புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
40 Posts - 63%
heezulia
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 3%
viyasan
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
232 Posts - 42%
heezulia
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
21 Posts - 4%
prajai
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 12:43 pm

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு DxOjWzSb60kG2SI9uQY0+DREAM

மனம்  என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து.  நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்  உள்ள தொடர்பே எண்ணங்கள்  ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள்  விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில்  நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை  உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம்.
மனமானது முதல் கட்டமாக  ஐந்துவகை  நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து  இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை

1. விழிப்பு நிலை

2.கனவுநிலை

3.உறக்கநிலை

4.துரியநிலை

5. துரியாதீதநிலை

ஒவ்வொரு நிலையம் ஐந்து ஐந்து  நிலைகளாகப் பிரிந்து மொத்தம் இருபத்து ஐந்து  நிலைகளாக அமையும். துரிய நிலையும்  துரியாதீத நிலையம் தியான சாதனையாளர்களுக்கு உரியதால்  நாம் முதல் மூன்று நிலைகளைப் பற்றி மட்டும் சிந்திக்கலாம்





விழிப்பில்  விழிப்பு
விழிப்பில்  கனவு
விழிப்பில் உறக்கம்

கனவில் விழிப்பு
கனவில் கனவு
கனவில் உறக்கம்


உறக்கத்தில் விழிப்பு
உறக்கத்தில் கனவு
உறக்கத்தில் உறக்கம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 30, 2015 1:36 pm

ஆரம்பமே அருமையாக உள்ளது .
ஒரு பானை சோற்றுக்கு ,ஒரு சோறு பதம்
என்பதே போல் ,
வரப்போகின்ற பதிவுகள்
எப்பிடி இருக்கும் என்பதற்கு ,
ஒரு எடுத்துக்காட்டு .அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 1:56 pm

மனம் என்பது பிரபஞ்சமாக  விரிவடைந்து பரவிக்கிடக்கின்றது. பிரபஞ்ச அறிவே  எண்ண அலைகளாகத் தோன்றி பிரபஞ்சம் முழுக்க வலம் வருகின்றன. நமது பூமியில் உள்ள  ஜீவராசிகள்  அனைத்தும் பிரபஞ்ச அறிவான  எண்ணங்களை  தமது மூளையின் மூலம் கிரகித்துக் கொள்கின்றன. மூளைக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பு எண்ணங்களாலே உண்டாகின்றன. எண்ணங்கள் மூளைக்குள் வந்து பதிவாகும் செயலையே நாம்   நமக்குள் மனம்  இருப்பதாக கருதுகிறோம். எண்ணங்கள் மூளையில் பதிவாகாமல்  போகும் பட்சத்தில் அந்த உடலில் உயிர் இருந்தாலும் அந்த உடல் மூளைசாவு  அடைந்துவிட்டதாக  கருதுகிறோம். எண்ணங்கள் பொதுவாக நேர்மறை எண்ணங்கள் மற்றும் எதிமறை  எண்ணங்கள்  என்று வகைப்படுத்தலாம். உயிரினங்கள்  தமது செயலுக்கு அடிப்படையாக  இவ்வகை எண்ணங்களே அமைகின்றன.
இதைத்தான் மகன்கள்  இப்படி சொல்லுகிறார்கள்:
“பரத்தினுள் மண்டலங்கள் அடக்கம்
மண்டலத்தில் பூதங்கள் அடக்கம்
பூதங்களில் சடங்கள்  அடக்கம்
சடங்களில் செயல்கள் அடக்கம்
செயல்கள் பரத்தின் இயல்பே"

ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட மனோபாவங்களைக் கொண்டிருப்பதற்கு  யார் காரணம் அதற்கு இந்த மாறுபட்ட பிரபஞ்சமே காரணமாகும். பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான  நட்சத்திரங்களும் கோள்களும் தமது ஆற்றல்களால் உருவாக்கும்  மாறுபட்ட செயல்பாடுகளே உயிரின பேதங்களுக்கு  காரணமாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு சூரிய ஆற்றல்  வெளிச்சமாக பூமியை வந்தடைகிறது. காலையில் இதமாகவும் உச்சிவேளையில் உஷ்ணமாகவும் நம்மை உணர வைக்கிறது. அது போலவே மற்ற நட்சத்திரங்களும்  அவைகளின் ஆற்றல்களால் தமது தாக்கத்தினை பிரபஞ்சம் முழுக்க  பல்வேறு செயல்களை உண்டாக்குகிறது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 5:40 pm

எனவே ஜீவராசிகள்  யாவும் பிரபஞ்ச விதிகளின் ஆளுமைக்கு கட்டுப்பட்டவை  என்று உணரப்படுகிறது. பிரபஞ்ச ஆற்றல்கள் என்ன அலைகளாக ஜீவராசிகளின்  மூளையில் அதாவது நாம் கருதும் மனதில் பதிவாகின்றன. விழிப்பு நிலையில் மனிதர்களுக்கு  எண்ணங்கள் உருவாவது இல்லை. காரணம் விழிப்புநிலையில் மனம் சில கணங்களே நிலை பெற இயலும். உடனே அது மீண்டும் கனவு நிலைக்கு சென்றுவிடும். மனிதன்  பொதுவாகவே விழித்திருக்கும் போது  கனவுநிலையிலேயே  காலம் கழிக்கிறான். அபொழுது தோன்றும் எண்ணங்களையே  நாம் கற்பனை என்று சொல்லுகிறோம். கற்பனை என்ற ஒன்று இல்லாவிட்டால் மனிதன் வாழவே முடியாது. விழிப்பு  நிலையில் தோன்றும் கற்பனைகளே மனிதனை செயல் பட வைக்கின்றன. மனிதனின் செயல்கள் கடந்த காலத்தில் நடந்தவை , நிகழ் காலத்தில்  நடப்பவை மற்றும்  எதிர்காலத்தில்  நடக்ககூடும் என்று  விரும்பும் யாவும் மனதின் ஆழ்மனதில் பதிவாகிவிடுகின்றன. அந்த ஆழ்மன நிலையைத்தான்  துரியநிலை என்கிறோம். நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  மனதின் மேல் அடுக்குக்கு வந்துகொண்டே இருக்கும். விழிப்புநிலையில்  மேல் எழும் எண்ணங்களை  சில சமயம் நாம் பற்றிக்கொள்வோம். அல்லது அவைகளை வேண்டாம் என்று தள்ளி விடுவோம்
மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு எண்ணங்கள் கற்பனையாக மனதில் நிழல் ஆடியவை. நாம் உறங்கும்பொழுது அவை கனவுகளாக மனத்திரையில் காட்சி வடிவம் பெறுகின்றன  என்பது என் கருத்து



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 6:40 pm

namasivayam Mu wrote:விழிப்பு நிலையில் மனிதர்களுக்கு எண்ணங்கள் உருவாவது இல்லை.

எண்ணங்கள் உருவாவதற்கு விழிப்பு நிலை அவசியமில்லையா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 7:16 pm

ஆமாம்
விழித்து இருக்கும்போது மனம் கனவு வயப்படுவதால்தான்  எண்ணங்கள் தோன்றுகின்றன. விழிப்பு நிலை என்பது சில வினாடிகளே நீடிக்கும். போலிஸ் மற்றும் ராணுவ படைகளின் அணிவகுப்பில்  அட்டேன்ஷன் என்று  சொல்லி விழிப்பு நிலைக்கு  கொண்டுவருவார்கள் அது சில நொடிகளே நீடிக்கும்உடனே  ஸ்டாண்ட் அட் ஈஸ் என்று சொல்லி விழிப்பு நிலையை  தளரச் செய்வார்கள். விழிப்பு நிலையில்  வேறு எந்த எண்ணமும் மனதிற்குள்  புகக் கூடாது என்பது  இங்கே நியதி.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 7:24 pm

நன்றி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 7:28 am

T.N.Balasubramanian wrote:நன்றி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159957

வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2015 9:08 am

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 103459460 கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 3838410834

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 9:26 am

ayyasamy ram wrote:கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 103459460 கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1160027
நன்றி



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக