புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
32 Posts - 56%
heezulia
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
17 Posts - 3%
prajai
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
9 Posts - 1%
jairam
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள மகனுக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Oct 12, 2015 3:40 pm

ஆயிரம் முறை 
அழுத்தி பார்த்தேன் 
அலைபேசியில் உந்தன் 
அழைப்பு உள்ளதா என்று? 

அந்த நேரம் 
அன்பிற்கு முன்னால் 
அறிவியல் கூட
அர்த்தமற்றதாய் தோன்றியது!! 

அம்மா என்று 
அழைத்து விடு 
அலைபேசியில்! 

அன்பிற்கு ஏங்கும் 
அனாதையாய் நான்! 

நான் தொடர்பு 
கொண்டேன் 
தொப்புள் கொடி சொந்தம் 
தொடர்பு எல்லைக்கு அப்பால் 
உள்ளது என்றது! 

மகனே 
மறந்து விடாதே 
மாதாவை! 

மண்ணிற்கு கொண்டு 
செல்வது ஒன்றும் 
இல்லை! 

மன்னித்து விடுகிறேன் 
மனம் திறந்து பேசி விடு!!

இப்படிக்கு
உன் குரல் கேக்க
ஏங்கும் தாய்!!


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2015 11:57 am

ரொம்ப நெகிழ்ச்சியான கவிதை சசி................படிக்கும்போதே மனசு கனக்கிறது...............சோகம்........இன்று காலையும் இது  போல கருத்துள்ள படம்  ஒன்று பார்த்தேன் whatsup  இல்; அது அப்பா இது அம்மா  சோகம்
.
.
.
இதோ அது ...................

அன்புள்ள மகனுக்கு  SYApH0YuQySugDZ6sFeA+11072453_1102456636446522_5981813141329281538_n



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 13, 2015 1:05 pm

ஏக்கம் நிறைந்த கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 13, 2015 1:08 pm

பரிதவிப்பு...! மனதை கனக்கச்செய்யும் கவிதை.



அன்புள்ள மகனுக்கு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅன்புள்ள மகனுக்கு  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அன்புள்ள மகனுக்கு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 13, 2015 4:08 pm

தாயின் ஆதங்கம் சிறந்த முறையில் வெளிபடுத்தப்பட்டுள்ளது .
அருமை .
இருப்பினும் , மூன்று வரியில் பதிவு #2 ஏன் ?

கவலையில் மூழ்கி , கண்ணீர் தளும்ப , கடைசி மூன்று வரி இணைக்கவில்லையோ ?
அந்த மூன்று வரிகள் இணைத்தால் ,
கவிதை முழுமை பெறும்.
இணைத்து விடலாமா ?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Oct 13, 2015 6:39 pm

இணைத்துவிடுங்கள் ஐயா. இணைக்காமல் பதிவாகிவிட்டது ஐயா. மிகவும் நன்றி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:10 pm

Sasiiniyan Sasikaladevi wrote:இணைத்துவிடுங்கள் ஐயா. இணைக்காமல் பதிவாகிவிட்டது ஐயா. மிகவும் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1168697

இணைக்கப்பட்டது , விருப்பம் போல் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Oct 13, 2015 7:25 pm

அவ்வப்போது உங்களை தொந்தரவு செய்கிறேன். நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:29 pm

அவ்வப்போது என்று இல்லை
எப்போதும் தொந்தரவு செய்தாலும் ,
முடிந்ததை செய்வோம் .
முடியவில்லை என்றால் S தான் சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:31 pm

krishnaamma wrote:ரொம்ப நெகிழ்ச்சியான கவிதை சசி................படிக்கும்போதே மனசு கனக்கிறது...............சோகம்........இன்று காலையும் இது  போல கருத்துள்ள படம்  ஒன்று பார்த்தேன் whatsup  இல்; அது அப்பா இது அம்மா  சோகம்
.
.
.
இதோ அது ...................

அன்புள்ள மகனுக்கு  SYApH0YuQySugDZ6sFeA+11072453_1102456636446522_5981813141329281538_n
மேற்கோள் செய்த பதிவு: 1168609

ஆண்டவா இவங்களுக்கு நல்ல புத்தியே கொடுங்கப்பா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக