புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
44 Posts - 41%
heezulia
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
prajai
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 5%
prajai
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Nov 11, 2015 8:22 am

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !

அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே
பண்பை விதைத்து வரும் போதகரே
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே
ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே
போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே
போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே
தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே
அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே
அனைத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே
உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை
உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது
நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்
நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 11, 2015 8:37 am

eraeravi wrote:மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !

அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே
பண்பை விதைத்து வரும் போதகரே
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே
ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே
போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே
போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே
தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே
அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே
அனைத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே
உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை
உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது
நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்
நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1174119 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 3838410834 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 103459460 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 11, 2015 4:36 pm

மாமனிதர் அப்துல் கலாம் குறித்த தங்கள் உரைநடை நன்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Nov 11, 2015 4:44 pm

Nandri

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக