புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்
Page 1 of 1 •
“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் இன்று பசி, பட்டினியால் வறுமை பீடித்துத் தின்ன, அன்றாட அத்தியாவசியத் தேவையைக் கூட நிறைவேற்றத் தவிக்கும் இவ்வுலகின் மறு பாதியின் நிலையை ஒருபோதும் காலத்தின் கோலம் என விட்டுவிட முடியாது.
மனிதன் உயிர் வாழத் தேவையான உணவை சிறப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.சபையின் ‘உணவு மற்றும் விவசாய அமைப்பின்’ ஸ்தாபன நாளை (16 அக்டோபர், 1945) நினைவுகூறும் வகையில் 1979ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் சர்வதேச உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் இம்அமைப்பானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, விவசாயத்தையும் உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும் மேம்படுத்துதல் வேண்டும் என்ற கூரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக்கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா., விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்ற அபாய மணியையும் அடித்துள்ளது.
இந்நிலை மாற்ற பல்வேறு முறைகளில் முயன்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஒரு கொள்கைத் தலைப்பின் அடிப்படையில் உலக உணவு தினத்தை கொண்டாடிவருகிறது. 2015ம் ஆண்டிற்கான மையக் கருத்து- “சமூக பாதுகாப்பும் விவசாயமும்”.
இதன் நோக்கம், பொருளாதார மேம்பாடடைந்த சமூகத்தை உணவின் பாதுகாப்பின்மையையும், வறட்சிப் பாதையில் பயணிக்கும் உலக விவசாயத்தையும் மீட்டெடுப்பதன் மூலம் படைத்தல். உலக சுகாதார அமைப்பு எனப்படும் WHO, கிராமங்களை மறுமலர்ச்சி அடையச்செய்வதனால் ஐ.நா.வின் குறிக்கோள் நிறைவேறிடும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2015ம் ஆண்டிற்கான ‘உலக உணவு விருது’ ‘BRAC’ என்னும் சமூக அமைப்பைபின் மூலம் வங்களாதேச நாட்டின் மறுவாழ்விற்கு பாடுபட்ட திரு. ஃபஸ்லே ஹசன் அபெத் (Fazle Hasan Abed) என்பவருக்கு அக்டோபர்-16, 2015 அன்று ஐ.நா.சபையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
மனிதனின் முதல் தேவையான உணவின் அத்தியாவசத்தை வலியுறுத்த விழா கொண்டாடுகிறோம்.
முக நூலில் இருந்து எடுத்தது !
மனிதன் உயிர் வாழத் தேவையான உணவை சிறப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.சபையின் ‘உணவு மற்றும் விவசாய அமைப்பின்’ ஸ்தாபன நாளை (16 அக்டோபர், 1945) நினைவுகூறும் வகையில் 1979ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் சர்வதேச உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் இம்அமைப்பானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, விவசாயத்தையும் உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும் மேம்படுத்துதல் வேண்டும் என்ற கூரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக்கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா., விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்ற அபாய மணியையும் அடித்துள்ளது.
இந்நிலை மாற்ற பல்வேறு முறைகளில் முயன்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஒரு கொள்கைத் தலைப்பின் அடிப்படையில் உலக உணவு தினத்தை கொண்டாடிவருகிறது. 2015ம் ஆண்டிற்கான மையக் கருத்து- “சமூக பாதுகாப்பும் விவசாயமும்”.
இதன் நோக்கம், பொருளாதார மேம்பாடடைந்த சமூகத்தை உணவின் பாதுகாப்பின்மையையும், வறட்சிப் பாதையில் பயணிக்கும் உலக விவசாயத்தையும் மீட்டெடுப்பதன் மூலம் படைத்தல். உலக சுகாதார அமைப்பு எனப்படும் WHO, கிராமங்களை மறுமலர்ச்சி அடையச்செய்வதனால் ஐ.நா.வின் குறிக்கோள் நிறைவேறிடும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2015ம் ஆண்டிற்கான ‘உலக உணவு விருது’ ‘BRAC’ என்னும் சமூக அமைப்பைபின் மூலம் வங்களாதேச நாட்டின் மறுவாழ்விற்கு பாடுபட்ட திரு. ஃபஸ்லே ஹசன் அபெத் (Fazle Hasan Abed) என்பவருக்கு அக்டோபர்-16, 2015 அன்று ஐ.நா.சபையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
மனிதனின் முதல் தேவையான உணவின் அத்தியாவசத்தை வலியுறுத்த விழா கொண்டாடுகிறோம்.
முக நூலில் இருந்து எடுத்தது !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் வள்ளுவனோ
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
கல்யாண வீடுகளில் ,வேண்டும் அளவு மக்கள் சாப்பிடலாம் , வீணாக்காமல் .
ஆனால் 90% மக்கள் நம் சமூகத்தில் செய்வதில்லை . மிகவும் வருந்தத்தக்கது
தயாரிப்பில் மிஞ்சிய உணவுகளை எடுத்துச் சென்று , அனாதை ஆச்ரமங்களுக்கு
கொடுக்கும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன . வாழ்த்தப்படவேண்டியவர்கள் .
நல்லத் தகவல்கள் Chithra Ganesan / M . ஜெகதீசன்
ரமணியன்
ஆனால் 90% மக்கள் நம் சமூகத்தில் செய்வதில்லை . மிகவும் வருந்தத்தக்கது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தயாரிப்பில் மிஞ்சிய உணவுகளை எடுத்துச் சென்று , அனாதை ஆச்ரமங்களுக்கு
கொடுக்கும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன . வாழ்த்தப்படவேண்டியவர்கள் .
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நல்லத் தகவல்கள் Chithra Ganesan / M . ஜெகதீசன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு கணேசன்...........
.
.
.
செய்திகள் அல்லது கட்டுரைகள் எங்கிருந்து எடுத்திர்கள் என்று குறிப்பிடவேண்டும் கணேசன்............மேலுள்ளதை எங்கிருந்து எடுத்தீர்கள் 'source ' என்று சொல்லுங்கள் இணைத்து விடுகிறேன்
.
.
இதை 'காலச்சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
.
.
.
செய்திகள் அல்லது கட்டுரைகள் எங்கிருந்து எடுத்திர்கள் என்று குறிப்பிடவேண்டும் கணேசன்............மேலுள்ளதை எங்கிருந்து எடுத்தீர்கள் 'source ' என்று சொல்லுங்கள் இணைத்து விடுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
இதை 'காலச்சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் வள்ளுவனோ
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
ஆமாம் ஐயா, நிறைய இடங்களில் இப்படி நடக்கிறது.............என்று திருந்துவார்களோ தெரியலை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1169841ChitraGanesan wrote:முக நூலில் இருந்து எடுத்தது அம்மா
நல்லது கணேசன், மேலே இணைத்துவிடுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|