங்கியுள்ள (மாதிரி) சான்றிதழ் முறையில் இருக்க வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட விலங்குகள் 24 மணி நேரத்துக்குப் பிறகே கொல்லப்பட வேண்டும். அதுவரையில் இறைச்சி கொட்டிலில் தனியாக வசதி செய்யப்பட்ட இடத்தில் உணவு, தண்ணீர் வழங்கி பாதுகாக்கப்பட வேண்டும்.

பின்னர், வேறு விலங்குகளின் கண்முன்னே விலங்குகள் கொல்லப்படக் கூடாது. கொல்வதற்கு முன் இந்த விலங்குகளுக்கு, வேறு எந்த வேதிப் பொருள்களோ, மருந்துகளோ, ஹார்மோன்களோ வழங்கி இருக்கக் கூடாது. மேலும், கொல்லப்படும் இடம், தோலுரிக்கும் இடம், கழிவுகள் இடும் இடம், வெட்ட பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்த பல விதிமுறைகள் இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரையில், இச்சட்ட விதிமுறைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. பல பகுதிகளில் அமைந்துள்ள இறைச்சிக் கொட்டிலில் விலங்குகளைக் கொல்வதற்கான எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை.

விலங்குகள் இறைச்சிக்காக குளக்கரைகளிலும், வீதிகளிலும் அனுமதிக்கப்படாத இடங்களிலும் வெட்டப்படுகின்றன. சுகாதாரமில்லாத அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
விலங்குகள் வழி மனிதர்களுக்கு பரவும் பல கொடிய நோய்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. சுகாதாரமற்ற முறையில் பல வழிகளில் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் விற்கப்படும் இவ்விறைச்சிகளால் பல நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு சில விதிமுறை மீறல்கள் கண் துடைப்புக்காக தடுக்கப்பட்டாலும் தொடர்ந்து மாநில, மாவட்ட நிர்வாகத்தால் கண்காணிக்கப்படாமல் இருப்பது பெரும் ஆபத்தை உருவாக்கும். (நன்றி - எஸ்.பிரகாஷ் - தினமணி)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 8:25 am

இதை படிக்கும் போது அசைவ உணவு சாப்பிட பயமாகவே உள்ளது.பல தகவல்கள் அசைவ உணவுக்காக ஆடு,மாடு,கோழி,பன்றி பற்றிய பதிவு அபாரம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக