புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
14 Posts - 70%
heezulia
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_m10திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 9:41 pm

108 திவ்யதேசங்களில் 42  வது  திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில்.

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! 20170810

எண்ணிலடங்காப் பெருமைகளைக் கொண்டது, திருக்கோவிலூர் திரிவிக்ரம சுவாமி எனும் உலகளந்தப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பிறந்த இடம்.பஞ்ச கிருஷ்ணாரண்யத் தலங்களுள் ஒன்று, நடுநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று, முதலாழ்வார்கள் முக்தி பெற்ற தலம், வாமனருக்குத் தனிக்கோவில் கொண்ட தலம், பல்லவர், சோழர், விஜயநகர மன்னர்கள் என பலரும் திருப்பணி செய்து மகிழ்ந்த கோவில் என எண்ணிலடங்காப் பெருமைகளைக் கொண்டது, 

பத்ம புராணம், பிரமாண்ட புராணம் இரண்டிலும் புகழப்படும் தலமாக திருக்கோவிலூர் திகழ்கிறது. பெருமாள் வாமன அவதாரம் எடுப்பதற்கு முன்பு இந்த ஆலயம் கிருஷ்ணன் கோவில் என அழைக்கப்பட்டது. கோபாலன் என்ற சொல்லே கோவாலன் என்று அழைக்கப்பட்டு, திருக்கோவலூர் என ஆனது.

மகாபலி என்ற மன்னன் தர்ம நியாயங்களின்படி ஆட்சிபுரிந்து வந்தான். என்றாலும் தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தியவாறு இருந்தான். அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் இவனுக்குத் துணையாக இருந்து ஆதரித்து வந்தார். மகாபலியின் இன்னலைப் பொறுக்காத தேவர்கள், திருமாலிடம் தஞ்சம் புகுந்தனர். தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பதாக உறுதி அளித்தார் திருமால்.

இந்த நிலையில் குழந்தை வரம் கேட்டு காசியபர் -அதிதி தம்பதியினர், திருமாலை வேண்டி காமேஷ்டி யாகம் செய்தனர். அவர்களுக்கு குட்டையான வடிவம் கொண்டு மகனாக பிறந்தார். இது வாமன அவதாரம் என்று அழைக்கப்படுகிறது.

வாமனர் பூமி தானம் பெற மகாபலிச் சக்கரவர்த்தியிடம் வந்தார். அவர் கேட்ட மூன்றடி மண்ணை கொடுக்க மகாபலி ஒப்புக்கொண்டான்.

வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார், தன் சீடனைக் காக்க எண்ணி, அவனிடம் உண்மையைக் கூறி தானம் கொடுக்க வேண்டாம் என்றார்.

ஆனால் கொடுத்த வாக்கை மீறாத மகாபலி, ‘வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்றால், அது தமக்குப் பெருமையே’ என்று கூறி, கமண்டலத்தைச் சாய்த்து தாரை வார்க்கத் தொடங்கினான்.

இதனைத் தடுக்க விரும்பிய சுக்ராச்சாரியார், வண்டாக மாறி, கமண்டலத்தில் தண்ணீர் வரும் வழியை மூடினார். ஆனால் வாமனர், ஒரு புல்லை எடுத்து துவாரத்தில் குத்தியதால் சுக்ராச்சாரியார் தமது ஒரு கண்ணை இழந்தார். முடிவில், மகாபலி தண்ணீர் விட்டுத் தாரை வார்த்தான்.

வாமனர், ஓரடியை வைத்து மண்ணுலகை அளந்தார். மற்றொரு அடியால் விண்ணுலகம் முழுவதையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று வாமனர் கேட்க, மகாபலி தன் செருக்கை இழந்து மூன்றாவது அடியைத்

தன் தலை மீதே வைக்க வேண்டினான். அதன்படியே பெருமாள் வைக்க பாதாளம் சேர்ந்தான் என்பது இந்தத் தல வரலாறு.

ஞானிகளும், நாரதரும், கின்னரர்களும் இத்தலத்தில் தவமி யற்றிய தாகக் கூறப்படுகிறது. மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்ட முனிவர், திருமாலின் வாமன அவதாரத்தைக் காண விரும்பித் தவமியற்றிய தலம் இது.

திருக்கோவிலூர், திருக்கண்ண புரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக் கண்ண கவித்தலம் என ஐந்து தலங்கள் பஞ்ச ஷேத்திர தலம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் முதன்மையானது திருக்கோவிலூர்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 9:41 pm

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! 20170811

உலகளந்த பெருமாள் :

ஆலயத்தின் நாயகனாக விளங்கும் திரிவிக்ரம சுவாமி களின் பிரமாண்டத் திருக்கோலம் நம் கண்ணுக்கும், கருத்துக்கும் வியப்பூட்டுகிறது. இவரே உலகளந்தப் பெருமாள் என அழைக்கப்படுகின்றார். வலது காலை உயரத் தூக்கி, இடது திருவடியில் நின்று புன்னகையுடன் சேவை சாதிக்கின்றார். வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம் ஏந்தி ஞானத்தை அருள்கின்றார். (பொதுவாக வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு இருப்பது வழக்கம்).

ஓரடியால் வானத்தை அளந்தும், மற்றொரு அடியால் பாதாள உலகை அளந்தும், மூன்றாவது அடியை எங்கே வைப்பது என மகாபலியை கேட்கும் விதமாக வலது கையை வைத்துள்ளார். மேலே உள்ள திருவடியை பிரம்மா ஆராதனை செய்ய, கீழே உள்ள திருவடியை லட்சுமி, பிரகலாதன், மகாபலி, நமச்சு மகாராஜா ஆகியோர் பூஜை செய்கின்றனர்.

சுக்ராச்சாரியார், மிருகண்டு மகரிஷி, அவரது பத்தினி, முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், கருடன் ஆகியோர் கருவறையின் வலது பக்கமும், இடது பக்கமும் காட்சி தருகின்றனர்.

மூலவரின் திருமேனி 21 அடி உயரம் கொண்ட பழமையான தேவதாருவால் (மரத்தால்) ஆனதாகும். இவருக்கு உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயார் என பல்வேறு திருநாமங்கள் உண்டு. எம்பெருமான் பச்சிலை மூலிகைகளைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டு பேரழகனாக வீற்றிருக்கிறார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 9:45 pm

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Sri-tr10

நாச்சியார் சன்னிதி :

திரிவிக்ரம சுவாமியின் வலதுபுறம் தாயார் பூங்கோவல் நாச்சியார் சன்னிதி அமைந்துள்ளது. இது, கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை கொண்டு எழிலோடு தனிக்கோவிலாக அமைந்துள்ளது. மூலவர் பூங்கோவல் நாச்சியார் என்றும், உற்சவர் புஷ்பவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகின்றாள். திரிவிக்ரம சுவாமியை பிரம்மா, இந்திரன், மகாபலி, மிருகண்டு, குஷி, காசியபர் மற்றும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

விழாக்கள் :
 
தமிழ் புத்தாண்டு, ராமநவமி, ராமானுஜர் விழா, வைகாசி வசந்த உற்சவம், ஆனியில் திருமாலுக்கு ஜேஷ்டாபிஷேகம், ஆடியில் பத்து நாட்கள் ஆண்டாள் பூர விழா, ஆடி வெள்ளி, கடைசி வெள்ளி தாயாருக்கும், பெருமாளுக்கும் புஷ்பங்கி சேவை, ஆவணியில் வேணுகோபாலருக்கு 10 நாட்கள் விழா, வாமன ஜெயந்தி மூன்று நாட்கள், புரட்டாசி பவித்ர உற்சவம், தாயாருக்கு நவராத்திரி விழா, திருமாலுக்கு தினப்படி திருமஞ்சனம், ஐப்பசி திருவோணத்தன்று முதலாழ்வார் களுக்கு 5 நாள் விழா, மணவாள மாமுனிகள் பத்து நாள் உற்சவம், கார்த்திகை தீப உற்சவம் மூன்று நாள், கைசீக ஏகாதசி, மார்கழியில் பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து, தைத் திருநாள், மாசியில் மகம், பங்குனி பிரம்மோற்சவம் என விழாக்களுக்கு பஞ்சமில்லாத் திருக்கோவிலாகத் திகழ்கின்றது.

காலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை, 8.30மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 5.45 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இது மாறுபடும்.

ஓம் நமோ நாராயணாய ! .... அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 9:46 pm

திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் ! Ulagal10



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக