புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
11 Posts - 46%
Dr.S.Soundarapandian
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
6 Posts - 25%
heezulia
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
4 Posts - 17%
i6appar
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
3 Posts - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
98 Posts - 41%
ayyasamy ram
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
88 Posts - 37%
i6appar
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
2 Posts - 1%
prajai
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_m10அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2015 5:39 am

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I8eO6Ys6Qz2Zo40mQ9RX+nrsimha3
-
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம்
திருத்தலம், வைணவ திவ்யதேசம் நூற்றியெட்டில் முதன்மையானது.
ஏழு பிராகாரங்கள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு பிராகாரமும்
சிறப்பு மிக்கது.

அந்த வகையில் வடக்கு வாசல் வழியில் உள்ள ஐந்தாம் பிராகாரத்தில்
அமைந்துள்ள தாயார் சந்நதிக்கு எதிரில், அழகிய சிங்கர் கோயிலுக்கு
அருகில் உள்ள நாற்கால் மண்டபம் மிகவும் போற்றப்படுகிறது.

இங்குதான் கம்பர் இயற்றிய ராமாயணம் அரங்கேறியது என்பதால்
இந்த மண்டபத்தை கம்பர் மண்டபம் என்று அழைக்கின்றனர்.

கம்பர் பிறந்த ஊர் தேரழுந்தூர். அவ்வூர் காவிரி தங்கும் ஊர்,
கும்பமுனி சாபம் குலைத்த ஊர், திருவெழுந்தூர் என்றெல்லாமும்
அழைக்கப்படுகிறது. கம்பர் இயற்கையிலேயே கவிபாடும் திறன்
படைத்தவர். ஆசுகவி எனும் சிறப்புடைய இவர், காளியின் அருள்
பெற்றவர்.

அவரது கவிபாடும் திறமையை அறிந்த திருவெண்ணெய்நல்லூர்
சடையப்ப முதலியார் என்ற செல்வந்தர், கம்பரை ஆதரித்து வந்தார்.
கம்பரின் கவித்திறமையை அறிந்த குலோத்துங்க சோழன்,
கவிச்சக்ரவர்த்தி என்றும் சிறப்புப்பட்டம் கொடுத்து தன் அரசவையில்
தலைமைப் புலவராக அமர்த்திக் கொண்டான். சடையப்ப வள்ளலின்
ஆலோசனைப்படி குலோத்துங்க சோழன் கம்பரை ராமாயணம்
இயற்றும்படி வேண்டினான்.

கம்பர் ராமாயணத்தை கவிதை நடையில் பாட, அவரது
மாணாக்கர்கள் சுவடியில் எழுத, காளிதேவியே தீப்பந்தம்
பிடித்ததாக ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு.

கம்பர் ராமாயணம் முழுவதையும் இயற்றியபின், அதனை
அரங்கேற்ற பல இடையூறுகள் வந்தன. இறுதியாக கம்பரது
ராமாயணம் திருவரங்கம் கோயிலில் அரங்கேறியது.

கம்பர், தனது ராம காவியத்தில் இரண்ய சம்ஹாரத்தை மிக
அருமையாகப் படைத்திருந்தார். அதனை சில அறிஞர்களும்
பெரியோர்களும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஆனால், ‘திசை திறந்(து) அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்’
என்ற சொற்களை கம்பர் வாசித்தபோது கோயில் கோபுரத்திலிருந்த
நரசிம்ம மூர்த்தியின் திருவுருவம் அம்மண்டபம் முழுவதும்
எதிரொலிக்குமாறு சிரித்ததோடு நில்லாமல் கம்பருடைய
பேரறிவுடைமையைப் போற்றுவது போல் தன் தலையையும்
ஆட்டியதாம்! ஆகவே,

இதற்கு கம்பர் மண்டபம் என்ற பெயரும் உண்டு.
இந்த ராமாயணம் அரங்கேறிய காலம் சாலிவாஹன சகம் 807
என்றும், கி.பி. 807 என்றும் கூறுவர்.

கம்பர் நரசிம்ம உபாசகர். கம்பத்திலிருந்து தோன்றியதால்
நரசிம்ம சுவாமிக்கு கம்பர் என்ற பெயரும் பொருந்தும்.
நரசிம்மரை உபாசனை செய்ததாலேயே கவிஞர், கம்பர் ஆனார்.

–தினகரன்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 12, 2015 12:52 pm

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலே கம்பராமாயண அரங்கேற்று மண்டபம் தெரியும்.  அங்கே கம்பர் யுத்த காண்டம் ஆரம்பிக்கும்போது இரணியன்  வதைப்படலத்தைச் சொன்னாராம்.  விபீஷணன் ராவணனுக்கு  பண்ணுகிறான்:   "இப்படி எல்லாம் தீமை செய்யாதே!  இரணியனை அழித்த நரசிம்ஹன் தான் ராமனாக அவதரித்திருக்கிறான். அவனை எதிர்த்து அழிவைத் தேடிக் கொள்ளாதே" என்று நரசிம்ஹ அவதார கதையைச் சொல்கிறான்...
அரங்கேற்று மண்டபத்தில் இருந்த மகான்கள், பண்டிதர்களெல்லாம் ஆட்சேபித்தார்களாம்.  வால்மீகியின் மூலத்திலே இரணியன் வதைப் படலம் கிடையாது. எனவே, கம்பராமாயணத்திலும் அது இருக்கக் கூடாது.  அதை நீக்கி விட்டு கம்பர் தம் ராமாயணத்தை  அரங்கேற்றலாம் என்றார்களாம்.

கம்பனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை.  அப்போது  வித்வான்கள், "இந்த புராணத்தின் தெய்வீக அம்சம் என்ன என்பதைக் காட்டினால் இதை ஒப்புக் கொள்கிறோம்" என்றார்கள்.
கம்பர், அழகிய சிங்கர் சன்னதிக்கு எதிரிலே போய் நின்று கொண்டார்.  "ஒன்றை உரைக்கில் ஒன்றேயாம்" என்ற செய்யுளில் ஆரம்பித்துப் பாட ஆரம்பித்தார். "ஆரடா சிரித்தாய்? என்ற சொல் வந்த  கட்டத்திலே, உள்ளுக்குள்ளே விக்ரஹ ரூபியாய் இருக்கும் பெருமான்  சிரித்து, தலையை ஆட்டி, இருகைகளையும் தூக்கி, "நான் ஏற்கிறேன்" என்று இரணியன் வதைப் படலத்தை ஏற்றானாம்.  ஆகையினாலே, இரணியன் வதைப் படலம் கம்பராமாயணத்திலே இடம்பெற்று அரங்கேறியது.  பகவானே அங்கீகரித்த அவதாரமாகிறது நரசிம்ஹ அவதாரம்.


நன்றி : இணையம்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Oct 12, 2015 10:25 pm

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… 3838410834 அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… 103459460
இரு ஐயாவிற்கும் மிகவும் நன்றி. அருமையான பதிவு ஐயா கற்றுக் கொண்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2015 12:57 pm

அருமையான பதிவு ராம் அண்ணா புன்னகை................அருமையான பதிவு ஐயா புன்னகை.....மிக்க நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக