புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
40 Posts - 63%
heezulia
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
232 Posts - 42%
heezulia
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 09, 2015 10:06 am

உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! HegSDcgbS12xQ0E0ndXI+மான்
கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.
அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈயுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது நடந்த நிகழ்வுகள்.......
மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது.
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது.
நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..
நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்..
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.
இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார்.
இறைவன் தூங்குவதும் இல்லை..
துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து..
மற்றவை நடந்தே தீரும்!
நன்றி-முகநூல்

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 1:35 am

உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 8:13 am

நன்றி நண்பரே.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Nov 17, 2015 12:27 pm

மிக அருமையான பதிவு ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 4:43 pm

Hari Prasath wrote:மிக அருமையான பதிவு ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1175158
நன்றி ஹரி.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Nov 17, 2015 4:51 pm

ஐயா தங்களின் பதிவும் அது கூறும் கருத்துக்களும் அருமை . , மன சஞ்சலத்துடன் செய்யும்  எந்த காரியத்திலும் அவ்வளவாக வெற்றி கிட்டுவதில்லை, அச்செயல் சிறப்பதும் இல்லை. "இதைத்தான் பதறாத காரியம் சிதறாது" என்று கூறினார்களோ??
    நன்றி ஐயா..... உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! 3838410834 உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 5:22 pm

K.Senthil kumar wrote:ஐயா தங்களின் பதிவும் அது கூறும் கருத்துக்களும் அருமை . , மன சஞ்சலத்துடன் செய்யும்  எந்த காரியத்திலும் அவ்வளவாக வெற்றி கிட்டுவதில்லை, அச்செயல் சிறப்பதும் இல்லை. "இதைத்தான் பதறாத காரியம் சிதறாது" என்று கூறினார்களோ??
    நன்றி ஐயா..... உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! 3838410834 உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1175206
நன்றி செந்தில்குமார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக