புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
4 Posts - 3%
prajai
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 1%
சிவா
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 1%
bala_t
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
297 Posts - 42%
heezulia
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
6 Posts - 1%
prajai
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புறம்பியப் போர்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 10:52 am

திருப்புறம்பியப் போர் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை தந்த போர். களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறை போர் புரிந்தனர் என்பது வரலாறு. இந்த மேலாதிக்கப் போர்களினால் இரண்டு அரசுகளும் பலவீனமடைந்தன. திருப்புறம்பியப் போர் இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்து, இரண்டு அரசுகளையும் உருக்குலைத்தது. இப்போர் நடந்த சில வருடங்களுக்குள் ஆதித்த சோழன் பல்லவன் நண்பனான அபராஜித வர்மனின் மேல் போர் தொடுத்து அவனைக் கொன்று பல்லவ நாட்டை சோழ நாட்டோடு இணைத்துக் கொண்டான். அத்தோடு பல்லவ சாம்ராஜ்ஜியம் ஒரு முடிவுக்கு வந்தது. தமிழ் வரலாற்றில் பிற்கால சோழர் ஆதிக்கம் தொடங்கியது.

கடந்த சில நாட்களாக பார்த்துக்கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களில் க்ளைமாக்ஸ் போர்தான் திருப்புறம்பியத்தில் நடந்தது. இடவைப் போருக்குப் பின், பல்லவ நாட்டில் நிருபதுங்க வர்மனுடைய ஆட்சி முடிந்து அவன் மகன் அபராஜித வர்மன் பட்டம் ஏற்றான். நாம் ஏற்கனவே பார்த்த pattern க்கு ஏற்ப இப்போது அவன் பாண்டிய வரகுணனை எதிர்த்துப் படை திரட்டி ஒரு மெகா கூட்டணி அமைத்தான். கங்க நாட்டு மன்னன் ப்ருதிவீபதியுடனும் ஆதித்த சோழனுடனும் சேர்ந்துகொண்டு சோழநாட்டில் மண்ணியாற்றங்கரயில் உள்ள திருப்புறம்பியம் என்னும் ஊரில் பாண்டியப் படைகளை எதிர்கொண்டான். இந்த ஊர் கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடத்துக்கும் மண்ணியாற்றுக்கும் இடையில் உள்ளது.

மிகக்கடுமையாக நடந்த இந்தப் போரில் இருதரப்புக்கும் சேதம் அதிகம். கங்க மன்னன் ப்ருதிவீபதி இப்போரில் உயிர்துறக்க நேரிட்டது. பல்லவப் படைகள் இறுதி வெற்றி அடைந்தாலும் பல்லவர் படைபலம் இந்தப்போரால் மிகப் பலவீனம் அடைந்தது. தோல்வியடைந்த பாண்டியர்கள் மதுரை நோக்கி பின்வாங்கினர். ஆக இந்தப் போரால் பலமும் பலனும் அடைந்தது சோழ நாடுதான்.

இவூர் எங்கள் கிராமத்திர்க்கு மிக அருகில் உள்ளதால் எனக்கு மிக பெருமையாக உள்ளது ...சோழனின் வரலாற்று மிக்க ஊராச்சே ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 07, 2015 1:58 pm

திருப்புறம்பியப் போர்  3838410834 திருப்புறம்பியப் போர்  3838410834 பொன்னியின் செல்வனில் படித்துள்ளேன் உங்க ஊரை பற்றி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 2:10 pm

திரு . ராஜா அவர்களே உங்கள் கருத்துகளுக்கு நன்றி , எனக்கு இறை நம்பிக்கை கிடையாது .. எனினும் மற்றவர்கள் பயன்பெறும் வகையில் எனக்கு தெரிந்த எங்கள் திரு குடந்தை மாநகரை சுற்றயுள்ள பாடல் பெற்ற சிவ தளங்களை பதிவிடுகிறேன் ...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 07, 2015 4:08 pm

கார்த்திக் செயராம் wrote:திரு . ராஜா அவர்களே உங்கள் கருத்துகளுக்கு நன்றி , எனக்கு இறை நம்பிக்கை கிடையாது .....
மேற்கோள் செய்த பதிவு: 1173441

இறை நம்பிக்கை என்பதுதான் உண்மையான பகுத்தறிவு கார்த்திக் செயராம்!
பகுத்து பகுத்து இறை என்று ஒன்று இருந்தாகவேண்டும் என்பதில் தெளிவு பெறுகிறோம்.

"பகுத்தறிவாளர்கள்" என்று சொல்லிக்கொள்ளும் நாத்திகர்கள் / கட்சிகள் ...... கடவுள் இல்லை... இல்லவே இல்லை...... இப்படிச் சொல்லிக்கொண்டு "தம்மை ஒரு அறிவாளி போல எண்ணிக்கொண்டு" போதையில் (அ) மாயையில் சிக்கிக்கொண்டு மற்றவர்களையும் சிக்கிக்கொள்ள வைத்து விடுகிறார்கள்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 6:13 pm

தன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இறை மேல் நம்பிக்கை வைப்பார்கள் , இறை நம்பிக்கை என்பது பகுத்தறிவு கிடையாது ,
நமது அரசியல்வாதிகள் நமக்கு நல்லது செய்வார்கள் என நம்புவதுவதும்
இறை நமக்கு நல்வழி காட்டும் என்பதும் ஒன்றே , இதில் எதை தெய்வ நம்பிக்கை என்கிறீர் ??
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் நார்திகர் அல்லர் ,




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 07, 2015 6:52 pm

போட்டிக்கு ரெடி......கூடாது
நல்ல பதிவு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக