புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க
Page 1 of 1 •
- Sivakaliபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியாதோர் காளாங்கி பாதம் கணவருடவியாகிராமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியாதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே
பொருள்
தவத்தின் பயனாய் ஆனந்த கூத்தினிலே கண்ட ஆதி சக்தியின் பாதத்தையும், பால் வெளி அண்டம் எங்கும் நீக்கமற நிறைந்த என் அய்யன் சிவனாரின் பாதத்தினையும், வானமே எல்லை என புகழினை உடைய கணேசனார் பாதத்தையும், மூலத்தில் இருந்து உண்டான உந்துதல்களால் நான் கண்ட இறைவன் நந்தியின்( சிவன் ) பாதத்தையும், தனக்குள்ளே முடிவில்லா இறையை கண்ட என் குரு(அறியாமையை நீக்கியவர்) காளாங்கி நாதர் பாதத்தையும், வியாகிராமர் பதஞ்சலி போன்ற மகரிஷிகளின் பாதத்தையும் துதித்து வணங்கி ஏழாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலினை உரைக்கின்றேன் என்று கூறுகிறார்.
உறவுகளே இந்தபாடலை பற்றியும் இப்பாடலின் பொருள் பற்றியும் நம் உறவுகள் விவாதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியாதோர் காளாங்கி பாதம் கணவருடவியாகிராமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியாதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே
பொருள்
தவத்தின் பயனாய் ஆனந்த கூத்தினிலே கண்ட ஆதி சக்தியின் பாதத்தையும், பால் வெளி அண்டம் எங்கும் நீக்கமற நிறைந்த என் அய்யன் சிவனாரின் பாதத்தினையும், வானமே எல்லை என புகழினை உடைய கணேசனார் பாதத்தையும், மூலத்தில் இருந்து உண்டான உந்துதல்களால் நான் கண்ட இறைவன் நந்தியின்( சிவன் ) பாதத்தையும், தனக்குள்ளே முடிவில்லா இறையை கண்ட என் குரு(அறியாமையை நீக்கியவர்) காளாங்கி நாதர் பாதத்தையும், வியாகிராமர் பதஞ்சலி போன்ற மகரிஷிகளின் பாதத்தையும் துதித்து வணங்கி ஏழாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலினை உரைக்கின்றேன் என்று கூறுகிறார்.
உறவுகளே இந்தபாடலை பற்றியும் இப்பாடலின் பொருள் பற்றியும் நம் உறவுகள் விவாதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்
ராஜா wrote:அருமையான திரி சிவகாளி , தொடருங்கள்.
விவாதத்தில் அனைவரும் பங்குபெறுவார்கள்
நானும் படித்தேன், ஆனால் இதைப் பற்றி விவாதம் செய்யும் அளவிற்கு என்னிடம் ஏதுமில்லை என்று சென்றுவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sivakaliபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது ....Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
- agrizபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
மேற்கோள் செய்த பதிவு: 925834Sivakali wrote: ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியாதோர் காளாங்கி பாதம் கணவருடவியாகிராமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியாதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே
பொருள்
தவத்தின் பயனாய் ஆனந்த கூத்தினிலே கண்ட ஆதி சக்தியின் பாதத்தையும், பால் வெளி அண்டம் எங்கும் நீக்கமற நிறைந்த என் அய்யன் சிவனாரின் பாதத்தினையும், வானமே எல்லை என புகழினை உடைய கணேசனார் பாதத்தையும், மூலத்தில் இருந்து உண்டான உந்துதல்களால் நான் கண்ட இறைவன் நந்தியின்( சிவன் ) பாதத்தையும், தனக்குள்ளே முடிவில்லா இறையை கண்ட என் குரு(அறியாமையை நீக்கியவர்) காளாங்கி நாதர் பாதத்தையும், வியாகிராமர் பதஞ்சலி போன்ற மகரிஷிகளின் பாதத்தையும் துதித்து வணங்கி ஏழாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலினை உரைக்கின்றேன் என்று கூறுகிறார்.
உறவுகளே இந்தபாடலை பற்றியும் இப்பாடலின் பொருள் பற்றியும் நம் உறவுகள் விவாதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்
மற்ற பாடல்களுக்கும் விளக்கம் எழுதி உள்ளீர்களா ?
வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 925864ராஜா wrote:சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது ....Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
விவாதம் சித்தர் சபையில் நடை பெற வேண்டும். அச்சபைக்கு எங்கு செல்வது?
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
மேற்கோள் செய்த பதிவு: 1171573Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 925864ராஜா wrote:சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது ....Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
விவாதம் சித்தர் சபையில் நடை பெற வேண்டும். அச்சபைக்கு எங்கு செல்வது?
google ல தேடி பாருங்க கிடைச்சாலும் கிடைக்கும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|