புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 12:31 pm

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 10:06 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
36 Posts - 43%
heezulia
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
33 Posts - 40%
Balaurushya
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
2 Posts - 2%
jothi64
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
400 Posts - 49%
heezulia
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
27 Posts - 3%
prajai
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எழுத்தோலைகள் Poll_c10எழுத்தோலைகள் Poll_m10எழுத்தோலைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தோலைகள்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 06, 2015 2:02 pm

பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன.

*எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டன.

*நீட்டோலை
திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.

*மூல ஓலை
ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக் கொள்ளும் முறை அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.

*சுருள் ஓலை
ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்து வந்த சுருள் வடிவமான காதோலை போல் சுருட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்டன இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன. இதை “சுருள்பெறு மடியை நீக்கி” என பெரியபுராணத்திலுள்ள பாடல் மூலம் அறிய முடிகிறது.

*குற்றமற்ற ஓலை
மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.

*செய்தி ஓலைகளின் வகைகள்
எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டும் அவை தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.

*நாளோலை
தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.

*திருமந்திர ஓலை
அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணைதாங்கிய எனப் பொருள்படும் “கோனோலை”, “சோழகோன் ஓலை” போன்ற சொற்கள் செப்பேடுகளில் காணப்படுகின்றன.

*மணவினை ஓலை
திருமணச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது. இதன் மூலம் திருமணச் செய்தி உற்றார் உறவினர்க்குத் தெரியப்படுத்தியது.

*சாவோலை
இறப்புச் செய்திகளைக் கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.

*இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் சுமார் 30,000 ஓலைச்சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பின்வரும் விகிதத்தில் இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ளன:

மருத்துவம் – 50%
சோதிடம் – 10%
சமயம் – 10%
கலை, இலக்கியம் – 10%
வரலாறு – 5%
இலக்கணம் – 5%
நாட்டுப்புற இலக்கியம் – 10%

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகள் உள்ள இடங்கள்:

*சென்னை
சென்னைப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடி நூலகம்
உ. வே. சா. நூல் நிலையம்
பிரமஞான சபை நூலகம்
தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம்
ஆசியவியல் ஆய்வு நிறுவனம்.

*காஞ்சிபுரம்
காமகோடி பீடம், ஸ்ரீ சங்கராசாரியார் மடம்.

*பாண்டிச்சேரி
பிரஞ்சிந்திய கலைக்கழகம்.

*விருத்தாசலம்
குமார தேவ மடாலயம், விருத்தாசலம்.

*திருச்சி
குமார தேவ மடாலயம், துறையூர்

*தஞ்சை
சரசுவதி மகால் நூலகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தருமபுர ஆதீன மடாலயம், மயிலாடுதுறை
ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள்
திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை

*மதுரை
தமிழ்ச்சங்கம், மதுரை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

*கோவை
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், பேரூர்.

*ஈரோடு
கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Nov 06, 2015 2:09 pm

எழுத்தோலைகள் 103459460 எழுத்தோலைகள் 103459460 எழுத்தோலைகள் 103459460 எழுத்தோலைகள் 103459460 எழுத்தோலைகள் 103459460 எழுத்தோலைகள் 3838410834 எழுத்தோலைகள் 3838410834 எழுத்தோலைகள் 3838410834 எழுத்தோலைகள் 3838410834 எழுத்தோலைகள் 3838410834 எழுத்தோலைகள் 1571444738 எழுத்தோலைகள் 1571444738 எழுத்தோலைகள் 1571444738 எழுத்தோலைகள் 1571444738 எழுத்தோலைகள் 1571444738




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக