புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்
Page 1 of 1 •
பெங்களூரு:கலபுரகி மாவட்டத்தில், வெவ்வேறு கிட்டங்கிகளில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான
மதிப்புள்ள, 23 டன் துவரம் பருப்பை, உணவு துறை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர்.
மாநிலத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால்,
பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக, துவரம்
பருப்பின் விலை கிலோ, 220 ரூபாயை எட்டியுள்ளது. இதனால்,
வியாபாரிகளும், கிட்டங்கி உரிமையாளர்களும் துவரம் பருப்பை
சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, விலை உயர்வுக்கு காரணமாகின்றனர்.
இதை தடுக்க, மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களின்
கிட்டங்கிகளில் உணவு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி
வருகின்றனர்.அதன்படி, நேற்று காலை கலபுரகி மாவட்டத்தில்
வெவ்வேறு இடங்களிலுள்ள கிட்டங்கிகளில், உணவு துறை இயக்குனர்
ஜெயண்ணா தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டபோது,
22 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய, 23 டன் துவரம் பருப்பை
கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.சம்பந்தப்பட்ட வியாபாரிகள்,
கிட்டங்கி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான
மதிப்புள்ள, 23 டன் துவரம் பருப்பை, உணவு துறை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர்.
மாநிலத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால்,
பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக, துவரம்
பருப்பின் விலை கிலோ, 220 ரூபாயை எட்டியுள்ளது. இதனால்,
வியாபாரிகளும், கிட்டங்கி உரிமையாளர்களும் துவரம் பருப்பை
சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, விலை உயர்வுக்கு காரணமாகின்றனர்.
இதை தடுக்க, மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களின்
கிட்டங்கிகளில் உணவு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி
வருகின்றனர்.அதன்படி, நேற்று காலை கலபுரகி மாவட்டத்தில்
வெவ்வேறு இடங்களிலுள்ள கிட்டங்கிகளில், உணவு துறை இயக்குனர்
ஜெயண்ணா தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டபோது,
22 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய, 23 டன் துவரம் பருப்பை
கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.சம்பந்தப்பட்ட வியாபாரிகள்,
கிட்டங்கி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இனிமேல் பதுக்கல்காரர்களின் பருப்பு வேகாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சமூக துரோகிகள் ,குண்டர் சட்டத்தில் , சிறையில் அடைக்கப்படவேண்டியவர்கள் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பருப்பு விலை அதிகமானால் கவலைப்படத் தேவையில்லை . அசைவத்திற்கு மாறிவிடுங்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1170939M.Jagadeesan wrote:பருப்பு விலை அதிகமானால் கவலைப்படத் தேவையில்லை . அசைவத்திற்கு மாறிவிடுங்கள் .
இதற்கு ஐயா என்ன விளக்கம் சொல்றாங்கன்னு பார்க்கலாம்....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1170942ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1170939M.Jagadeesan wrote:பருப்பு விலை அதிகமானால் கவலைப்படத் தேவையில்லை . அசைவத்திற்கு மாறிவிடுங்கள் .
இதற்கு ஐயா என்ன விளக்கம் சொல்றாங்கன்னு பார்க்கலாம்....
கல்யாணம் செய்துகொள்வதால் , கஷ்டங்கள் மிஞ்சுகின்றன என அறிந்தும் கல்யாணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறோமா ?
அளவை குறைத்து , உபயோகப்படுத்தும் நாட்களை குறைத்துக் கொள்ள வேண்டியதுதான் .
பானு , அசைவம் என்பதே அ + சைவம் தான் . தமிழில் "அ" என்பதற்கு "அழகு" என்றொரு பொருள் உண்டு
அதாவது அசைவம் என்பது .........அழகு சைவம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1170944T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1170942ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1170939M.Jagadeesan wrote:பருப்பு விலை அதிகமானால் கவலைப்படத் தேவையில்லை . அசைவத்திற்கு மாறிவிடுங்கள் .
இதற்கு ஐயா என்ன விளக்கம் சொல்றாங்கன்னு பார்க்கலாம்....
கல்யாணம் செய்துகொள்வதால் , கஷ்டங்கள் மிஞ்சுகின்றன என அறிந்தும் கல்யாணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறோமா ?
அளவை குறைத்து , உபயோகப்படுத்தும் நாட்களை குறைத்துக் கொள்ள வேண்டியதுதான் .
பானு , அசைவம் என்பதே அ + சைவம் தான் . தமிழில் "அ" என்பதற்கு "அழகு" என்றொரு பொருள் உண்டு
அதாவது அசைவம் என்பது .........அழகு சைவம் .
ரமணியன்
அதான் பருப்புல தண்ணி ஊற்றச் சொன்னேன்
ஓஹோ அப்போ நாங்கள்ளாம் அழகு சைவமா
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அழகான விளக்கம் ஐயாT.N.Balasubramanian wrote:அசைவம் என்பதே அ + சைவம் தான் . தமிழில் "அ" என்பதற்கு "அழகு" என்றொரு பொருள் உண்டு
அதாவது அசைவம் என்பது .........அழகு சைவம் .
ரமணியன்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|