புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
5 Posts - 3%
prajai
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
2 Posts - 1%
சிவா
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
435 Posts - 47%
heezulia
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
30 Posts - 3%
prajai
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Nov 04, 2015 2:02 pm

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Ki.Vaa.Ja
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்[1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்[2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[3]. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

பட்டங்கள்
1933 இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949 இல் திருமுருகாற்றுப்படை அரசு , 1951 இல் வாகீச கலாநிதி, 1982 இல் இராஜ சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்

கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள்
அதிகமான் நெடுமான் அஞ்சி
அதிசயப் பெண்
அப்பர் தேவார அமுது
அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி விளக்கம்
அமுத இலக்கியக் கதைகள்
அழியா அழகு
அறப்போர் - சங்கநூற் காட்சிகள்
அறுந்த தந்தி
அன்பின் உருவம்
அன்பு மாலை
ஆத்ம ஜோதி
ஆரம்ப அரசியல் நூல்
ஆலைக்கரும்பு
இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
இருவிலங்கு
இலங்கைக் காட்சிகள்
இன்பமலை -சங்கநூற் காட்சிகள்
உதயம்
உள்ளம் குளிர்ந்தது
எல்லாம் தமிழ்
எழில் உதயம்
எழு பெருவள்ளல்கள்
என் ஆசிரியப்பிரான்
ஏற்றப் பாட்டுகள்
ஒளிவளர் விளக்கு
ஒன்றே ஒன்று
கஞ்சியிலும் இன்பம்
கண்டறியாதன கண்டேன்
கதிர்காம யாத்திரை
கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 1
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 2
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 3
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 4
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 5
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 6
கரிகால் வளவன்
கலைச்செல்வி
கலைஞன் தியாகம்
கவி பாடலாம்
கவிஞர் கதை
கற்பக மலர்
கன்னித் தமிழ்
காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
காவியமும் ஓவியமும்
கி.வா.ஜ பேசுகிறார்
கி.வா.ஜ வின் சிலேடைகள்
கிழவியின் தந்திரம்
குமண வள்ளல்
குமரியின் மூக்குத்தி
குழந்தை உலகம்
குறிஞ்சித் தேன்
கோயில் மணி
கோவூர் கிழார்
சகல கலாவல்லி
சங்கர ராசேந்திர சோழன் உலா
சரணம் சரணம்
சித்தி வேழம்
சிரிக்க வைக்கிறார்
சிலம்பு பிறந்த கதை
சிற்றம்பலம் சுதந்திரமா!
ஞான மாலை
தமிழ் நாவல்கள் - நாவல் விழாக் கருத்துரைகள்
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் நூல் அறிமுகம்
தமிழ் வையை - சங்கநூற் காட்சிகள்
தமிழ்க் காப்பியங்கள்
தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்)
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 1
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 2
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 3
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 4
தமிழ்ப்பா மஞ்சரி
தமிழின் வெற்றி
நாம் அறிந்த கி.வா.ஜ.
நாயன்மார் கதை - முதல் பகுதி
நாயன்மார் கதை - இரண்டாம் பகுதி
தனி வீடு
தாமரைப் பொய்கை -சங்கநூற் காட்சிகள்
திரட்டுப் பால்
திரு அம்மானை
திருக்குறள் விளக்கு
திருக்கோலம்
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை
திருவெம்பாவை
தெய்வப் பாடல்கள்
தேவாரம்-ஏழாம் திருமுறை
தேன்பாகு
நல்ல சேனாபதி
நல்ல பிள்ளையார் # நவக்கிரகம்
நாடோடி இலக்கியம்
நாயன்மார் கதை - முன்றாம் பகுதி
நாயன்மார் கதை - நன்காம் பகுதி
நாலு பழங்கள்
பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
பல கதம்பம்
பல்வகைப் பாடல்கள்
பவள மல்லிகை
பாண்டியன் நெடுஞ்செழியன்
பாரி வேள்
பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்
பின்னு செஞ்சடை
புகழ் மாலை
புது டயரி
புது மெருகு
புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
பெரிய புராண விளக்கம் பகுதி-1
பெரிய புராண விளக்கம் பகுதி-2
பெரிய புராண விளக்கம் பகுதி-4
பெரிய புராண விளக்கம் பகுதி-5
பெரிய புராண விளக்கம் பகுதி-6
பெரிய புராண விளக்கம் பகுதி-7
பெரிய புராண விளக்கம் பகுதி-8
பெரிய புராண விளக்கம் பகுதி-9
பெரிய புராண விளக்கம் பகுதி-10
பெரும் பெயர் முருகன்
பேசாத நாள்
பேசாத பேச்சு
மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்
மாலை பூண்ட மலர்
முந்நீர் விழா
முருகன் அந்தாதி # முல்லை மணம்
மூன்று தலைமுறை
மேகமண்டலம்
வழிகாட்டி வளைச் செட்டி - சிறுகதைகள்
வாருங்கள் பார்க்கலாம்
வாழ்க்கைச் சுழல்
வாழும் தமிழ்
விடையவன் விடைகள்
விளையும் பயிர்
வீரர் உலகம்





அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2015 3:21 pm

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 103459460
-
கி.வா.ஜ. அவர்கள் சிலேடைப் பேச்சில் வல்லவர்
-
உதாரணத்திற்கு சில:
-------------------------------
-
உண்மையான வாயிற் புடவை...!!

--------------------------------------------------

-
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார்.
நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார்.
புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில்
வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.
-
வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது.
நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில்
படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப்
போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள்
நுழைந்த கி.வா.ஜ.,
-
'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.
-
'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.
-
'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு.
இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ.
-
------------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2015 3:22 pm

உள்ளே வெளியே
-
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக்
கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய ச
ண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது

நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டி
கொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை
விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை
பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார்
"உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2015 3:24 pm

வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்
-
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து
கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசி
விட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல்.
அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று
பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”
என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர்.
உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்”
சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2015 3:25 pm


தண்ணீருக்குக் கவலையில்லை
-
சேலத்தில் சாரதா கல்லூரி. கொஞ்சகாலம் முன்பு
உயர்நிலைப் பள்ளியாக இருந்தது அது. ஊருக்கு
வெளியே பல ஏக்கரா புன்செய் நிலங்களுக்கு இடையே அ
ந்தப் பள்ளிக் கட்டிடம்.
-
கி.வா.ஜகந்நாதன் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்பது
நிர்வாகத்தார் விருப்பம். அழைத்தார்கள். கி.வா.ஜ. வந்தார்.
பள்ளியைச் சுற்றிக் காட்டினார்கள். கிணற்றையும்
காட்டினார்கள்.
-
'கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து
வந்தோம். ஆனால்இப்போது பம்ப் செட் போட்டுவிட்டோம்.
பம்ப் மூலமாகத் தண்ணீர் கொட்டுகிறது' என்று கூறினார்கள்.
-
இதைக் கேட்ட கி.வா.ஜ., ''அடடா! அப்படியானால் இனிமேல்
தண்ணீருக்குக் கவலையே இல்லை என்று சொல்லுங்கள்''
என்றார்!
-
--------------------------------------

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Nov 04, 2015 3:36 pm

சித்திரகவி  போன்று  வளைத்து வளைத்து கி.வ.ஜ  அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள செய்த ஹரி அவர்களுக்கும் , கி.வ.ஜ  அவர்களின்  சிலேடை நகைச்சுவை குறிப்புகளை கொடுத்த அய்யாசாமி ராம்  அவர்களுக்கும் நன்றி



நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Thank-you015
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:17 pm

கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள் இத்தனையா அருமை.நன்றி ஹரி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:18 pm

ayyasamy ram wrote:நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 103459460
-
கி.வா.ஜ. அவர்கள் சிலேடைப் பேச்சில் வல்லவர்
-
உதாரணத்திற்கு சில:
-------------------------------
-
உண்மையான வாயிற் புடவை...!!

--------------------------------------------------

-
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார்.
நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார்.
புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில்
வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.
-
வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது.
நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில்
படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப்
போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள்
நுழைந்த கி.வா.ஜ.,
-
'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.
-
'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.
-
'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு.
இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ.
-
------------------------------------
-
மேற்கோள் செய்த பதிவு: 1172899

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 103459460 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:19 pm

ayyasamy ram wrote:உள்ளே வெளியே
-
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக்
கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய ச
ண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது

நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டி
கொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை
விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை
பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார்
"உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
-
---------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1172900
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 103459460 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:19 pm

ayyasamy ram wrote:வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்
-
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து
கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசி
விட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல்.
அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று
பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”
என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர்.
உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்”
சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
-
------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1172902
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 103459460 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக