புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூய்மையான பக்தியால் கிடைக்கும்பேறு!
Page 1 of 1 •
-
வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும்,
மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில்,
கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை
கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன்
அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்;
அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:-
–
ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்போது, ஒரு தம்பதியினர், அங்கிருந்த
மகான் ஒருவர் முன், தங்கள் குழந்தையை கிடத்தி,
‘சுவாமி… நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த
எங்களின் துயர் தீரப் பிறந்த இவனுக்கு, பார்வை இல்லை;
இவன் குறையைத் தீர்த்து, எங்கள் கவலையைப் போக்க
வேண்டும்…’ என வேண்டினர்.
–
குழந்தையை பார்த்தார் மகான். அது, பொக்கை வாயைக்
காட்டி சிரித்தது.
–
அச்சமயம், பஜனையில் ஒரு பாடல் முடிந்து, அடுத்த
பாடலுக்காக இடைவெளி ஆரம்பித்ததும், குழந்தை அழத்
துவங்கியது. பாட ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தி,
சிரித்தது.
–
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மகான், குழந்தையை
தொட்டார். அடுத்த நொடி, மின்சாரத்தை தொட்டது போல்
அதிர்ந்து, ‘இது, சாதாரண குழந்தை அல்ல; பார்வை இல்லா
விட்டாலும், இக்குழந்தை கண்ணனை தரிசிக்கும்…’ என,
ஆசி கூறி, ‘சூர்தாஸ்’ எனப் பெயர் சூட்டினார்.
–
தன் அகக் கண்ணாலேயே பகவான் கண்ணனை தரிசித்த
சூர்தாசர், அதை பாடல்களாக பாடினார். அவரது பாடல்கள்
நாடெங்கும் பரவலாயின.
–
ஒருமுறை, அவந்தி புரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்,
சூர்தாசரை அரண்மனைக்கு அழைத்து வந்து, ஆண்டவனைப்
பற்றி பாட வேண்டினார்.
–
சூர்தாசரும் பாட ஆரம்பித்தார். அனைவரும் மெய் மறந்து
கேட்டுக் கொண்டிருந்த வேளையில், கண்ணனே அங்கு வந்து
பாடல்களைக் கேட்டார். இந்த அற்புதக் காட்சியை அனைவரும்
தரிசித்து, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தபோது,
சூர்தாசரின் பாடல்கள் நிறைவுற்றன; கண்ணனும் மறைந்தார்.
–
அதன்பின், மற்றொரு சமயம், அரசியின் வேண்டுகோளின்படி,
சூர்தாசரை அழைத்து வந்து, அந்தப்புரத்தில் பாடச் சொன்னார்
அரசர்.
–
சூர்தாசர் பாடத் துவங்கியதும், அந்தப்புரப் பெண்கள்,
எழுந்து நடனமாடத் துவங்கினர். இச்சமயம், பகவான் கண்ணன்,
ராதையுடன் தோன்றி, சூர்தாசரின் பாடலுக்கு ஏற்ப ஆடினார்.
–
இதைக் கண்ணுற்ற பெண்கள் ஆச்சரியமடைந்தனர்.
அத்துடன், ராதையையும், கண்ணனையும் தன் இரு விழிகளால்
தரிசித்து, அதற்கேற்ப சூர்தாசர் பாடுவதையும் கண்டனர்.
–
பாடல் முடிந்ததும், கண்ணனின் வடிவமும், கூடவே,
சூர்தாசரின் பார்வையும் மறைந்தது.
–
தன் பாடல்களால், பகவானையே ஆட வைத்த சூர்தாசரின்
படம் தான், இன்றும் கோவில் சுவர்களில் ஓவியமாக மிளிர்கின்றன.
–
அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன்,
தூய்மையான பக்திக்கு தானே ஆடுவான்!
–
———————————
பி.என்.பரசுராமன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1173733ayyasamy ram wrote:
-
வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும்,
மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில்,
கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை
கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன்
அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்;
அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:-
–
ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்போது, ஒரு தம்பதியினர், அங்கிருந்த
மகான் ஒருவர் முன், தங்கள் குழந்தையை கிடத்தி,
‘சுவாமி… நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த
எங்களின் துயர் தீரப் பிறந்த இவனுக்கு, பார்வை இல்லை;
இவன் குறையைத் தீர்த்து, எங்கள் கவலையைப் போக்க
வேண்டும்…’ என வேண்டினர்.
–
குழந்தையை பார்த்தார் மகான். அது, பொக்கை வாயைக்
காட்டி சிரித்தது.
–
அச்சமயம், பஜனையில் ஒரு பாடல் முடிந்து, அடுத்த
பாடலுக்காக இடைவெளி ஆரம்பித்ததும், குழந்தை அழத்
துவங்கியது. பாட ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தி,
சிரித்தது.
–
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மகான், குழந்தையை
தொட்டார். அடுத்த நொடி, மின்சாரத்தை தொட்டது போல்
அதிர்ந்து, ‘இது, சாதாரண குழந்தை அல்ல; பார்வை இல்லா
விட்டாலும், இக்குழந்தை கண்ணனை தரிசிக்கும்…’ என,
ஆசி கூறி, ‘சூர்தாஸ்’ எனப் பெயர் சூட்டினார்.
–
தன் அகக் கண்ணாலேயே பகவான் கண்ணனை தரிசித்த
சூர்தாசர், அதை பாடல்களாக பாடினார். அவரது பாடல்கள்
நாடெங்கும் பரவலாயின.
–
ஒருமுறை, அவந்தி புரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்,
சூர்தாசரை அரண்மனைக்கு அழைத்து வந்து, ஆண்டவனைப்
பற்றி பாட வேண்டினார்.
–
சூர்தாசரும் பாட ஆரம்பித்தார். அனைவரும் மெய் மறந்து
கேட்டுக் கொண்டிருந்த வேளையில், கண்ணனே அங்கு வந்து
பாடல்களைக் கேட்டார். இந்த அற்புதக் காட்சியை அனைவரும்
தரிசித்து, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தபோது,
சூர்தாசரின் பாடல்கள் நிறைவுற்றன; கண்ணனும் மறைந்தார்.
–
அதன்பின், மற்றொரு சமயம், அரசியின் வேண்டுகோளின்படி,
சூர்தாசரை அழைத்து வந்து, அந்தப்புரத்தில் பாடச் சொன்னார்
அரசர்.
–
சூர்தாசர் பாடத் துவங்கியதும், அந்தப்புரப் பெண்கள்,
எழுந்து நடனமாடத் துவங்கினர். இச்சமயம், பகவான் கண்ணன்,
ராதையுடன் தோன்றி, சூர்தாசரின் பாடலுக்கு ஏற்ப ஆடினார்.
–
இதைக் கண்ணுற்ற பெண்கள் ஆச்சரியமடைந்தனர்.
அத்துடன், ராதையையும், கண்ணனையும் தன் இரு விழிகளால்
தரிசித்து, அதற்கேற்ப சூர்தாசர் பாடுவதையும் கண்டனர்.
–
பாடல் முடிந்ததும், கண்ணனின் வடிவமும், கூடவே,
சூர்தாசரின் பார்வையும் மறைந்தது.
–
தன் பாடல்களால், பகவானையே ஆட வைத்த சூர்தாசரின்
படம் தான், இன்றும் கோவில் சுவர்களில் ஓவியமாக மிளிர்கின்றன.
–
அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன்,
தூய்மையான பக்திக்கு தானே ஆடுவான்!
–
———————————
பி.என்.பரசுராமன்
அருமையான பதிவு நன்றி ஐயா.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|