புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
96 Posts - 49%
heezulia
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
7 Posts - 4%
prajai
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
3 Posts - 2%
Barushree
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
223 Posts - 52%
heezulia
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
16 Posts - 4%
prajai
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகளால்தான் முடியும்


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 24, 2015 10:29 pm

கவிதைகளால்தான் முடியும் 12039182_996240607084807_7555128546832422771_n

கவிதைகளால்தான் முடியும்
******************************************
உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு வாழ்வது
அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் நீங்கள்!

ஆதிரா முல்லை



கவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Tகவிதைகளால்தான் முடியும் Hகவிதைகளால்தான் முடியும் Iகவிதைகளால்தான் முடியும் Rகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 25, 2015 7:22 am

மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 25, 2015 8:30 am

T.N.Balasubramanian wrote:மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171221
ஆசிர்வதிக்கப் படாதவளின் அந்தி(த) நேரத்துக் கவிதை இரமணியன் சார்.



கவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Tகவிதைகளால்தான் முடியும் Hகவிதைகளால்தான் முடியும் Iகவிதைகளால்தான் முடியும் Rகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Empty
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 25, 2015 11:40 am

வெளியில் சொல்லலாமா?



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 25, 2015 11:42 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171221
ஆசிர்வதிக்கப் படாதவளின் அந்தி(த) நேரத்துக் கவிதை இரமணியன் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1171235
கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது
.
நாங்கள் உங்களுடன் இருக்கும் போது ,
இது மாதிரி தாழ்ந்த மனப்பாடுடை கருத்துகளை தவிர்க்கவும் .
இது எங்கள் அன்பான  வேண்டுகோள் .
ஈகரை உறவுகள் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 25, 2015 11:43 am

நான் சொல்லுகிறேன்
இருபது ஆண்டுகளாக
தூக்க மாத்திரைதான் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
காந்தி மதிவாணன்
காந்தி மதிவாணன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 24/10/2015

Postகாந்தி மதிவாணன் Sun Oct 25, 2015 1:57 pm

துன்பியல் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் என்றாலும், தன்னிரங்கல் இலக்கியத்திற்கும் வாசகனுக்கும் செய்கிற அநீதி. தணிந்து போகாமல் துணிந்து வருக!


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 25, 2015 2:29 pm

தூங்கச் செய்வது கவிதை அல்ல !
தூங்க விடாமல் செய்வதே கவிதையாகும் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக