புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தமிழன்? Poll_c10யார் தமிழன்? Poll_m10யார் தமிழன்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
யார் தமிழன்? Poll_c10யார் தமிழன்? Poll_m10யார் தமிழன்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
யார் தமிழன்? Poll_c10யார் தமிழன்? Poll_m10யார் தமிழன்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் தமிழன்?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 01, 2015 6:24 pm

நான்கு வார்த்தைகள் தமிழில் காேர்வையாக பேச தெரியாதவர்கள் ் நற்றமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள், திருக்குறள் தெரியாதவர்கள் திருத்தப்பாேகிறாேம் தமிழகத்தை என்கிறார்கள்
இளங்காேவையே அறியாதவர்கள் சிலப்பதிகார சிங்கத்தை நீ தமிழனல்ல என்கிறார்கள்
அகத்தூய்மை அற்றவர்கள் அகநானூறு அறிந்தவனை நீ அந்நியன் என்கிறார்கள் . புறநானூற்று புலியிடம் பாேரிட அஞ்சுபவர்கள் புறம்பேசி அலைகிறார்கள் . கம்பனையே அறியாதவர்கள் கன்னித்தமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள் . தமிழர் தம் பண்பாடு பயின்று ,வரலாறு விளங்கி உலகுக்கு உரைப்பவர்களே உண்மையான தமிழர்கள் , தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள், மற்றாேரெல்லாம் தமிழ் மண்ணிற்கு பாரமானவர்கள், தமிழ்த்தாயின் கருவறைக்கு களங்கமானவர்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 01, 2015 11:03 pm

வருக karthickcrp  அவர்களே  :நல்வரவு:  :நல்வரவு:

வருகையே ஆவேச மனக்குமுறலுடன் இருக்கிறதே !

உங்கள் பதிவு கவிதை பகுதியில் இருந்து மக்கள் அரங்கம் /நட்புப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது

அறிமுகப்பகுதிக்கு சென்று ,உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்

ஈகரை விதிமுறைகளை படித்து ,அனுசரிக்கவும்

ரமணியன்

பிகு : பதிவுகளை சரியான பகுதியில் பதிவிடவும்

ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 7:09 am

நன்றி , ஈகரை யில் இணைவதில் மகிழ்சி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sankaran Nsk
Sankaran Nsk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 16/06/2015

PostSankaran Nsk Mon Nov 02, 2015 7:38 am

அருமை

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 8:10 am

இக் கவிதை மருத்துவர்.சி.சங்கேசுவரன் அவர்களின் தமிழ் சார்ந்த மன குமுரல்.

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 02, 2015 10:56 am

karthickcrp wrote:இக் கவிதை மருத்துவர்.சி.சங்கேசுவரன் அவர்களின் தமிழ் சார்ந்த மன குமுரல்.

நன்றி
[You must be registered and logged in to see this link.]

அப்பிடியா ? அப்பிடி என்றால் 'ரசித்த கவிதை" பகுதியில் வரவேண்டுமல்லவா ?

மேலும் அதை கவிதையாக , நீங்கள் நினைத்தால் கீழ்கண்டவாறு  அமைந்து  இருக்கலாம் .

.........................................................................................................................................................................................................
நான்கு வார்த்தைகள் தமிழில் காேர்வையாக பேச தெரியாதவர்கள் ்
நற்றமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள்,
திருக்குறள் தெரியாதவர்கள்
திருத்தப்பாேகிறாேம் தமிழகத்தை என்கிறார்கள்
இளங்காேவையே அறியாதவர்கள்
சிலப்பதிகார சிங்கத்தை நீ தமிழனல்ல என்கிறார்கள்
அகத்தூய்மை அற்றவர்கள்
அகநானூறு அறிந்தவனை
நீ அந்நியன் என்கிறார்கள் .
புறநானூற்று புலியிடம்
பாேரிட அஞ்சுபவர்கள்
புறம்பேசி அலைகிறார்கள் .
கம்பனையே அறியாதவர்கள்
கன்னித்தமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள் .
தமிழர் தம் பண்பாடு பயின்று ,
வரலாறு விளங்கி
உலகுக்கு உரைப்பவர்களே
உண்மையான தமிழர்கள் ,
தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள்,
மற்றாேரெல்லாம் தமிழ் மண்ணிற்கு பாரமானவர்கள்,
தமிழ்த்தாயின் கருவறைக்கு களங்கமானவர்கள்.

நன்றி மருத்துவர் சி சங்கேச்வரன்
==================================================

நீங்கள் இன்னும் அறிமுகம் செய்து கொள்ளவில்லையா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 11:34 am

மருத்துவர் . சி. சந்கேசுவரன் அவர்களும் நானும் நேற்று தமிழர்களின் இன்றைய நிலையை பற்றி விவாதிக்கும் பொது அவர் வாய்வழியாக மொழிந்த கவிதை . அதை ஈகரை இணையத்தில் எழுத்து வடிவம் கொடுத்தேன் .



மருத்துவர் . சி. சந்கேசுவரன் அவர்கள் சிறந்த மருத்துவர் மட்டும் அல்லாமல் சிறந்த மொழி பற்றாளர்



சிதறிய வார்த்தைகளுக்கு என்னுடைய சிறு உயிர் வடிவம் .



நன்றி

செய.கார்த்திக்

குடந்தை



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon Nov 02, 2015 11:55 am

யார் தமிழன்? 3838410834 யார் தமிழன்? 3838410834 யார் தமிழன்? 3838410834




[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 2:11 pm

யார் தமிழன்?நானா தமிழன்?இல்லை தமிழை நான் நேசித்திருந்தால் மருத்துவம் பயின்றிருக்க மாட்டேன் ,தமிழ் இலக்கியம் படித்திருப்பேன்,இயற்பியல் படித்தால் மருத்துவம் கிடைக்கும் ,தமிழ் படித்தால் தட்டுதான் ஏந்த வேண்டும் என்று தமிழாசிரியையிடம் தர்க்கம் செய்திருக்க மாட்டேன் .என் மகளுக்கு தமிழினி என பெயர் சூட்டி ஆங்கிலவழி கல்வி பயில அனுமதித்திருக்க மாட்டேன் .தமிழை காதலித்திருந்தால் கவிதைகள் படைத்திருப்பேன், கட்டுரைகள் வடித்திருப்பேன். கேட்டால் இவற்றுக்கெல்லாம் ஏது நேரம் என்பேன் .நானா தமிழன் இல்லை நான் தமிழும் பேசும் ஒரு மனிதன் அவ்வளவே. முடிந்தால் இறுதி மூச்சு முடிவதற்குள் தமிழனாக மாற முயற்சிப்போம். அதுவரை நல்ல தமிழ் பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் மதிப்பாேம் ,துதிப்பாேம்.

மருத்துவர்.சி.சங்கேசுவரன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 02, 2015 8:01 pm

karthickcrp wrote:நான்கு வார்த்தைகள் தமிழில் காேர்வையாக பேச தெரியாதவர்கள் ் நற்றமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள், திருக்குறள் தெரியாதவர்கள் திருத்தப்பாேகிறாேம் தமிழகத்தை என்கிறார்கள்
இளங்காேவையே அறியாதவர்கள் சிலப்பதிகார சிங்கத்தை நீ தமிழனல்ல என்கிறார்கள்
அகத்தூய்மை அற்றவர்கள் அகநானூறு அறிந்தவனை நீ அந்நியன் என்கிறார்கள் . புறநானூற்று புலியிடம் பாேரிட அஞ்சுபவர்கள் புறம்பேசி அலைகிறார்கள் . கம்பனையே அறியாதவர்கள் கன்னித்தமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள் . தமிழர் தம் பண்பாடு பயின்று ,வரலாறு விளங்கி உலகுக்கு உரைப்பவர்களே உண்மையான தமிழர்கள் , தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள், மற்றாேரெல்லாம் தமிழ் மண்ணிற்கு பாரமானவர்கள், தமிழ்த்தாயின் கருவறைக்கு களங்கமானவர்கள்.
[You must be registered and logged in to see this link.]
யார் தமிழன்? 3838410834 யார் தமிழன்? 103459460 யார் தமிழன்? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக