புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
First topic message reminder :
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்[1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்[2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[3]. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
பட்டங்கள்
1933 இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949 இல் திருமுருகாற்றுப்படை அரசு , 1951 இல் வாகீச கலாநிதி, 1982 இல் இராஜ சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்
கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள்
அதிகமான் நெடுமான் அஞ்சி
அதிசயப் பெண்
அப்பர் தேவார அமுது
அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி விளக்கம்
அமுத இலக்கியக் கதைகள்
அழியா அழகு
அறப்போர் - சங்கநூற் காட்சிகள்
அறுந்த தந்தி
அன்பின் உருவம்
அன்பு மாலை
ஆத்ம ஜோதி
ஆரம்ப அரசியல் நூல்
ஆலைக்கரும்பு
இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
இருவிலங்கு
இலங்கைக் காட்சிகள்
இன்பமலை -சங்கநூற் காட்சிகள்
உதயம்
உள்ளம் குளிர்ந்தது
எல்லாம் தமிழ்
எழில் உதயம்
எழு பெருவள்ளல்கள்
என் ஆசிரியப்பிரான்
ஏற்றப் பாட்டுகள்
ஒளிவளர் விளக்கு
ஒன்றே ஒன்று
கஞ்சியிலும் இன்பம்
கண்டறியாதன கண்டேன்
கதிர்காம யாத்திரை
கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 1
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 2
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 3
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 4
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 5
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 6
கரிகால் வளவன்
கலைச்செல்வி
கலைஞன் தியாகம்
கவி பாடலாம்
கவிஞர் கதை
கற்பக மலர்
கன்னித் தமிழ்
காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
காவியமும் ஓவியமும்
கி.வா.ஜ பேசுகிறார்
கி.வா.ஜ வின் சிலேடைகள்
கிழவியின் தந்திரம்
குமண வள்ளல்
குமரியின் மூக்குத்தி
குழந்தை உலகம்
குறிஞ்சித் தேன்
கோயில் மணி
கோவூர் கிழார்
சகல கலாவல்லி
சங்கர ராசேந்திர சோழன் உலா
சரணம் சரணம்
சித்தி வேழம்
சிரிக்க வைக்கிறார்
சிலம்பு பிறந்த கதை
சிற்றம்பலம் சுதந்திரமா!
ஞான மாலை
தமிழ் நாவல்கள் - நாவல் விழாக் கருத்துரைகள்
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் நூல் அறிமுகம்
தமிழ் வையை - சங்கநூற் காட்சிகள்
தமிழ்க் காப்பியங்கள்
தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்)
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 1
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 2
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 3
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 4
தமிழ்ப்பா மஞ்சரி
தமிழின் வெற்றி
நாம் அறிந்த கி.வா.ஜ.
நாயன்மார் கதை - முதல் பகுதி
நாயன்மார் கதை - இரண்டாம் பகுதி
தனி வீடு
தாமரைப் பொய்கை -சங்கநூற் காட்சிகள்
திரட்டுப் பால்
திரு அம்மானை
திருக்குறள் விளக்கு
திருக்கோலம்
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை
திருவெம்பாவை
தெய்வப் பாடல்கள்
தேவாரம்-ஏழாம் திருமுறை
தேன்பாகு
நல்ல சேனாபதி
நல்ல பிள்ளையார் # நவக்கிரகம்
நாடோடி இலக்கியம்
நாயன்மார் கதை - முன்றாம் பகுதி
நாயன்மார் கதை - நன்காம் பகுதி
நாலு பழங்கள்
பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
பல கதம்பம்
பல்வகைப் பாடல்கள்
பவள மல்லிகை
பாண்டியன் நெடுஞ்செழியன்
பாரி வேள்
பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்
பின்னு செஞ்சடை
புகழ் மாலை
புது டயரி
புது மெருகு
புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
பெரிய புராண விளக்கம் பகுதி-1
பெரிய புராண விளக்கம் பகுதி-2
பெரிய புராண விளக்கம் பகுதி-4
பெரிய புராண விளக்கம் பகுதி-5
பெரிய புராண விளக்கம் பகுதி-6
பெரிய புராண விளக்கம் பகுதி-7
பெரிய புராண விளக்கம் பகுதி-8
பெரிய புராண விளக்கம் பகுதி-9
பெரிய புராண விளக்கம் பகுதி-10
பெரும் பெயர் முருகன்
பேசாத நாள்
பேசாத பேச்சு
மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்
மாலை பூண்ட மலர்
முந்நீர் விழா
முருகன் அந்தாதி # முல்லை மணம்
மூன்று தலைமுறை
மேகமண்டலம்
வழிகாட்டி வளைச் செட்டி - சிறுகதைகள்
வாருங்கள் பார்க்கலாம்
வாழ்க்கைச் சுழல்
வாழும் தமிழ்
விடையவன் விடைகள்
விளையும் பயிர்
வீரர் உலகம்
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்[1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்[2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[3]. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
பட்டங்கள்
1933 இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949 இல் திருமுருகாற்றுப்படை அரசு , 1951 இல் வாகீச கலாநிதி, 1982 இல் இராஜ சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்
கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள்
அதிகமான் நெடுமான் அஞ்சி
அதிசயப் பெண்
அப்பர் தேவார அமுது
அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி விளக்கம்
அமுத இலக்கியக் கதைகள்
அழியா அழகு
அறப்போர் - சங்கநூற் காட்சிகள்
அறுந்த தந்தி
அன்பின் உருவம்
அன்பு மாலை
ஆத்ம ஜோதி
ஆரம்ப அரசியல் நூல்
ஆலைக்கரும்பு
இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
இருவிலங்கு
இலங்கைக் காட்சிகள்
இன்பமலை -சங்கநூற் காட்சிகள்
உதயம்
உள்ளம் குளிர்ந்தது
எல்லாம் தமிழ்
எழில் உதயம்
எழு பெருவள்ளல்கள்
என் ஆசிரியப்பிரான்
ஏற்றப் பாட்டுகள்
ஒளிவளர் விளக்கு
ஒன்றே ஒன்று
கஞ்சியிலும் இன்பம்
கண்டறியாதன கண்டேன்
கதிர்காம யாத்திரை
கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 1
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 2
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 3
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 4
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 5
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 6
கரிகால் வளவன்
கலைச்செல்வி
கலைஞன் தியாகம்
கவி பாடலாம்
கவிஞர் கதை
கற்பக மலர்
கன்னித் தமிழ்
காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
காவியமும் ஓவியமும்
கி.வா.ஜ பேசுகிறார்
கி.வா.ஜ வின் சிலேடைகள்
கிழவியின் தந்திரம்
குமண வள்ளல்
குமரியின் மூக்குத்தி
குழந்தை உலகம்
குறிஞ்சித் தேன்
கோயில் மணி
கோவூர் கிழார்
சகல கலாவல்லி
சங்கர ராசேந்திர சோழன் உலா
சரணம் சரணம்
சித்தி வேழம்
சிரிக்க வைக்கிறார்
சிலம்பு பிறந்த கதை
சிற்றம்பலம் சுதந்திரமா!
ஞான மாலை
தமிழ் நாவல்கள் - நாவல் விழாக் கருத்துரைகள்
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் நூல் அறிமுகம்
தமிழ் வையை - சங்கநூற் காட்சிகள்
தமிழ்க் காப்பியங்கள்
தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்)
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 1
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 2
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 3
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 4
தமிழ்ப்பா மஞ்சரி
தமிழின் வெற்றி
நாம் அறிந்த கி.வா.ஜ.
நாயன்மார் கதை - முதல் பகுதி
நாயன்மார் கதை - இரண்டாம் பகுதி
தனி வீடு
தாமரைப் பொய்கை -சங்கநூற் காட்சிகள்
திரட்டுப் பால்
திரு அம்மானை
திருக்குறள் விளக்கு
திருக்கோலம்
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை
திருவெம்பாவை
தெய்வப் பாடல்கள்
தேவாரம்-ஏழாம் திருமுறை
தேன்பாகு
நல்ல சேனாபதி
நல்ல பிள்ளையார் # நவக்கிரகம்
நாடோடி இலக்கியம்
நாயன்மார் கதை - முன்றாம் பகுதி
நாயன்மார் கதை - நன்காம் பகுதி
நாலு பழங்கள்
பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
பல கதம்பம்
பல்வகைப் பாடல்கள்
பவள மல்லிகை
பாண்டியன் நெடுஞ்செழியன்
பாரி வேள்
பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்
பின்னு செஞ்சடை
புகழ் மாலை
புது டயரி
புது மெருகு
புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
பெரிய புராண விளக்கம் பகுதி-1
பெரிய புராண விளக்கம் பகுதி-2
பெரிய புராண விளக்கம் பகுதி-4
பெரிய புராண விளக்கம் பகுதி-5
பெரிய புராண விளக்கம் பகுதி-6
பெரிய புராண விளக்கம் பகுதி-7
பெரிய புராண விளக்கம் பகுதி-8
பெரிய புராண விளக்கம் பகுதி-9
பெரிய புராண விளக்கம் பகுதி-10
பெரும் பெயர் முருகன்
பேசாத நாள்
பேசாத பேச்சு
மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்
மாலை பூண்ட மலர்
முந்நீர் விழா
முருகன் அந்தாதி # முல்லை மணம்
மூன்று தலைமுறை
மேகமண்டலம்
வழிகாட்டி வளைச் செட்டி - சிறுகதைகள்
வாருங்கள் பார்க்கலாம்
வாழ்க்கைச் சுழல்
வாழும் தமிழ்
விடையவன் விடைகள்
விளையும் பயிர்
வீரர் உலகம்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1172903ayyasamy ram wrote:
தண்ணீருக்குக் கவலையில்லை
-
சேலத்தில் சாரதா கல்லூரி. கொஞ்சகாலம் முன்பு
உயர்நிலைப் பள்ளியாக இருந்தது அது. ஊருக்கு
வெளியே பல ஏக்கரா புன்செய் நிலங்களுக்கு இடையே அ
ந்தப் பள்ளிக் கட்டிடம்.
-
கி.வா.ஜகந்நாதன் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்பது
நிர்வாகத்தார் விருப்பம். அழைத்தார்கள். கி.வா.ஜ. வந்தார்.
பள்ளியைச் சுற்றிக் காட்டினார்கள். கிணற்றையும்
காட்டினார்கள்.
-
'கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து
வந்தோம். ஆனால்இப்போது பம்ப் செட் போட்டுவிட்டோம்.
பம்ப் மூலமாகத் தண்ணீர் கொட்டுகிறது' என்று கூறினார்கள்.
-
இதைக் கேட்ட கி.வா.ஜ., ''அடடா! அப்படியானால் இனிமேல்
தண்ணீருக்குக் கவலையே இல்லை என்று சொல்லுங்கள்''
என்றார்!
-
--------------------------------------
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
ayyamperumal wrote:சித்திரகவி போன்று வளைத்து வளைத்து கி.வ.ஜ அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள செய்த ஹரி அவர்களுக்கும் , கி.வ.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை குறிப்புகளை கொடுத்த அய்யாசாமி ராம் அவர்களுக்கும் நன்றி
நன்றி ஐயா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
நன்றி ஐயாபழ.முத்துராமலிங்கம் wrote:கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள் இத்தனையா அருமை.நன்றி ஹரி.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
ayyasamy ram wrote:உள்ளே வெளியே
-
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக்
கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய ச
ண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது
நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டி
கொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை.
சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை
விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை
பெய்துகொண்டிருந்தது.
அப்பொழுது அவர் சொன்னார்
"உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
-
---------------------------------------
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|