புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் அன்பு பரிசு


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 6:07 am

கொட்டும் மழையில் 
அதிகாலை வேளையில் 
அழகிய கண்ணா 
நீ பிறந்தாய்!! 

"உன் விழியின் 
வெளிச்சத்தில் 
நான் பிரகாசமானேன் ""!

ஆம் நான் தாயானேன்!! 

நீ சூரியனைப்போல 
பிரகாசிக்க வேண்டும் 
என்பதாலோ என்னவோ 
அன்றைக்கு சூரியன் 
கூட தாமதமாக தான் 
உதித்தது!! 

என் உடல் 
மயக்க நிலையில் 
இருந்தாலும் 
என் மனம் 
மகனே உன்னை 
காண விழிப்பு நிலையில் 
இருந்தேன்!! 

நீ ஜனித்த நேரம் 
என் வாழ்வின் 
மகத்தான தருணம் 
அல்லவா!!! 

இன்று நீ 
குட்டி கண்ணனாய் 
குறும்புகள் 
பலவும் செய்து 
என்னை குதூகலப்படுத்துகிறாய்!! 

நீ அம்மா 
என்று அழைக்கும் 
ஒவ்வொரு நொடியும் 
நான் அந்தரத்தில் 
பறப்பது போல் 
உணர்வேன்!! 

உன் அன்புக்கு 
எல்லையே 
இல்லையடா!! 

என்னாடி வைர தங்கம் 
என்று என்னை கொஞ்சி 
மகிழ்விக்கிறாய்! 

நான் செல்லமாய் 
கோபம் கொண்டாலும் 
அம்மா மன்னித்துவிடு 
என்று உன் மழலை
மொழியில் மன்னிப்பு கேட்கிறாயே!!

மகனே உன் மாண்பை 
நான் என்னவென்று 
சொல்வது?

கோடி கோடியாய் 
கொட்டிக்கொடுத்தாலும் 
கிடைக்காத இன்பத்தை 
நீ அழைக்கும் ஒற்றை 
வார்த்தையில் நித்தம் 
கிடைக்க செய்கிறாயே!!

((அம்மா என்ற வார்த்தை 
நம் தாய் மொழியின் சிறப்பு)) 

எட்டு மாதத்தில் 
எட்டி அடி எடுத்து 
வைத்த இனியனே !

எட்டா தூரத்தில்
இருந்த உன்னை 
எட்டி பிடிக்க 
செய்த 
ஆனந்த நடராஜன் 
தில்லைகூத்தனுக்கு 
என் நன்றியை 
உன்னை சிவ நெறியில் 
வளர்த்து சிறப்பிக்கிறேன்!!

உன்னை தமிழ்நேசனாகவும் 
சிவதொண்டனாகவும் 
வளர்க்க வேண்டிய 
மிகப்பெரிய கடமை 
எனக்கு உள்ளது!! 

மகனே நீ 
நிறைவேற்றுவாய் 
என்று நினைக்கிறேன்!! 

நீ வாழ்வாங்கு 
வாழிய வாழிய வே!! 

இனிய கண்ணா 
இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்!! 


இப்படி 
உன் அம்மா 
சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 28, 2015 6:18 am

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
தாய்மை போற்றுதும்
வாழ்க வளமுடன் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 10:02 am

அம்மாவின் அன்பு பரிசு  1571444738
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 28, 2015 11:05 am

அம்மாவின் அன்பு பரிசு  3838410834
-
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்:
மழலைச் சொல் கேளாதவர்
-
அம்மாவின் அன்பு பரிசு  JRz0lkB9Tc6apg52kkxy+peran1

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 12:17 pm

நன்றி ராம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 28, 2015 12:31 pm

அருமையான பரிசு

அம்மாவுக்கும் , மகனுக்கும் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 28, 2015 4:56 pm

இந்த கவிதையை
இனியன் கண்ணன்
பிறிதொரு காலத்தில் , முழுதும்
புரிந்தே படிக்கையில்
அம்மாவின் பெருமை ,அவன்
மதிப்பில் மேலும் உயரும்

அருமை , மிக்கவே ரசித்தேன் சசி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 8:22 pm

மிகவும் நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Oct 28, 2015 8:24 pm

கவிதை அருமை நண்பரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 29, 2015 2:20 pm

விஸ்வாஜீ wrote:கவிதை அருமை நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1171756

விஸ்வாஜி ,

சசி அவர்கள் , கண்ணனின் தாய் .
நண்பரே என்பதற்கு பதில் , நட்பே என்று அழைக்கலாம்
அல்லது நண்பியே என்று அழைக்கலாம் .
சரியா , சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக