புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூய்மையான பக்தியால் கிடைக்கும்பேறு!
Page 1 of 1 •
-
வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும்,
மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில்,
கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை
கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன்
அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்;
அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:-
–
ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்போது, ஒரு தம்பதியினர், அங்கிருந்த
மகான் ஒருவர் முன், தங்கள் குழந்தையை கிடத்தி,
‘சுவாமி… நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த
எங்களின் துயர் தீரப் பிறந்த இவனுக்கு, பார்வை இல்லை;
இவன் குறையைத் தீர்த்து, எங்கள் கவலையைப் போக்க
வேண்டும்…’ என வேண்டினர்.
–
குழந்தையை பார்த்தார் மகான். அது, பொக்கை வாயைக்
காட்டி சிரித்தது.
–
அச்சமயம், பஜனையில் ஒரு பாடல் முடிந்து, அடுத்த
பாடலுக்காக இடைவெளி ஆரம்பித்ததும், குழந்தை அழத்
துவங்கியது. பாட ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தி,
சிரித்தது.
–
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மகான், குழந்தையை
தொட்டார். அடுத்த நொடி, மின்சாரத்தை தொட்டது போல்
அதிர்ந்து, ‘இது, சாதாரண குழந்தை அல்ல; பார்வை இல்லா
விட்டாலும், இக்குழந்தை கண்ணனை தரிசிக்கும்…’ என,
ஆசி கூறி, ‘சூர்தாஸ்’ எனப் பெயர் சூட்டினார்.
–
தன் அகக் கண்ணாலேயே பகவான் கண்ணனை தரிசித்த
சூர்தாசர், அதை பாடல்களாக பாடினார். அவரது பாடல்கள்
நாடெங்கும் பரவலாயின.
–
ஒருமுறை, அவந்தி புரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்,
சூர்தாசரை அரண்மனைக்கு அழைத்து வந்து, ஆண்டவனைப்
பற்றி பாட வேண்டினார்.
–
சூர்தாசரும் பாட ஆரம்பித்தார். அனைவரும் மெய் மறந்து
கேட்டுக் கொண்டிருந்த வேளையில், கண்ணனே அங்கு வந்து
பாடல்களைக் கேட்டார். இந்த அற்புதக் காட்சியை அனைவரும்
தரிசித்து, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தபோது,
சூர்தாசரின் பாடல்கள் நிறைவுற்றன; கண்ணனும் மறைந்தார்.
–
அதன்பின், மற்றொரு சமயம், அரசியின் வேண்டுகோளின்படி,
சூர்தாசரை அழைத்து வந்து, அந்தப்புரத்தில் பாடச் சொன்னார்
அரசர்.
–
சூர்தாசர் பாடத் துவங்கியதும், அந்தப்புரப் பெண்கள்,
எழுந்து நடனமாடத் துவங்கினர். இச்சமயம், பகவான் கண்ணன்,
ராதையுடன் தோன்றி, சூர்தாசரின் பாடலுக்கு ஏற்ப ஆடினார்.
–
இதைக் கண்ணுற்ற பெண்கள் ஆச்சரியமடைந்தனர்.
அத்துடன், ராதையையும், கண்ணனையும் தன் இரு விழிகளால்
தரிசித்து, அதற்கேற்ப சூர்தாசர் பாடுவதையும் கண்டனர்.
–
பாடல் முடிந்ததும், கண்ணனின் வடிவமும், கூடவே,
சூர்தாசரின் பார்வையும் மறைந்தது.
–
தன் பாடல்களால், பகவானையே ஆட வைத்த சூர்தாசரின்
படம் தான், இன்றும் கோவில் சுவர்களில் ஓவியமாக மிளிர்கின்றன.
–
அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன்,
தூய்மையான பக்திக்கு தானே ஆடுவான்!
–
———————————
பி.என்.பரசுராமன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1173733ayyasamy ram wrote:
-
வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும்,
மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில்,
கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை
கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன்
அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்;
அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:-
–
ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்போது, ஒரு தம்பதியினர், அங்கிருந்த
மகான் ஒருவர் முன், தங்கள் குழந்தையை கிடத்தி,
‘சுவாமி… நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த
எங்களின் துயர் தீரப் பிறந்த இவனுக்கு, பார்வை இல்லை;
இவன் குறையைத் தீர்த்து, எங்கள் கவலையைப் போக்க
வேண்டும்…’ என வேண்டினர்.
–
குழந்தையை பார்த்தார் மகான். அது, பொக்கை வாயைக்
காட்டி சிரித்தது.
–
அச்சமயம், பஜனையில் ஒரு பாடல் முடிந்து, அடுத்த
பாடலுக்காக இடைவெளி ஆரம்பித்ததும், குழந்தை அழத்
துவங்கியது. பாட ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தி,
சிரித்தது.
–
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மகான், குழந்தையை
தொட்டார். அடுத்த நொடி, மின்சாரத்தை தொட்டது போல்
அதிர்ந்து, ‘இது, சாதாரண குழந்தை அல்ல; பார்வை இல்லா
விட்டாலும், இக்குழந்தை கண்ணனை தரிசிக்கும்…’ என,
ஆசி கூறி, ‘சூர்தாஸ்’ எனப் பெயர் சூட்டினார்.
–
தன் அகக் கண்ணாலேயே பகவான் கண்ணனை தரிசித்த
சூர்தாசர், அதை பாடல்களாக பாடினார். அவரது பாடல்கள்
நாடெங்கும் பரவலாயின.
–
ஒருமுறை, அவந்தி புரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்,
சூர்தாசரை அரண்மனைக்கு அழைத்து வந்து, ஆண்டவனைப்
பற்றி பாட வேண்டினார்.
–
சூர்தாசரும் பாட ஆரம்பித்தார். அனைவரும் மெய் மறந்து
கேட்டுக் கொண்டிருந்த வேளையில், கண்ணனே அங்கு வந்து
பாடல்களைக் கேட்டார். இந்த அற்புதக் காட்சியை அனைவரும்
தரிசித்து, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தபோது,
சூர்தாசரின் பாடல்கள் நிறைவுற்றன; கண்ணனும் மறைந்தார்.
–
அதன்பின், மற்றொரு சமயம், அரசியின் வேண்டுகோளின்படி,
சூர்தாசரை அழைத்து வந்து, அந்தப்புரத்தில் பாடச் சொன்னார்
அரசர்.
–
சூர்தாசர் பாடத் துவங்கியதும், அந்தப்புரப் பெண்கள்,
எழுந்து நடனமாடத் துவங்கினர். இச்சமயம், பகவான் கண்ணன்,
ராதையுடன் தோன்றி, சூர்தாசரின் பாடலுக்கு ஏற்ப ஆடினார்.
–
இதைக் கண்ணுற்ற பெண்கள் ஆச்சரியமடைந்தனர்.
அத்துடன், ராதையையும், கண்ணனையும் தன் இரு விழிகளால்
தரிசித்து, அதற்கேற்ப சூர்தாசர் பாடுவதையும் கண்டனர்.
–
பாடல் முடிந்ததும், கண்ணனின் வடிவமும், கூடவே,
சூர்தாசரின் பார்வையும் மறைந்தது.
–
தன் பாடல்களால், பகவானையே ஆட வைத்த சூர்தாசரின்
படம் தான், இன்றும் கோவில் சுவர்களில் ஓவியமாக மிளிர்கின்றன.
–
அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன்,
தூய்மையான பக்திக்கு தானே ஆடுவான்!
–
———————————
பி.என்.பரசுராமன்
அருமையான பதிவு நன்றி ஐயா.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|