புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமையின் பரிதவிப்பு  Poll_c10முதுமையின் பரிதவிப்பு  Poll_m10முதுமையின் பரிதவிப்பு  Poll_c10 
6 Posts - 60%
heezulia
முதுமையின் பரிதவிப்பு  Poll_c10முதுமையின் பரிதவிப்பு  Poll_m10முதுமையின் பரிதவிப்பு  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
முதுமையின் பரிதவிப்பு  Poll_c10முதுமையின் பரிதவிப்பு  Poll_m10முதுமையின் பரிதவிப்பு  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமையின் பரிதவிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 15, 2015 4:01 pm

ஆயிரமாயிரம்
 மனிதர்களை 
அனுசரித்து 
அப்பொழுது 
அன்பு பரிசளித்து
இன்ப துன்பங்களில் 
கலந்து கொண்டு 
இயன்றவரை 
உதவி செய்து 
இன்முகத்துடன் 
எல்லாவற்றையும் 
எதிர்கொண்டு 
குலம் தழைக்க செய்து 
குடும்பமாய் 
குதுகலமிட்டு 
கடைசியில் 
முதுமையில் 
முயலாமையில் அல்ல 
இயலாமையால் 
இருந்த இடம் நகர 
முடியாதவர்களின் 
எதிர்பார்ப்பு 
பெரிதாக 
ஒன்றும் இல்லை! 

நேசமாய் 
உதிர்க்கும் 
புன்னகை! 

பாசமாய் 
பார்க்கும் 
கண்கள்! 

அன்பாய் 
அரவணைக்கும் 
கைகள்! 

ஏக்கத்தோடு 
இருப்பவருக்கு 
எளிதான 
பரிசுகள்! 

கொடுத்துபாருங்கள் 
அவர்களின் 
சந்தோஷம் 
உச்சம் தொடும்! 

முதியவர்களும் 
குழந்தைகள் 
போல் தான்! 
அன்பு செலுத்தி 
அனுபவங்களையும் 
அறிவையும் 
பெறுவோம்!! 

முதுமை
 சாபமல்ல 
வரம்! 

வாழ்கையின் 
எஞ்சிய நாட்களை 
இனிதாய் 
அனுபவிக்க 
இயன்ற வரை உதவுவோம்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 15, 2015 6:10 pm

முதுமையின் பரிதவிப்பு  3838410834
-
தசைகள் தளரலாம், தன்னம்பிக்கை தளரக்கூடாது...!!

-


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 15, 2015 6:25 pm

முதுமையின் பரிதவிப்பு  103459460 முதுமையின் பரிதவிப்பு  1571444738



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 15, 2015 10:44 pm

இரு ஐயாவிற்கும் மிக்க நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 16, 2015 12:14 am

//இயலாமையால்
இருந்த இடம் நகர
முடியாதவர்களின்
எதிர்பார்ப்பு
பெரிதாக
ஒன்றும் இல்லை!

நேசமாய்
உதிர்க்கும்
புன்னகை!

பாசமாய்
பார்க்கும்
கண்கள்!

அன்பாய்
அரவணைக்கும்
கைகள்! //


நிஜம் சசி புன்னகை................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Oct 16, 2015 2:30 am

நல்ல கவிதை சசி .

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 16, 2015 1:10 pm

நன்றி அம்மா. நன்றி ஷோபனா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 16, 2015 1:25 pm

வயதான ஒருவர் 'கடவுளே எனக்கு ஆறும் நல்லாயிருக்கணும் '
என்று வேண்டுவார்.

என்ன என்று கேட்டபோதுதான் தெரிந்தது ரெண்டு கைகள்,
கால்கள்,ரெண்டு கண்களூம் நல்லாயிருக்கும்வரை நல்லபடியா
இருந்து யார்க்கும் தொந்தரவு இல்லாமல் போய்ச் சேரலாம்
என்றார்.
எத்தனை நிதர்சனமான உண்மை.
-
பணம், சேமிப்பு மட்டுமே முதுமைக்கு தீர்வல்ல.
அன்பான உறவுகள் இருந்தாலும்கூட முதுமை முடக்கிப் போடும்
போது தனிமைச் சிறையில் உணர்வுகள் ஒடுக்கப்படும் அவலம்.
-
கையாலாகாத இந்த அவலம் முதுமையின் சாபக்கேடே.


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 16, 2015 7:12 pm

ராம் ஐயா அருமையான உதாரணம். அன்பாய் இருந்தால் கொஞ்சம் தாக்குபிடிக்கலாம் நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 12:33 am

ayyasamy ram wrote:வயதான ஒருவர் 'கடவுளே எனக்கு ஆறும் நல்லாயிருக்கணும் '
என்று வேண்டுவார்.

என்ன என்று கேட்டபோதுதான் தெரிந்தது ரெண்டு கைகள்,
கால்கள்,ரெண்டு கண்களூம் நல்லாயிருக்கும்வரை நல்லபடியா
இருந்து யார்க்கும் தொந்தரவு இல்லாமல் போய்ச் சேரலாம்
என்றார்.
எத்தனை நிதர்சனமான உண்மை.
-
பணம், சேமிப்பு மட்டுமே முதுமைக்கு தீர்வல்ல.
அன்பான உறவுகள் இருந்தாலும்கூட முதுமை முடக்கிப் போடும்
போது தனிமைச் சிறையில் உணர்வுகள் ஒடுக்கப்படும் அவலம்.
-
கையாலாகாத இந்த அவலம் முதுமையின் சாபக்கேடே.

நிஜம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக