புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1168186Dr.S.Soundarapandian wrote:மனோரமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தன் வரலாற்றில் பால்ராஜ் என்றொரு மாமனிதரைக் குறிப்பிட்டிருந்தார் !அந்தப் பால்ராஜோடு நான் நெருங்கிப் பழகியவன் !அவர் காரைக்குடிக்காரர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக (PCC member)இருந்தவர்.
பால்ராஜ் ஒரு கிறித்தவர் ; அவர் அப்போது நாடகங்களுக்கு விளக்கு ஏற்பாடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார் ; அப்படித்தான் மனோரமா என்ற சின்னப் பெண்ணைக் கண்டார் ! ‘இந்தப் பெண் இவ்வளவு அழகாகப் பாடுகிறாரே!?’ என்று வியந்தார் ! அதன் பிறகு அவர் எங்கெல்லாம் நாடகத்திற்கு விளக்கு ஏற்பாடு செய்கிறாரோ அந்த நாடகங்களில் மனோரமாவைப் பாடவைத்து நாடக உலகில் உறுதியான ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தார் பால்ராஜ் !
என்னிடம் மனோரமா பற்றிப் பலமுறை பால்ராஜ் கூறியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால் மனோரமா வெற்றிக்கு என் நண்பர் பால்ராஜ் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்ற எனது நினைவு இன்று நினைவுக்கு வர என் கண்ணில் நீர் ததும்புகிறது ! மனோரமா இப்போது போனார்; பால்ராஜ் அதற்கு முன்பு எப்போதோ போய்விட்டார் !
முதலில் உங்கள் நண்பர் மறைவு .ஏணியின் முதல் படியில் ஏற்றிவிட்டவர்
பிறகு நண்பரால் முன்னிருத்தப்பட்டவர் மறைவு , கிடைத்த சந்தர்பத்தை
பயன்படுத்தி , மேல் படி வரை வந்தவர் .
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனோரமா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பெருமாளை வேண்டுகிறேன் தில்லானா மோகனாம்பாளில் அவர் நாதஸ்வரம் வாசிப்பதை என்னால் மறக்கவே முடியாது..............எத்தனையோ வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்தது அது
3வது நிமிடத்தில் அந்தக்காட்சி வருகிறது!
3வது நிமிடத்தில் அந்தக்காட்சி வருகிறது!
இந்த சோகச் செய்தியுடன் புலர்ந்துள்ளது இன்றைய காலை.
இன்னும் பணிகள் எதுவும் செய்யும் மனம் இல்லாமல்........... தொலைக்காட்சியின் முன் அமர்ந்து......
கலையுலகின் தன்னிகரில்லாத பெண் புலி.........
அவருக்கு அவரது காலம் தெரிந்து விட்டது, அதனால்தான் இரு மேடைகளில் என் ஆசை இது ஒரு பத்து நிமிடம் நான் கலைஞரின் சங்கத்தமிழைக் கூறுகிறேன் என்று சொல்லி புறநானூற்றுக் கதையைப் பாடினார். ஒரு முறை புதுயுகம் விருது வாங்கும் போது, அடுத்து நடிகர் சங்க மேடையில்......
நேற்று இரவு கலைஞர் திக்கி திணறி தடுமாறி அவரது அந்தக் கவிதையைச் சொன்ன போது (கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில்) ஆச்சியை நினைவு கூர்ந்தேன் அருகில் இருந்த பேராசிரியரிடம்.
அக வாழ்வில் துன்பச் சுழலில் சிக்கித் தவித்தாலும் புற வாழ்வில் நடிப்புத் திலகமாகத் திகழ்ந்த ஆச்சியின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இன்னும் பணிகள் எதுவும் செய்யும் மனம் இல்லாமல்........... தொலைக்காட்சியின் முன் அமர்ந்து......
கலையுலகின் தன்னிகரில்லாத பெண் புலி.........
அவருக்கு அவரது காலம் தெரிந்து விட்டது, அதனால்தான் இரு மேடைகளில் என் ஆசை இது ஒரு பத்து நிமிடம் நான் கலைஞரின் சங்கத்தமிழைக் கூறுகிறேன் என்று சொல்லி புறநானூற்றுக் கதையைப் பாடினார். ஒரு முறை புதுயுகம் விருது வாங்கும் போது, அடுத்து நடிகர் சங்க மேடையில்......
நேற்று இரவு கலைஞர் திக்கி திணறி தடுமாறி அவரது அந்தக் கவிதையைச் சொன்ன போது (கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில்) ஆச்சியை நினைவு கூர்ந்தேன் அருகில் இருந்த பேராசிரியரிடம்.
அக வாழ்வில் துன்பச் சுழலில் சிக்கித் தவித்தாலும் புற வாழ்வில் நடிப்புத் திலகமாகத் திகழ்ந்த ஆச்சியின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1168208Aathira wrote:இந்த சோகச் செய்தியுடன் புலர்ந்துள்ளது இன்றைய காலை.
இன்னும் பணிகள் எதுவும் செய்யும் மனம் இல்லாமல்........... தொலைக்காட்சியின் முன் அமர்ந்து......
கலையுலகின் தன்னிகரில்லாத பெண் புலி.........
அவருக்கு அவரது காலம் தெரிந்து விட்டது, அதனால்தான் இரு மேடைகளில் என் ஆசை இது ஒரு பத்து நிமிடம் நான் கலைஞரின் சங்கத்தமிழைக் கூறுகிறேன் என்று சொல்லி புறநானூற்றுக் கதையைப் பாடினார். ஒரு முறை புதுயுகம் விருது வாங்கும் போது, அடுத்து நடிகர் சங்க மேடையில்......
நேற்று இரவு கலைஞர் திக்கி திணறி தடுமாறி அவரது அந்தக் கவிதையைச் சொன்ன போது (கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில்) ஆச்சியை நினைவு கூர்ந்தேன் அருகில் இருந்த பேராசிரியரிடம்.
அக வாழ்வில் துன்பச் சுழலில் சிக்கித் தவித்தாலும் புற வாழ்வில் நடிப்புத் திலகமாகத் திகழ்ந்த ஆச்சியின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.
தங்கள் கூறிய படியே இந்த சோகம் பலரையும் பற்றிக் கொண்டது. நேற்று மனேரமா அவர்கள் பூத உடல் எரியூட்டும் வரை தினதந்தி நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தேன், இனம் புரியாத வலி வேதனை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1168186Dr.S.Soundarapandian wrote:மனோரமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தன் வரலாற்றில் பால்ராஜ் என்றொரு மாமனிதரைக் குறிப்பிட்டிருந்தார் !அந்தப் பால்ராஜோடு நான் நெருங்கிப் பழகியவன் !அவர் காரைக்குடிக்காரர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக (PCC member)இருந்தவர்.
பால்ராஜ் ஒரு கிறித்தவர் ; அவர் அப்போது நாடகங்களுக்கு விளக்கு ஏற்பாடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார் ; அப்படித்தான் மனோரமா என்ற சின்னப் பெண்ணைக் கண்டார் ! ‘இந்தப் பெண் இவ்வளவு அழகாகப் பாடுகிறாரே!?’ என்று வியந்தார் ! அதன் பிறகு அவர் எங்கெல்லாம் நாடகத்திற்கு விளக்கு ஏற்பாடு செய்கிறாரோ அந்த நாடகங்களில் மனோரமாவைப் பாடவைத்து நாடக உலகில் உறுதியான ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தார் பால்ராஜ் !
என்னிடம் மனோரமா பற்றிப் பலமுறை பால்ராஜ் கூறியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால் மனோரமா வெற்றிக்கு என் நண்பர் பால்ராஜ் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்ற எனது நினைவு இன்று நினைவுக்கு வர என் கண்ணில் நீர் ததும்புகிறது ! மனோரமா இப்போது போனார்; பால்ராஜ் அதற்கு முன்பு எப்போதோ போய்விட்டார் !
மனேரமா அவர்கள் அவருடைய வளர்ச்சிக்கு உதவியவர் எப்போதும் நினைவுபடுத்தி நன்றி உள்ளார். நல்ல பதிவு நன்றி.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|