புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
கடவுள் எங்கே இருகின்றார் என்றால் பொதுவாக எல்லா தர்மதினரும் மேலே பார்ப்பார்கள்..ஆனால் எங்கே என்றால் தெரியாது..எல்லோர் விரலும்..எல்லோருடைய பார்வையும் மேல் நோக்கி செல்லும்.. அப்படியானால் இறைவன் எங்கேஇருகின்றார்? இது நாம் வசிக்கும் பூமி..இந்த பூமிக்கு மேலே பிரபஞ்சம்... அதற்க்கு மேலே சூட்சுமலோகம் என்ற கடவுளால் படைக்கப்பட்ட பௌர்ணமி ஒளியை போன்று நிரம்பி இருக்க கூடிய ஒரு செயற்கையான உலகம்..இந்த உலகத்தில் எந்த தர்மத்தில் எந்த தெய்வத்தை நாம் வணங்குகின்றோமோ அந்த ரூபத்தில் இறைவனின் சந்திப்பு நிகழ்கின்றது..உதரணமாக கிறிஸ்துவ தர்மத்தை சேர்ந்த ஒருவர் இயேசுவை வணங்குவாறேனில் அந்த ரூபத்திலும்..கிருஷ்ணரை ஒருவர் வணங்குவாறேனில் ஸ்ரீ கிருஷ்ணருடைய ரூபத்திலும் இறைவன் காட்சி தருகின்றார்.. மரணத்திற்கு பின்னால் அடுத்த பிறவிக்கு செல்லும் முன்னால் அந்த ஆன்மா கடவுளிடம் தான் விரும்பிய ரூபத்தில் பேசிவிட்டு மறு பிறவிக்கு வேறு ஒரு தாயின் கர்ப்பத்தில் அடுத்த பிறவியை நோக்கி பயணிக்கின்றது.. இந்துவாக பிறந்து கிறிஸ்துவை ஒருவர் நேசித்தால் அவருடைய அடுத்த பிறப்பு கிறிஸ்துவ தர்மத்தை சேர்ந்த வீட்டில் இருக்கும்.. கிறிஸ்டியனாக பிறந்த ஒருவர் கிருஷ்ணரை நேசித்தார் என்றால் அவரின் அடுத்த பிறப்பு ஒரு ஹிந்து வீட்டில் இருக்கும்.. மொத்தத்தில் கடவுளுடைய குறிக்கோள் மதம் அல்ல அவர் எதாவது ரூபத்தில் கடவுளை பற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.. சரி அதற்க்கு மேலே செல்வோம் இந்த சூட்சும லோகம் என்ற உலகத்தை தாண்டி ஒரு உலகம் உள்ளது..அதைதான் உண்மையில் கடவுளின் இருப்பிடம் என்று சொல்வது..அந்த உலகத்தை பல்வேறு தர்மங்கள் பல்வேறு பாஷைகளில் அழைக்கின்றன ...ஹிந்து தர்மம் 6வது தத்துவம்..பிரம்ம தத்துவம்..கைலாயம்..பரந்தாமம்..மோட்சம் என்றும்..கிறிஸ்துவ தர்மம் பரமண்டலம் என்றும்..இஸ்லாம் அல்லாஹ்வின் இருப்பிடம் என்றும் அழைக்கின்றன..இங்கே இருப்பவர்தான் கடவுள்..இந்த இடம் சுற்றிலும் செம்பொன் நிறத்தால் சூழப்பட்டிருக்கும்..அதாவது செவ்வானம் பார்த்திருப்போமே அதைப்போல..இங்கே இறைவன் உடலற்ற ஒரு ஜோதியாகவும்.. அவருடைய குழந்தைகளாகிய ஆத்மாக்கள் அவரைப்போலவே உடலற்ற ஒரு ஜோதியாகவும் உள்ளனர்..அந்த உடலற்ற ஜோதியை உலகம் யெஹோவா..அல்லாஹ்.. பரமாத்மா.. என்றெல்லாம் அழைத்தாலும் அவருக்கு பெயர் சிவன்..அங்கே இருக்கும்ஆத்மாக்களின் நிலைதான் முக்தி என்றழைக்கபடுகின்றது ..முக்தியில் இருக்கும் ஆத்மா பூமியில் தன்னுடைய பாகத்தை நடிக்க மேலிருந்து பூமிக்கு பயணிக்கின்றது..ஒருமுறை எந்த ஒரு ஆத்மாவனாலும் பூமிக்கு
இறங்கிவிட்டால்..இறைவன் அழைத்து செல்லும்வரை இங்கேதான் அதன் பிறவி பயணம் இருக்கின்றது.ஆத்மாவின் நிலை முற்றிலும் தீய குணங்களால் நிரம்பி இருக்கும்பொழுது இறைவன் அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக்கி அழைத்து செல்வதே கூண்டோடு கைலாசம்..இதுவே "யதா யதாகி தர்மஸ்ய"என்று அழைக்கபடுகின்றது .. இப்பொழுது அந்த பயணம் இந்த உலகில் ஆரம்பம் ஆகிவிட்டது..யாரை முழு உலகமே தேடிகொண்டிருக்கின்றதோ.. அவர் இந்த உலகில் ஆஜர் ஆகிவிட்டார்..நாமும் அவரின் கரம் பற்றி நம்முடைய ஆத்மாக்களின் வீட்டிற்க்கு மீண்டும் பயணிப்போம்..வாழ்த்துக்கள்.. மேலும் ஞானத்தின் மிக ஆழமான ரகசியங்களை இலவசமாக அறிந்துகொள்ள அருகிலுள்ள "பிரம்மாகுமாரிகள்"நிலையத்தை அணுகுவீர்..நலம் பெற வாழ்த்துக்கள்...
முக்தியில் இருக்கும் ஆத்மா பூமியில் தன்னுடைய பாகத்தை நடிக்க மேலிருந்து பூமிக்கு பயணிக்கின்றது
முக்தியடைய தானே இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் ஒவ்வொன்றும் படாதபாடு படு கொண்டிருக்கிறது. நீங்க என்ன "முக்தியில் இருக்கும் ஆத்மா பூமிக்கு நடிக்க வருகிறது" என்று புது கதை சொல்லுறிங்க
கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிச
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ ஆ அ
பிறவி முழுதும் தொடரும் ஆ ஆ அ
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
படம் : சலங்கை ஒலி
பாடல் : நாத வினோதங்கள்
பாடியவர் : SPB & ஜானகி
இசை : இளையராஜா
நன்றி - தமிழ்பாடல்வரிகள் தளம்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் பிறவாநிலை என்ற முக்தி கிடைக்காது. அனைவரும் இந்த நாடக மேடையில் நடித்தே ஆகவேண்டும். இந்த வீடியோவை பாருங்கள்.
இதைபோன்ற வீடியோ எல்லாம் நாங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் ,muthupandian82 wrote:இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் பிறவாநிலை என்ற முக்தி கிடைக்காது. அனைவரும் இந்த நாடக மேடையில் நடித்தே ஆகவேண்டும். இந்த வீடியோவை பாருங்கள்.
யாருக்குமே பிறவாநிலை என்ற முக்தி கிடையாது என்னும் போது அப்புறம் எதுக்கு பிரம்மகுமரிகள் நிலையத்தை அணுகனும். நாங்க இருக்கும் இடத்திற்கு எந்த பஸ் வருதோ அதில் ஏறிக்கிறோம்.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
ராஜா wrote:நாங்க இருக்கும் இடத்திற்கு எந்த பஸ் வருதோ அதில் ஏறிக்கிறோம்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|