புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 22, 2015 6:54 am

First topic message reminder :

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
    செயம் செயம் என்றாட     இடை
   சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
    தண்டை கலந்தாட
   கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
    குழைந்து குழைந்தாட     மலர்ப்
   பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
    பந்து பயன்றாளே


குற்றாலக் குறவஞ்சி:திரிகூட ராசப்பக்கவிராயர்,திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.

குறவஞ்சி திரைப் படம் . பாடலை பாடியவர் ,சிதம்பரம் ஜெயராமன்

    குறவஞ்சியில் பந்தாடல் நிகழ்ச்சி சிறந்த ஆடல் நிகழ்ச்சியாக அமையும். இதற்குத் தகுந்த நிலையில் பாடலமைதியும், இசையமைதியும் தாள அமைதியோடு அமைக்கப்படும். குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி பந்தடிக்கிறாள். அப்பொழுது அவளுடைய செங்கையில் உள்ள வளையல்கள் கலீர் கலீர் என்றும் செயம் செயம் என்றும் ஒலி முழங்கின. இவ்வகை ஒலிநயம் மிக்கப் பாடல்கள் ஆடலை அழகுபடுத்தும்.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 24, 2015 7:45 am

மு.கருணாநிதியின் கதை வசனத்தில் அவரின் சொந்தப்படமான குறவஞ்சியில் மற்றும் ஒருபாடல்
நீ சொல்லாவிடில் ......இதனை சிதம்பரம் ஜெயராமன் பாடி உள்ளார்

நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

பூச்சொரியும் சோலை தனையே நாடி
பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது
கண்ணா உனை எந்நாளும்
மறவேன் என்று பிரிந்து சென்ற
என் தலைவியிடம் சென்று
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 24, 2015 9:46 am



Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 24, 2015 10:10 am

அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 24, 2015 10:28 am

Namasivayam Mu wrote:மு.கருணாநிதியின் கதை வசனத்தில்  அவரின் சொந்தப்படமான  குறவஞ்சியில் மற்றும் ஒருபாடல்  
நீ சொல்லாவிடில் ......இதனை சிதம்பரம் ஜெயராமன் பாடி உள்ளார்

நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

பூச்சொரியும் சோலை தனையே நாடி
பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது
கண்ணா உனை எந்நாளும்
மறவேன் என்று பிரிந்து சென்ற
என் தலைவியிடம் சென்று
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

மேற்கோள் செய்த பதிவு: 1171086

பாடிப் படர்திட்ட படர் வனக் குயிலும்
ஆடி நடமிட்ட  அழகான மயிலும்
கூடிக்குலாவிய  குமுத விழிக் கிளியும்
தேடிச் சென்றிட  திறமில்லை  அதனால்

நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே


பாடலை முழுமைப் படுத்த உதவிய அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 1571444738



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Mon Oct 26, 2015 8:12 am

Namasivayam Mu wrote:1960 ம் ஆண்டு  வெளிவந்த குறவஞ்சி  திரைப்படத்தில் வந்த இப்பாடலை  சிதம்பரம் ஜெயராமன், ப. லீலா மற்றும் ஜமுனாராணி  பாடியுள்ளனர் . இசை TR  பாப்பா

காதல் கடல்  கரை யோரமே  என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
நித்தம் உன் காலடியை தேடிவிளையாடி வந்து
முத்தமிடும் அலையாய் நான் மாறிடுவேனே

முத்தமிடும்  அலையால்  நான் முத்தாகவே மாறி
முழுமதிபோலே  ஒளி வீசிடுவேனே

இணையத்தில் இப்பாடலைத்தேடி  கண்டு கேட்டு மகிழலாமே
மேற்கோள் செய்த பதிவு: 1171079



ஐயா ,


" காதல் கடல் கரையோரமே , என் கண்ணே ! "


" குற வஞ்சி "



http://www.mediafire.com/listen/8ha9pqqqt14a61t/Kuravanji-1960_-_Kaadal_Kadal_Karai%2CCSJ_PL%2C1960%2CKURAVANJI%2CT.R.Pappa.mp3



எம்கேஆர்சாந்தாராம்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 26, 2015 3:38 pm

தெய்வப் பிறவி திரைப்படப் பாடல்
பாடியவர் சி.எஸ். ஜெயராமன்
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்




தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் -

வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே விலக்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்



ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் -  - அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு

ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 26, 2015 4:07 pm

திரைப்படம்: இரும்புத் திரை
பாடியவர்: பி. லீலா, டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்


நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?
ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 26, 2015 4:26 pm

திரைப்படம்: பாகப்பிரிவினை
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா
இயற்றியவர்: மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பாலூற்றி உழவு செய்வார்

பனிபோல் விதை நடுவார்

மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிட
தேரோடும்.......

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட
தேரோடும்.......

சித்திரை மாதம் முத்துகள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா

வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரிச்ச வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா
சின்னஞ்சிறுசுகள்......

மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால்
மாலை சூடி மணப்பதென்று
சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும்
தூது சொல்லடி ராமாயம்மா

கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல்
கொள்ளை ஆசை பிறந்திருக்கு
வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
தங்கச் சிலம்புகள்.....
தேரோடும்......



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Mon Oct 26, 2015 5:42 pm

Namasivayam Mu wrote:தெய்வப் பிறவி திரைப்படப் பாடல்
பாடியவர் சி.எஸ். ஜெயராமன்
      இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்   




தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் -

வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே விலக்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்



ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் -  - அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு

ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
மேற்கோள் செய்த பதிவு: 1171444






" தன்னைத் தாணே நம்பாதது சந்தேகம் "

" தெய்வப்பிறவி " ( 1960 ) பாடலை இயற்றியவர் :



மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Y9q8veJ1Ro6wgaVEfRuo+udumalai-narayana-kavi-





உடுமலை நாராயண கவி .




எம்கே ஆர் சாந்தாராம்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 26, 2015 5:45 pm

mkrsantharam wrote:  " தன்னைத் தாணே நம்பாதது சந்தேகம் "

" தெய்வப்பிறவி " ( 1960 ) பாடலை இயற்றியவர் :


 மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 2 Y9q8veJ1Ro6wgaVEfRuo+udumalai-narayana-kavi-





 உடுமலை  நாராயண கவி .  




எம்கே ஆர் சாந்தாராம்


மேற்கோள் செய்த பதிவு: 1171462தகவலுக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக