புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் தமிழன்?
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நான்கு வார்த்தைகள் தமிழில் காேர்வையாக பேச தெரியாதவர்கள் ் நற்றமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள், திருக்குறள் தெரியாதவர்கள் திருத்தப்பாேகிறாேம் தமிழகத்தை என்கிறார்கள்
இளங்காேவையே அறியாதவர்கள் சிலப்பதிகார சிங்கத்தை நீ தமிழனல்ல என்கிறார்கள்
அகத்தூய்மை அற்றவர்கள் அகநானூறு அறிந்தவனை நீ அந்நியன் என்கிறார்கள் . புறநானூற்று புலியிடம் பாேரிட அஞ்சுபவர்கள் புறம்பேசி அலைகிறார்கள் . கம்பனையே அறியாதவர்கள் கன்னித்தமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள் . தமிழர் தம் பண்பாடு பயின்று ,வரலாறு விளங்கி உலகுக்கு உரைப்பவர்களே உண்மையான தமிழர்கள் , தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள், மற்றாேரெல்லாம் தமிழ் மண்ணிற்கு பாரமானவர்கள், தமிழ்த்தாயின் கருவறைக்கு களங்கமானவர்கள்.
இளங்காேவையே அறியாதவர்கள் சிலப்பதிகார சிங்கத்தை நீ தமிழனல்ல என்கிறார்கள்
அகத்தூய்மை அற்றவர்கள் அகநானூறு அறிந்தவனை நீ அந்நியன் என்கிறார்கள் . புறநானூற்று புலியிடம் பாேரிட அஞ்சுபவர்கள் புறம்பேசி அலைகிறார்கள் . கம்பனையே அறியாதவர்கள் கன்னித்தமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள் . தமிழர் தம் பண்பாடு பயின்று ,வரலாறு விளங்கி உலகுக்கு உரைப்பவர்களே உண்மையான தமிழர்கள் , தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள், மற்றாேரெல்லாம் தமிழ் மண்ணிற்கு பாரமானவர்கள், தமிழ்த்தாயின் கருவறைக்கு களங்கமானவர்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
வருக karthickcrp அவர்களே
வருகையே ஆவேச மனக்குமுறலுடன் இருக்கிறதே !
உங்கள் பதிவு கவிதை பகுதியில் இருந்து மக்கள் அரங்கம் /நட்புப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது
அறிமுகப்பகுதிக்கு சென்று ,உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்
ஈகரை விதிமுறைகளை படித்து ,அனுசரிக்கவும்
ரமணியன்
பிகு : பதிவுகளை சரியான பகுதியில் பதிவிடவும்
ர...ன்
வருகையே ஆவேச மனக்குமுறலுடன் இருக்கிறதே !
உங்கள் பதிவு கவிதை பகுதியில் இருந்து மக்கள் அரங்கம் /நட்புப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது
அறிமுகப்பகுதிக்கு சென்று ,உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்
ஈகரை விதிமுறைகளை படித்து ,அனுசரிக்கவும்
ரமணியன்
பிகு : பதிவுகளை சரியான பகுதியில் பதிவிடவும்
ர...ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி , ஈகரை யில் இணைவதில் மகிழ்சி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Sankaran Nskபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 16/06/2015
அருமை
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இக் கவிதை மருத்துவர்.சி.சங்கேசுவரன் அவர்களின் தமிழ் சார்ந்த மன குமுரல்.
நன்றி
நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]karthickcrp wrote:இக் கவிதை மருத்துவர்.சி.சங்கேசுவரன் அவர்களின் தமிழ் சார்ந்த மன குமுரல்.
நன்றி
அப்பிடியா ? அப்பிடி என்றால் 'ரசித்த கவிதை" பகுதியில் வரவேண்டுமல்லவா ?
மேலும் அதை கவிதையாக , நீங்கள் நினைத்தால் கீழ்கண்டவாறு அமைந்து இருக்கலாம் .
.........................................................................................................................................................................................................
நான்கு வார்த்தைகள் தமிழில் காேர்வையாக பேச தெரியாதவர்கள் ்
நற்றமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள்,
திருக்குறள் தெரியாதவர்கள்
திருத்தப்பாேகிறாேம் தமிழகத்தை என்கிறார்கள்
இளங்காேவையே அறியாதவர்கள்
சிலப்பதிகார சிங்கத்தை நீ தமிழனல்ல என்கிறார்கள்
அகத்தூய்மை அற்றவர்கள்
அகநானூறு அறிந்தவனை
நீ அந்நியன் என்கிறார்கள் .
புறநானூற்று புலியிடம்
பாேரிட அஞ்சுபவர்கள்
புறம்பேசி அலைகிறார்கள் .
கம்பனையே அறியாதவர்கள்
கன்னித்தமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள் .
தமிழர் தம் பண்பாடு பயின்று ,
வரலாறு விளங்கி
உலகுக்கு உரைப்பவர்களே
உண்மையான தமிழர்கள் ,
தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள்,
மற்றாேரெல்லாம் தமிழ் மண்ணிற்கு பாரமானவர்கள்,
தமிழ்த்தாயின் கருவறைக்கு களங்கமானவர்கள்.
நன்றி மருத்துவர் சி சங்கேச்வரன்
==================================================
நீங்கள் இன்னும் அறிமுகம் செய்து கொள்ளவில்லையா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மருத்துவர் . சி. சந்கேசுவரன் அவர்களும் நானும் நேற்று தமிழர்களின் இன்றைய நிலையை பற்றி விவாதிக்கும் பொது அவர் வாய்வழியாக மொழிந்த கவிதை . அதை ஈகரை இணையத்தில் எழுத்து வடிவம் கொடுத்தேன் .
மருத்துவர் . சி. சந்கேசுவரன் அவர்கள் சிறந்த மருத்துவர் மட்டும் அல்லாமல் சிறந்த மொழி பற்றாளர்
சிதறிய வார்த்தைகளுக்கு என்னுடைய சிறு உயிர் வடிவம் .
நன்றி
செய.கார்த்திக்
குடந்தை
மருத்துவர் . சி. சந்கேசுவரன் அவர்கள் சிறந்த மருத்துவர் மட்டும் அல்லாமல் சிறந்த மொழி பற்றாளர்
சிதறிய வார்த்தைகளுக்கு என்னுடைய சிறு உயிர் வடிவம் .
நன்றி
செய.கார்த்திக்
குடந்தை
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
[You must be registered and logged in to see this image.] | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ [You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.] |
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
யார் தமிழன்?நானா தமிழன்?இல்லை தமிழை நான் நேசித்திருந்தால் மருத்துவம் பயின்றிருக்க மாட்டேன் ,தமிழ் இலக்கியம் படித்திருப்பேன்,இயற்பியல் படித்தால் மருத்துவம் கிடைக்கும் ,தமிழ் படித்தால் தட்டுதான் ஏந்த வேண்டும் என்று தமிழாசிரியையிடம் தர்க்கம் செய்திருக்க மாட்டேன் .என் மகளுக்கு தமிழினி என பெயர் சூட்டி ஆங்கிலவழி கல்வி பயில அனுமதித்திருக்க மாட்டேன் .தமிழை காதலித்திருந்தால் கவிதைகள் படைத்திருப்பேன், கட்டுரைகள் வடித்திருப்பேன். கேட்டால் இவற்றுக்கெல்லாம் ஏது நேரம் என்பேன் .நானா தமிழன் இல்லை நான் தமிழும் பேசும் ஒரு மனிதன் அவ்வளவே. முடிந்தால் இறுதி மூச்சு முடிவதற்குள் தமிழனாக மாற முயற்சிப்போம். அதுவரை நல்ல தமிழ் பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் மதிப்பாேம் ,துதிப்பாேம்.
மருத்துவர்.சி.சங்கேசுவரன்
மருத்துவர்.சி.சங்கேசுவரன்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]karthickcrp wrote:நான்கு வார்த்தைகள் தமிழில் காேர்வையாக பேச தெரியாதவர்கள் ் நற்றமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள், திருக்குறள் தெரியாதவர்கள் திருத்தப்பாேகிறாேம் தமிழகத்தை என்கிறார்கள்
இளங்காேவையே அறியாதவர்கள் சிலப்பதிகார சிங்கத்தை நீ தமிழனல்ல என்கிறார்கள்
அகத்தூய்மை அற்றவர்கள் அகநானூறு அறிந்தவனை நீ அந்நியன் என்கிறார்கள் . புறநானூற்று புலியிடம் பாேரிட அஞ்சுபவர்கள் புறம்பேசி அலைகிறார்கள் . கம்பனையே அறியாதவர்கள் கன்னித்தமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள் . தமிழர் தம் பண்பாடு பயின்று ,வரலாறு விளங்கி உலகுக்கு உரைப்பவர்களே உண்மையான தமிழர்கள் , தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள், மற்றாேரெல்லாம் தமிழ் மண்ணிற்கு பாரமானவர்கள், தமிழ்த்தாயின் கருவறைக்கு களங்கமானவர்கள்.
- Sponsored content
Similar topics
» செந்தில் வீட்டு விருந்துக்கு யார் யார் வருகிறீர்கள் ?வருபவர்கள் அறிவிப்பு செய்யுங்கள் !!!!!!!!!!!!!!
» யார் உண்மையான தமிழன்…!
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» யார் உண்மையான தமிழன்…!
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|