புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
30 Posts - 55%
heezulia
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
21 Posts - 38%
Manimegala
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
jairam
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
prajai
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
jairam
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_m10நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Nov 04, 2015 2:02 pm

First topic message reminder :

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 Ki.Vaa.Ja
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்[1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்[2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[3]. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

பட்டங்கள்
1933 இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949 இல் திருமுருகாற்றுப்படை அரசு , 1951 இல் வாகீச கலாநிதி, 1982 இல் இராஜ சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்

கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள்
அதிகமான் நெடுமான் அஞ்சி
அதிசயப் பெண்
அப்பர் தேவார அமுது
அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி விளக்கம்
அமுத இலக்கியக் கதைகள்
அழியா அழகு
அறப்போர் - சங்கநூற் காட்சிகள்
அறுந்த தந்தி
அன்பின் உருவம்
அன்பு மாலை
ஆத்ம ஜோதி
ஆரம்ப அரசியல் நூல்
ஆலைக்கரும்பு
இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
இருவிலங்கு
இலங்கைக் காட்சிகள்
இன்பமலை -சங்கநூற் காட்சிகள்
உதயம்
உள்ளம் குளிர்ந்தது
எல்லாம் தமிழ்
எழில் உதயம்
எழு பெருவள்ளல்கள்
என் ஆசிரியப்பிரான்
ஏற்றப் பாட்டுகள்
ஒளிவளர் விளக்கு
ஒன்றே ஒன்று
கஞ்சியிலும் இன்பம்
கண்டறியாதன கண்டேன்
கதிர்காம யாத்திரை
கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 1
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 2
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 3
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 4
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 5
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 6
கரிகால் வளவன்
கலைச்செல்வி
கலைஞன் தியாகம்
கவி பாடலாம்
கவிஞர் கதை
கற்பக மலர்
கன்னித் தமிழ்
காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
காவியமும் ஓவியமும்
கி.வா.ஜ பேசுகிறார்
கி.வா.ஜ வின் சிலேடைகள்
கிழவியின் தந்திரம்
குமண வள்ளல்
குமரியின் மூக்குத்தி
குழந்தை உலகம்
குறிஞ்சித் தேன்
கோயில் மணி
கோவூர் கிழார்
சகல கலாவல்லி
சங்கர ராசேந்திர சோழன் உலா
சரணம் சரணம்
சித்தி வேழம்
சிரிக்க வைக்கிறார்
சிலம்பு பிறந்த கதை
சிற்றம்பலம் சுதந்திரமா!
ஞான மாலை
தமிழ் நாவல்கள் - நாவல் விழாக் கருத்துரைகள்
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் நூல் அறிமுகம்
தமிழ் வையை - சங்கநூற் காட்சிகள்
தமிழ்க் காப்பியங்கள்
தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்)
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 1
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 2
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 3
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 4
தமிழ்ப்பா மஞ்சரி
தமிழின் வெற்றி
நாம் அறிந்த கி.வா.ஜ.
நாயன்மார் கதை - முதல் பகுதி
நாயன்மார் கதை - இரண்டாம் பகுதி
தனி வீடு
தாமரைப் பொய்கை -சங்கநூற் காட்சிகள்
திரட்டுப் பால்
திரு அம்மானை
திருக்குறள் விளக்கு
திருக்கோலம்
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை
திருவெம்பாவை
தெய்வப் பாடல்கள்
தேவாரம்-ஏழாம் திருமுறை
தேன்பாகு
நல்ல சேனாபதி
நல்ல பிள்ளையார் # நவக்கிரகம்
நாடோடி இலக்கியம்
நாயன்மார் கதை - முன்றாம் பகுதி
நாயன்மார் கதை - நன்காம் பகுதி
நாலு பழங்கள்
பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
பல கதம்பம்
பல்வகைப் பாடல்கள்
பவள மல்லிகை
பாண்டியன் நெடுஞ்செழியன்
பாரி வேள்
பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்
பின்னு செஞ்சடை
புகழ் மாலை
புது டயரி
புது மெருகு
புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
பெரிய புராண விளக்கம் பகுதி-1
பெரிய புராண விளக்கம் பகுதி-2
பெரிய புராண விளக்கம் பகுதி-4
பெரிய புராண விளக்கம் பகுதி-5
பெரிய புராண விளக்கம் பகுதி-6
பெரிய புராண விளக்கம் பகுதி-7
பெரிய புராண விளக்கம் பகுதி-8
பெரிய புராண விளக்கம் பகுதி-9
பெரிய புராண விளக்கம் பகுதி-10
பெரும் பெயர் முருகன்
பேசாத நாள்
பேசாத பேச்சு
மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்
மாலை பூண்ட மலர்
முந்நீர் விழா
முருகன் அந்தாதி # முல்லை மணம்
மூன்று தலைமுறை
மேகமண்டலம்
வழிகாட்டி வளைச் செட்டி - சிறுகதைகள்
வாருங்கள் பார்க்கலாம்
வாழ்க்கைச் சுழல்
வாழும் தமிழ்
விடையவன் விடைகள்
விளையும் பயிர்
வீரர் உலகம்





அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:20 pm

ayyasamy ram wrote:
தண்ணீருக்குக் கவலையில்லை
-
சேலத்தில் சாரதா கல்லூரி. கொஞ்சகாலம் முன்பு
உயர்நிலைப் பள்ளியாக இருந்தது அது. ஊருக்கு
வெளியே பல ஏக்கரா புன்செய் நிலங்களுக்கு இடையே அ
ந்தப் பள்ளிக் கட்டிடம்.
-
கி.வா.ஜகந்நாதன் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்பது
நிர்வாகத்தார் விருப்பம். அழைத்தார்கள். கி.வா.ஜ. வந்தார்.
பள்ளியைச் சுற்றிக் காட்டினார்கள். கிணற்றையும்
காட்டினார்கள்.
-
'கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து
வந்தோம். ஆனால்இப்போது பம்ப் செட் போட்டுவிட்டோம்.
பம்ப் மூலமாகத் தண்ணீர் கொட்டுகிறது' என்று கூறினார்கள்.
-
இதைக் கேட்ட கி.வா.ஜ., ''அடடா! அப்படியானால் இனிமேல்
தண்ணீருக்குக் கவலையே இல்லை என்று சொல்லுங்கள்''
என்றார்!
-
--------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1172903

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 103459460 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 1571444738

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 05, 2015 10:52 am

ayyamperumal wrote:சித்திரகவி  போன்று  வளைத்து வளைத்து கி.வ.ஜ  அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள செய்த ஹரி அவர்களுக்கும் , கி.வ.ஜ  அவர்களின்  சிலேடை நகைச்சுவை குறிப்புகளை கொடுத்த அய்யாசாமி ராம்  அவர்களுக்கும் நன்றி

நன்றி ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 05, 2015 10:53 am

பழ.முத்துராமலிங்கம் wrote:கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள் இத்தனையா அருமை.நன்றி ஹரி.
நன்றி ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 05, 2015 10:54 am

ayyasamy ram wrote:உள்ளே வெளியே
-
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக்
கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய ச
ண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது

நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டி
கொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை
விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை
பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார்
"உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
-
---------------------------------------

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் - Page 2 3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக