புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
25 Posts - 51%
heezulia
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
7 Posts - 2%
prajai
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் அன்பு பரிசு


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 6:07 am

கொட்டும் மழையில் 
அதிகாலை வேளையில் 
அழகிய கண்ணா 
நீ பிறந்தாய்!! 

"உன் விழியின் 
வெளிச்சத்தில் 
நான் பிரகாசமானேன் ""!

ஆம் நான் தாயானேன்!! 

நீ சூரியனைப்போல 
பிரகாசிக்க வேண்டும் 
என்பதாலோ என்னவோ 
அன்றைக்கு சூரியன் 
கூட தாமதமாக தான் 
உதித்தது!! 

என் உடல் 
மயக்க நிலையில் 
இருந்தாலும் 
என் மனம் 
மகனே உன்னை 
காண விழிப்பு நிலையில் 
இருந்தேன்!! 

நீ ஜனித்த நேரம் 
என் வாழ்வின் 
மகத்தான தருணம் 
அல்லவா!!! 

இன்று நீ 
குட்டி கண்ணனாய் 
குறும்புகள் 
பலவும் செய்து 
என்னை குதூகலப்படுத்துகிறாய்!! 

நீ அம்மா 
என்று அழைக்கும் 
ஒவ்வொரு நொடியும் 
நான் அந்தரத்தில் 
பறப்பது போல் 
உணர்வேன்!! 

உன் அன்புக்கு 
எல்லையே 
இல்லையடா!! 

என்னாடி வைர தங்கம் 
என்று என்னை கொஞ்சி 
மகிழ்விக்கிறாய்! 

நான் செல்லமாய் 
கோபம் கொண்டாலும் 
அம்மா மன்னித்துவிடு 
என்று உன் மழலை
மொழியில் மன்னிப்பு கேட்கிறாயே!!

மகனே உன் மாண்பை 
நான் என்னவென்று 
சொல்வது?

கோடி கோடியாய் 
கொட்டிக்கொடுத்தாலும் 
கிடைக்காத இன்பத்தை 
நீ அழைக்கும் ஒற்றை 
வார்த்தையில் நித்தம் 
கிடைக்க செய்கிறாயே!!

((அம்மா என்ற வார்த்தை 
நம் தாய் மொழியின் சிறப்பு)) 

எட்டு மாதத்தில் 
எட்டி அடி எடுத்து 
வைத்த இனியனே !

எட்டா தூரத்தில்
இருந்த உன்னை 
எட்டி பிடிக்க 
செய்த 
ஆனந்த நடராஜன் 
தில்லைகூத்தனுக்கு 
என் நன்றியை 
உன்னை சிவ நெறியில் 
வளர்த்து சிறப்பிக்கிறேன்!!

உன்னை தமிழ்நேசனாகவும் 
சிவதொண்டனாகவும் 
வளர்க்க வேண்டிய 
மிகப்பெரிய கடமை 
எனக்கு உள்ளது!! 

மகனே நீ 
நிறைவேற்றுவாய் 
என்று நினைக்கிறேன்!! 

நீ வாழ்வாங்கு 
வாழிய வாழிய வே!! 

இனிய கண்ணா 
இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்!! 


இப்படி 
உன் அம்மா 
சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 28, 2015 6:18 am

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
தாய்மை போற்றுதும்
வாழ்க வளமுடன் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 10:02 am

அம்மாவின் அன்பு பரிசு  1571444738
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 28, 2015 11:05 am

அம்மாவின் அன்பு பரிசு  3838410834
-
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்:
மழலைச் சொல் கேளாதவர்
-
அம்மாவின் அன்பு பரிசு  JRz0lkB9Tc6apg52kkxy+peran1

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 12:17 pm

நன்றி ராம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 28, 2015 12:31 pm

அருமையான பரிசு

அம்மாவுக்கும் , மகனுக்கும் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 28, 2015 4:56 pm

இந்த கவிதையை
இனியன் கண்ணன்
பிறிதொரு காலத்தில் , முழுதும்
புரிந்தே படிக்கையில்
அம்மாவின் பெருமை ,அவன்
மதிப்பில் மேலும் உயரும்

அருமை , மிக்கவே ரசித்தேன் சசி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 8:22 pm

மிகவும் நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Oct 28, 2015 8:24 pm

கவிதை அருமை நண்பரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 29, 2015 2:20 pm

விஸ்வாஜீ wrote:கவிதை அருமை நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1171756

விஸ்வாஜி ,

சசி அவர்கள் , கண்ணனின் தாய் .
நண்பரே என்பதற்கு பதில் , நட்பே என்று அழைக்கலாம்
அல்லது நண்பியே என்று அழைக்கலாம் .
சரியா , சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக