புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
96 Posts - 69%
heezulia
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
5 Posts - 4%
viyasan
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
273 Posts - 45%
heezulia
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
18 Posts - 3%
prajai
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_m101930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Oct 28, 2015 1:14 pm

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்..

நன்றி:முகநூல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 28, 2015 5:52 pm

அனைத்தும் நிஜம் தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 28, 2015 6:09 pm

உண்மைதான் ,சி க !

விவாகரத்து, கற்பழிப்பு எல்லாம் அதிகம் கேள்விப் படாத ஒன்று .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 28, 2015 6:13 pm

T.N.Balasubramanian wrote:உண்மைதான் ,சி க !

விவாகரத்து, கற்பழிப்பு எல்லாம் அதிகம் கேள்விப் படாத ஒன்று .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171708

பள்ளி லீவு நாளில் எங்கெங்கோ சுற்றித் திரிவோம் சாப்பிட மட்டும் வீட்டுக்கு வருவோம்... ஆனா இப்போது வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் பிள்ளைகளை வளர்க்க வேண்டியதா இருக்கு ஐயா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 29, 2015 7:44 am

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ...
-


கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Thu Oct 29, 2015 3:45 pm

1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 29, 2015 3:59 pm

ayyasamy ram wrote:அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ...
-
மேற்கோள் செய்த பதிவு: 1171777

அது ஏன் ? அது ஏன் ?
ஏன் ,என் நண்பனே ? !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 29, 2015 5:32 pm

அனைத்தும் உண்மை. மகிழ்ச்சியான நாட்கள். கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்டுவோம். என்ன ருசி. ஆஹா. நம்ம குழந்தைக்கு குடுத்துவைக்கவில்லை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Oct 29, 2015 9:22 pm

மலரும் நினைவுகள்



K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Nov 16, 2015 6:21 pm

1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! 103459460 1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக