புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
25 Posts - 38%
heezulia
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
2 Posts - 3%
prajai
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்புள்ள மகனுக்கு  Poll_c10அன்புள்ள மகனுக்கு  Poll_m10அன்புள்ள மகனுக்கு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள மகனுக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Oct 12, 2015 3:40 pm

ஆயிரம் முறை 
அழுத்தி பார்த்தேன் 
அலைபேசியில் உந்தன் 
அழைப்பு உள்ளதா என்று? 

அந்த நேரம் 
அன்பிற்கு முன்னால் 
அறிவியல் கூட
அர்த்தமற்றதாய் தோன்றியது!! 

அம்மா என்று 
அழைத்து விடு 
அலைபேசியில்! 

அன்பிற்கு ஏங்கும் 
அனாதையாய் நான்! 

நான் தொடர்பு 
கொண்டேன் 
தொப்புள் கொடி சொந்தம் 
தொடர்பு எல்லைக்கு அப்பால் 
உள்ளது என்றது! 

மகனே 
மறந்து விடாதே 
மாதாவை! 

மண்ணிற்கு கொண்டு 
செல்வது ஒன்றும் 
இல்லை! 

மன்னித்து விடுகிறேன் 
மனம் திறந்து பேசி விடு!!

இப்படிக்கு
உன் குரல் கேக்க
ஏங்கும் தாய்!!


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2015 11:57 am

ரொம்ப நெகிழ்ச்சியான கவிதை சசி................படிக்கும்போதே மனசு கனக்கிறது...............சோகம்........இன்று காலையும் இது  போல கருத்துள்ள படம்  ஒன்று பார்த்தேன் whatsup  இல்; அது அப்பா இது அம்மா  சோகம்
.
.
.
இதோ அது ...................

அன்புள்ள மகனுக்கு  SYApH0YuQySugDZ6sFeA+11072453_1102456636446522_5981813141329281538_n



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 13, 2015 1:05 pm

ஏக்கம் நிறைந்த கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 13, 2015 1:08 pm

பரிதவிப்பு...! மனதை கனக்கச்செய்யும் கவிதை.



அன்புள்ள மகனுக்கு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅன்புள்ள மகனுக்கு  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அன்புள்ள மகனுக்கு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 13, 2015 4:08 pm

தாயின் ஆதங்கம் சிறந்த முறையில் வெளிபடுத்தப்பட்டுள்ளது .
அருமை .
இருப்பினும் , மூன்று வரியில் பதிவு #2 ஏன் ?

கவலையில் மூழ்கி , கண்ணீர் தளும்ப , கடைசி மூன்று வரி இணைக்கவில்லையோ ?
அந்த மூன்று வரிகள் இணைத்தால் ,
கவிதை முழுமை பெறும்.
இணைத்து விடலாமா ?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Oct 13, 2015 6:39 pm

இணைத்துவிடுங்கள் ஐயா. இணைக்காமல் பதிவாகிவிட்டது ஐயா. மிகவும் நன்றி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:10 pm

Sasiiniyan Sasikaladevi wrote:இணைத்துவிடுங்கள் ஐயா. இணைக்காமல் பதிவாகிவிட்டது ஐயா. மிகவும் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1168697

இணைக்கப்பட்டது , விருப்பம் போல் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Oct 13, 2015 7:25 pm

அவ்வப்போது உங்களை தொந்தரவு செய்கிறேன். நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:29 pm

அவ்வப்போது என்று இல்லை
எப்போதும் தொந்தரவு செய்தாலும் ,
முடிந்ததை செய்வோம் .
முடியவில்லை என்றால் S தான் சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:31 pm

krishnaamma wrote:ரொம்ப நெகிழ்ச்சியான கவிதை சசி................படிக்கும்போதே மனசு கனக்கிறது...............சோகம்........இன்று காலையும் இது  போல கருத்துள்ள படம்  ஒன்று பார்த்தேன் whatsup  இல்; அது அப்பா இது அம்மா  சோகம்
.
.
.
இதோ அது ...................

அன்புள்ள மகனுக்கு  SYApH0YuQySugDZ6sFeA+11072453_1102456636446522_5981813141329281538_n
மேற்கோள் செய்த பதிவு: 1168609

ஆண்டவா இவங்களுக்கு நல்ல புத்தியே கொடுங்கப்பா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக