புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
59 Posts - 55%
heezulia
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
54 Posts - 55%
heezulia
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_m10இது கொஞ்சம் புதுசு(!)... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கொஞ்சம் புதுசு(!)...


   
   
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu 5 Nov 2015 - 16:08

1. நந்தி வழிபாடு

சிலர் பயம் அல்லது திட்டமிடத் தெரியாமை காரணமாக உடனடி முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள். நேரத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளத் தெரியாது. அவர்கள் நந்தி தேவரை வணங்க வேண்டும். மூலையில் உள்ள சிந்தனையைத் தூண்டும் சுரப்பிக்கு தமிழில் நந்தி என்று பெயர். நந்தியை வணங்குவதன் மூலம் சோம்பல் புத்தியை கற்பூர புத்தியாக மாற்றிக்கொள்ளலாம்.

2. சிரிக்கும் சிலை

ஈடோட்டில் இருந்து 14 கி மீ தூரத்தில் உள்ளது பவானி கூடல் என்ற இடம். இங்கு வேதநாயகி அம்மன் சமேத சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது பழமைவாய்ந்த இந்தக் கோவிலில் வேதநாயகி அம்மன் சந்திதியில் சிரிக்கும் சிலை ஒன்றும் அழும் சிலை ஒன்றும் உள்ளது. சிரிக்கும் சிலை மீது தண்ணீர் ஊற்றினால் அது உயிர் பெற்று சிரிப்பது போல் இருக்கும். அழும் சிலை மீது தண்ணீர் ஊற்றினால் உண்மையிலேயே அது அழுவது போன்று இருக்கும்

3. மீசையுடன் ராமர்

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ராமபிரான் கைகளில் வில் அம்பு ஏந்தி முறுக்கிய மீசையோடு காட்சியளிக்கிறார். அசுர வதைக்காக ஸ்ரீ ராமன் போர்க்கோலம் பூண்டதையே முறுக்கிய மீசை உணர்த்துகிரதாம்.

4. விலகிய கருடாழ்வார்

பொதுவாக விஷ்ணு ஆலயங்களில் சுவாமிக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் நெல்லை மாவட்டம் தென்திருப்பேரையில் கருடன் சன்னதி சற்று விலகி இருக்கிறது. நந்தனாருக்கு நந்தி விலகியது போல நம்மாழ்வார் பாசுரம் பாடியதால் கருடாழ்வார் வடக்குப் புறமாக நகர்ந்து எழுந்தருளியதாகக் கூறப்படுகிறது.

5. நவ விரதக் கோயில்கள்

ஹைதிராபாத்திலிருந்து கிட்டத்தட்ட 150 கி மீ தொலைவில் மகப்பூர் மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் ஆளாம்பூர் என்றார் இடத்தில் அரை கருட விரதக் கோவில், தாரக விரதக் கோவில், அர்த்த விரதக் கோவில், சவர்க்க விரதக் கோவில், குமார விரதக் கோவில், விஸ்வ விரதக் கோவில், வீர விரதக் கோவில், பால் விரதக் கோவில் பத்ம விரதக் கோவில் என்று நவ விரதக் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக அணையாவிளக்குகள் எரிந்துகொண்டே இருக்கின்றன.

6. அடுப்புக் கரி காணிக்கை

முகத்தில் கரும்புள்ளி ஏற்பட்டு அதனால் முக அழகு பாதிக்கப்படுபவர்கள் பரமக்குடியிலிருந்து 19 கி மீ தொலைவில் உள்ள நயினார்கோவில் என்னும் ஊரில் உள்ள சௌந்தரநாயகி சமேத நாகநாதர் திருக்கோவிலுக்கு அடுப்புக்கரியை காணிக்கையாகத் தருகின்றனர். அதனால் முகத்தில் கரும்புள்ளி நீங்குவதாக சொல்கிறார்கள்.

7. பாம்பு வடிவில் முருகன்

கேரளாவிலுள்ள மஞ்சுகேசுவரர் ஆலயத்தில் ஆதிசேஷன் வடிவில் முருகப் பெருமான் எழுந்ததுளியுள்ளார். இங்கு புற்று மண்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

8. ஒரே கல்லில்

கர்னாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள சரவணபெலகொலாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐம்பத்தெட்டடி உயர பாகுபலி சிலை நிறுவப்பட்டது. ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிலைகளில் உலகிலேயே இதுதான் மிக உயரமானது என்கிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

9. மூலிகைப் பாறை

கேரளா மாநிலம் மாவேளிக்கரைக்கு வடகிழக்கில் சுமார் இருபது கி மீ தொலைவில் செங்கனூர் என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வட்டப்பாறை ஒன்றுள்ளது. இப்பாறையில் பல மூலிகைகள் அடங்கியுள்ளன. இதன்மீது ஏறி நின்று ஆலயத்தின் கோபுரத்தை தரிசிப்போருக்கு விஷ ஜந்துக்களால் ஒரு போதும் தீங்கு நேர்வதில்லை என்பது நம்பிக்கை
-------------------------------------------
வேர்டுப்ரஸ்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக