புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_m10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_m10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_m10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_m10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_m10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_m10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_m10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_m10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_m10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10 
2 Posts - 1%
prajai
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_m10மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2015 8:07 am

மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! MA6QJEjTh6gDSJWCgU2A+siva
-


புராணக்காலத்தில் நெடுங்குடியில் வில்வ மரங்கள்,
மண்மலை குன்றுகள் அதிகமாக இருந்தன. இங்கு
பெருஞ்சீவி, சிரஞ்சீவி ஆகிய இரு சகோதரர்கள் வந்தனர்.
அவர்கள் பல்வேறு சிவத்தலங்களைத் தரிசித்து வந்தனர்.
அப்போது அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம்
வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனிதலிங்கம் எடுத்து வரச்
சொல்லி அனுப்பினார்.

காசிக்குச் சென்ற தம்பி சரியான நேரத்தில் வராததால்
அன்றைய பூஜைக்கு, தானே ஒரு சிவலிங்கத்தை மண்ணால்
செய்து சிவ வழிபாடு செய்தார்.

அடுத்தநாள், காசிக்கு சென்ற தம்பி திரும்பி வந்துபோது இங்கு
ஒரு சிவலிங்கம் பூஜையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி
அடைந்தான். உடனே தன் சகோதரனிடம் தான் கொண்டு வந்த
சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்யவேண்டும் என்கிறான்.

கோபம் கொண்ட பெருஞ்சீவி, "நீ ஏற்கெனவே தாமதமாகி வந்து
இப்போது அடம்பிடிக்கிறாய்'' என்று சொல்ல, வாக்குவாதம் நீளுகிறது.

""என்னதான் சண்டைப் போட்டாலும் நீ காசியில் இருந்து வாங்கி
வந்த லிங்கத்தை நான் வைக்கமாட்டேன்'' என்கிறார் அண்ணன்.

இதனால் கோபம் கொண்ட சிரஞ்சீவி, "நீ மண்ணால் செய்த இந்த
லிங்கத்தையும் இந்த மலையையும் அழிக்கிறேன் பார்'' என்று
சபதம் செய்கிறான்.

பின்னர் கைலாயநாதனை நோக்கி தவம் செய்யத் தொடங்கினான்.
கடும் தவத்தில் மூழ்கிய தம்பியைக் கண்ட அண்ணன், சிறிது நேரம்
கலங்கி செய்வதறியாமல் திகைத்து நின்றான்.

தம்பியின் தவத்திற்கு வெற்றி கிடைத்தால் தனது மண் லிங்கத்திற்குப்
பாதிப்பு எதுவும் வந்து விடக்கூடும் என்பதால், தானும் கைலாய
நாதனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.

இந்த அசுர சகோதரர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்டார்
திருமால். சின்ன சிரஞ்சீவிக்காக ஆதிசேஷனையும் பெரிய
சிரஞ்சீவிக்காக கருடனையும் அனுப்பிவைத்தார்.

ஆதிசேஷன் மண்லிங்கம் அமைத்த மலையை அசைக்க ஆரம்பித்தது.
கருடனோ அதைத்தடுக்கும் விதமாக மலையைச்சுற்றி வட்டமிட்டது.
கருடனைக் கண்டதும் பாம்பு அங்கிருந்து ஓட, கருடனும் திரும்பியது.

அப்போது அசுர சகோதரர்கள் முன் தோன்றிய திருமால், "உரிய காலத்தில்
சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப் புரிந்துகொண்டு சகோதரர்கள்
இருவரும் ஒற்றுமையுடன் இருந்து வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த
இந்தத் தலம் புகழ்ப்பெற்று திகழும் என்று அருள்புரிந்து பெருஞ்சீவி
பூஜை செய்த லிங்கம் "கைலாசநாதர்' என்று வழங்கப்பெறும்'' என
அருளினார்.

காலங்கள் ஓடின... சிவலிங்கம் திடீரென மண்ணுக்குள் மறைந்தது.
பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர்,
சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தனர்.
அந்த லிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

மறுநாள் அந்தப் பாலுக்கு உரிய விலையாக சிவலிங்கம் அருகில்
பொற்காசுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்று
அடுத்தடுத்த நாள்களிலும் இந்த அற்புதம் தொடர்ந்து கொண்டே
இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த லிங்கத் திருமேனிக்கு
"படிக்காசுநாதர்' என்னும் திருப்பெயர் சூட்டப்பட்டது.

இத்திருக்கோயிலை பாண்டிய மன்னர்களில் ஓருவரான ஜடாவர்ம
சுந்தரபாண்டியன் எழுப்பினான்.

கால மாற்றத்தில் அம்மன் சந்நிதியும் எழுப்பப்பட்டு 13 ஆம் நூற்றாண்டில்
ஒரு முழுமைப்பெற்ற ஆலயமாக உருவானது. இங்கு வழிப்பட்டால் காசியிலும்,
கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஜதீகம்!

புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் இருக்கும் இக்கோயில்,
1984 ஆம் ஆண்டு பக்தர்களின் பெரும் முயற்சியால் திருப்பணி நடைபெற்று
விரிவுப் படுத்தப்பட்டு புது பொலிவுப்பெற்று விளங்குகிறது.

இவ்வாலயத்தில் கோபுரத்தை வணங்கிய பிறகே கருவறையில் வீற்றிருக்கும்
இறைவனை வணங்கவேண்டும்.

ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியன்றும் மாத சங்கரமபூஜை நடைபெறும்.
இந்த பூஜை மாலை 4 மணிமுதல் 6 மணிவரை நடைபெறும். திருமணமாகாத
பெண்கள், சுமங்கலிகள் மற்றும் ஜாதகத்தில் பித்ருதோஷம், புத்திரதோஷம்,
மாங்கல்யதோஷம், சர்ப்பதோஷம், உள்ளவர்கள் அம்மனுக்கும் இறைவனுக்கும்
அர்ச்சனை செய்து, கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு
நெய்தீபம் ஏற்றி ஒரு மனதுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டு வந்தால்
சகல தோஷங்களும் நீங்கி சுப மங்களம் உண்டாகும் என்கிறது ஆலய வரலாறு.

பெüர்ணமி நாள்களில் இக்கோயிலிலும் கிரிவலம் நடக்கிறது.
அப்போது பக்தர்கள் கோயில் அடிவாரத்தில் உள்ள ஈசான்ய வடகிழக்கு
திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி சுவாமியை தரிசிப்பது சிறப்பு.

பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து
சர்ப்ப நதியில் நீராடி தேரோடும் வீதிகளில் 5முறை வலம்வந்து பிரசன்ன
நாயகிக்கும் கைலாசநாதருக்கும் அர்ச்சனை செய்தால் மகப்பேறு உண்டாகும்.

அதுப்போல் மனநிலைப் பாதிக்கப்பட்டவர்கள் சந்நிதி முன்பு உள்ள
மண்டபத்தில் தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து "ஓம் நமசிவாய'
என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது நல்ல பலனைத்தரும்.

வைகாசி மாதத்தில் 10 நாள் திருவிழா சுவாதி நட்சத்திரத்தில் தேரோட்டம்,
ஆனிமாதம் முதல் வெள்ளி லட்சார்ச்சனை, நவசக்தி அர்ச்சனை, கார்த்திகை
முதல் சோமவாரம் சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை, ஆடிப்புரத் திருவிழா,
மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி போன்ற விழாக்கள் நடைபெறும்.

புதுக்கோட்டையிலிருந்து அரிமளம் வழியாக 30 கி.மீ. தொலைவில்
கீழாநிலைக்கோட்டை உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தூரம் செல்லவேண்டும்.
கோயிலுக்கு நகரப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
-
தொடர்புக்கு: 98424 84488.
-
----------------------------------

- பொ. ஜெயச்சந்திரன்.
வெள்ளிமணி




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக