புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%
viyasan
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
254 Posts - 44%
heezulia
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
15 Posts - 3%
prajai
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள்


   
   
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon Oct 19, 2015 8:36 pm

அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் 180px-Tho.mu.si.ragunathan
தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.

விருதுகள்

சாகித்திய அகாதமி விருது – 1983
சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு
பாரதி விருது - 2001

எழுதிய நூல்கள்
சிறுகதை
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
க்ஷணப்பித்தம்
சுதர்மம்
ரகுநாதன் கதைகள்
கவிதை
ரகுநாதன் கவிதைகள்
கவியரங்கக் கவிதைகள்
காவியப் பரிசு
நாவல்
புயல்
முதலிரவு (தமிழ்நாட்டரசால் தடைசெய்யப்பட்டது)
கன்னிகா
பஞ்சும் பசியும்' (நெசவாளியரின் துயர் சொல்லும் நாவல்)
நாடகம்
சிலை பேசிற்று
மருது பாண்டியன்
விமரிசனம்
இலக்கிய விமரிசனம்
சமுதாய விமரிசனம்
கங்கையும் காவிரியும்
பாரதியும் ஷெல்லியும்
பாரதி காலமும் கருத்தும்
புதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999)
வரலாறு
புதுமைப்பித்தன் வரலாறு
ஆய்வு
இளங்கோவடிகள் யார்? (1984)
மொழிபெயர்ப்பு
தாய் (கார்க்கியின் - தி மதர்).
லெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா - விளடிமிர் இலிச் லெனின்).

நன்றி:விக்கிப்பீடியா


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 19, 2015 9:55 pm

முப்பது ஆண்டுகளுக்கு முன் க்ஷணப்பித்தம் மட்டும் நான் படித்திருக்கிறேன்.பள்ளி ஆசிரியை மாணவன் மீது  காதல் கொள்ளும்  கதை புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 20, 2015 5:16 am

அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் 103459460
-
மேலும் சில தகவல்
-----------------------------
ரகுநாதனின் புனைப்பெயர் வணங்காமுடி.
யாருக்கும் தலைவணங்காதவர், மனசாட்சியை நம்பக்கூடியவர் அவர்.

புத்தகப்பிரியராக வாழ்ந்த அவர், வீட்டில் பெரிய நூலகத்தை வைத்திருந்தார். அறிவை வளர்க்க, தேடல் இல்லை என்றால் வளர்ச்சி அடைய முடியாது என்பதில் அவர் அசைக்க முடியாக நம்பிக்கை வைத்திருந்தார்.

வீட்டில் உள்ள நூலகத்திற்கு யார் வேண்டுமானாலும் வந்து குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புத்தகத்தை மட்டும் யாரும் வெளியில் எடுத்துச் செல்ல அவர் அனுமதிப்பதில்லை.

ஜீவானந்தம் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் ரகுநாதன். ஜீவா மட்டுமே அவரது நூலகத்தில் இருந்து புத்தகங்களை தைரியமாக எடுத்துச் செல்வார்.

அவரது வீட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களை நம்முடைய பல்கலைக்கழகங்கள் விலைக்கு கேட்டன. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்றன. ஆனால் அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எட்டையபுரத்தில் நூலகம் அமைத்து அங்கு அந்த நூல்களை எடுத்துச் சென்றார்.
-
தமிழ் ஹெரிட்டேஜ்.ஓஆர்ஜி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 20, 2015 5:18 am

தமிழ்ப் படைப்பாளி தொ.மு. சிதம்பர ரகுநாதனின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

• ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார்.

• ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.

• தமிழின் முன்னோடி எழுத்தாளரான இவரது முதல் சிறுகதை 1941-ல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிந்தது. முதல் புதினம் ‘புயல்’ 1945-ல் வெளியானது. தமிழக கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ இவரது முக்கியமான நாவல். இது ‘செக்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமான பிரதிகள் விற்றன. பண்டைய இலக்கியம் குறித்த இவரது படைப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல் ‘இளங்கோ அடிகள் யார்?’ என்பதாகும்.

• இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, லெனின் கவிதாஞ்சலி ஆகியன இவரது முக்கியமான மொழிபெயர்ப்புகள்.

• புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது படைப்புகளை சேகரித்து வெளியிட்டு மகத்தான சேவை புரிந்துள்ளார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இந்த படைப்பு அவரைப் பற்றிய முக்கியப் பதிவாகப் போற்றப்படுகிறது.

• பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரண்டு தளங்களிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் புலமையுடனும் விளங்கியவர்.

• ‘பாரதியும் ஷெல்லியும்’, ‘கங்கையும் காவிரியும்’ ஆகிய படைப்புகள் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தை தமிழில் விரிவுபடுத்தினார்.

• ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இவரது இலக்கிய விமர்சன நூல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. சோவியத் லேண்ட் நேரு விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு, பாரதி விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.

• 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 2 நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த தொ.மு.சிதம்பர ரகுநாதன் 2001-ல் பாளையங்கோட்டையில் காலமானார்.
-
நன்றி- தமிழ் தி இந்து.காம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக