புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா!! உணர்வால் நீ தமிழன்!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 06, 2015 11:19 am

தமிழா!! உணர்வால் நீ தமிழன்!
பாண்டியன் நெடுஞ்செழியன் , தான் கூறிய தீர்ப்பு தவறென்றுணர்ந்த கணம் , அந்த அரசவையிலேயே உயிரை மாய்த்துக் கொள்கிறான். சேரன் பெருஞ்சேரல் , இமயமலையில் வெற்றிக்கோடியை நாட்டியுள்ளான். கரிகால்வளவன், ஆக்க பூர்வ சிந்தனையில், கல்லணையை கட்டுகிறான்.மாமல்லன், சிற்பக்கலையில் உலகிற்கே எடுத்துக்காட்டாக மாமல்லபுரத்தை உருவாக்கினான். இராசராச சோழன், வானுயர்ந்த தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி, வான் புகழடைந்தான். அவன் மகன், இராசேந்திர சோழன், இந்திய துணைக்கண்டத்தில் பெரும் பகுதியையும், தென் கிழக்கு ஆசியாவையும் தன் குடையின் கீழ் கொண்டு வந்தான். அதியமான் , தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை, தான் உண்டு, ஆயுளை நீட்டித்துக்கொள்வதைவிட, ஔவையார் உண்டால், தமிழகம் பயன் பெறும் என்று , எண்ணி,ஔவைக்கு கனியை அளித்து வள்ளல் என பெயர் பெறுகிறான். சாலையோரத்தில் விட்டுச்சென்ற தன் தேரின் மேல் படர்ந்த மலர்க்கொடியை அறுத்தெறிய மனமில்லாமல் , தேரை அந்த தாவரத்திற்கு விட்டுச் சென்று, வரலாற்றில் தன் மென்மையான மனதிற்காக இடம் பிடிக்கிறான் பாரி வள்ளல்....இந்த பதிவில் இடம் கொள்ளாது , நம் மூதாதையரின் புகழ் பாட. மெய் சிலிர்க்கும் நிகழ்வுகள் , சாதனைகள். தமிழர் பழம் பெருமை, மிகவும் அருமை.
தமிழா, இவர்கள் வழிவந்தவன் நீ ,
இவர்களின் உயிர் அணுக்கள்(gene) உன்னிடம் உள்ளது உண்மை. மேற்கூறியது வரலாறு. வரலாறு சோறு போடாது! பழம் பெருமை பேசி அதில் குளிர் காயாதே!!நீ உன் வரலாற்றை அவர்கள் வழி எழுது.ஆதலால், நீயும், உன் திறமையை உலகிற்கு காண்பிக்க முயற்சி செய். உன் கடமைகளை ஔவை கூற்றிற்கிணங்க "செய்வன திருந்தச்செய்".
நெடுஞ்செழியன் போல் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்!! கரிகாலனை போல ஆக்க பூர்வமான செயலில் இறங்கு. பாரி போல் மற்றவர்களின் உணர்வை மதி.வீரத்திற்கு உதாரணமான, இராசேந்திர சோழன், மதுவை தொட்டதில்லை. உன் வீரம் முழுமையாக வெளிப்பட வேண்டுமெனில், மதுவை தொடாதே!!!. குண்டு சட்டியை விட்டு எல்லைகள் கடந்து உன் வாழ்க்கை பயணத்தில் வீறு நடை போடு, பெருஞ்சேரல் போல்!!!
செயலில் இறங்கு! செயல்படு. செயலால் நான் தமிழன் என காட்டு.இவன்தான் தமிழன் என உலகிற்கு மார் தட்டிச்சொல். வாழ்த்துக்கள் ! வெற்றி உனக்கே!!!

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Nov 06, 2015 12:56 pm

தமிழா!! உணர்வால் நீ தமிழன்! 3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக