புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கணங்குருவிக் கூடு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
![தூக்கணங்குருவிக் கூடு - Page 2 COWaJwI2RriYVa0cZ7qM+தூக்கணங்குருவி](https://www.filepicker.io/api/file/cOWaJwI2RriYVa0cZ7qM+தூக்கணங்குருவி.jpg)
![தூக்கணங்குருவிக் கூடு - Page 2 S43yBJKOR9e3LtNiZlI1+குடு](https://www.filepicker.io/api/file/S43yBJKOR9e3LtNiZlI1+குடு.jpg)
![தூக்கணங்குருவிக் கூடு - Page 2 LycCx56eRmO4GiI9WgQs+மரம்](https://www.filepicker.io/api/file/lycCx56eRmO4GiI9WgQs+மரம்.jpg)
தூக்கணாங்குருவி - weaver bird....பொதுவாக மேல் தலை மற்றும் மார்பில் மஞ்சள் நிறத்தில் சிட்டுகுருவி போல காட்சியளிக்கும் தூக்கணாங்குருவிகள் நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களின் கிளை நுனி மற்றும் வயல்களின் நடுவில் உள்ள மின் கம்பி போன்றவற்றில் இவை கூடு கட்டும், ஏனென்றால் இவற்றின் குஞ்சுகளை பாம்புகள் மற்றும் ஊர்வன வகையை சேர்ந்த விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவே.
இவற்றின் கூடுகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும் இக்கூடுகளுக்கு வழி கீழ் நோக்கியும் இருக்கும், இந்த கூடு சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை இருக்கும்.
தூக்கணாங்குருவிகள் தங்கள் கூடுகளை, நாணல் மற்றும் நெல் போன்றவற்றின் நார்களை மெல்லிய இழைகளாக தன் அலகால் கிழித்து பின்னி பின்பு இழுத்து கட்டும், ஆதலால் இந்த கூடுகள் எத்தகைய காற்றையும் தாங்கும் தன்மையுடையது. ஆண் குருவி தான் இந்த கூட்டை கட்டும், இதில் பெண் குருவி வந்து முட்டையிடும்.
இக்குருவிகள் இந்த கூட்டின் உட்புறத்தில் களிமண்ணை கொண்டு வந்து ஒட்டி வைத்திருப்பதை பார்க்க முடியும். ஒரு மரத்திலோ, கம்பியிலோ தொடர்ச்சியாக நிறைய கூடுகள் கட்டி கூட்டாக வாழும் தன்மையுடையது.
இவ்வளவு நுட்பமான முறையில் கூடு கட்டி கூட்டாக வாழும் தூக்கணாங்குருவியை பாதுகாக்க கிணறு மற்றும் நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களை பதுகாப்போம்.
படம் மற்றும் தகவலுக்கு நன்றி: Muthu Selvakumar திரவியம் -முகநூல்.
![தூக்கணங்குருவிக் கூடு - Page 2 COWaJwI2RriYVa0cZ7qM+தூக்கணங்குருவி](https://www.filepicker.io/api/file/cOWaJwI2RriYVa0cZ7qM+தூக்கணங்குருவி.jpg)
![தூக்கணங்குருவிக் கூடு - Page 2 S43yBJKOR9e3LtNiZlI1+குடு](https://www.filepicker.io/api/file/S43yBJKOR9e3LtNiZlI1+குடு.jpg)
![தூக்கணங்குருவிக் கூடு - Page 2 LycCx56eRmO4GiI9WgQs+மரம்](https://www.filepicker.io/api/file/lycCx56eRmO4GiI9WgQs+மரம்.jpg)
தூக்கணாங்குருவி - weaver bird....பொதுவாக மேல் தலை மற்றும் மார்பில் மஞ்சள் நிறத்தில் சிட்டுகுருவி போல காட்சியளிக்கும் தூக்கணாங்குருவிகள் நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களின் கிளை நுனி மற்றும் வயல்களின் நடுவில் உள்ள மின் கம்பி போன்றவற்றில் இவை கூடு கட்டும், ஏனென்றால் இவற்றின் குஞ்சுகளை பாம்புகள் மற்றும் ஊர்வன வகையை சேர்ந்த விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவே.
இவற்றின் கூடுகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும் இக்கூடுகளுக்கு வழி கீழ் நோக்கியும் இருக்கும், இந்த கூடு சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை இருக்கும்.
தூக்கணாங்குருவிகள் தங்கள் கூடுகளை, நாணல் மற்றும் நெல் போன்றவற்றின் நார்களை மெல்லிய இழைகளாக தன் அலகால் கிழித்து பின்னி பின்பு இழுத்து கட்டும், ஆதலால் இந்த கூடுகள் எத்தகைய காற்றையும் தாங்கும் தன்மையுடையது. ஆண் குருவி தான் இந்த கூட்டை கட்டும், இதில் பெண் குருவி வந்து முட்டையிடும்.
இக்குருவிகள் இந்த கூட்டின் உட்புறத்தில் களிமண்ணை கொண்டு வந்து ஒட்டி வைத்திருப்பதை பார்க்க முடியும். ஒரு மரத்திலோ, கம்பியிலோ தொடர்ச்சியாக நிறைய கூடுகள் கட்டி கூட்டாக வாழும் தன்மையுடையது.
இவ்வளவு நுட்பமான முறையில் கூடு கட்டி கூட்டாக வாழும் தூக்கணாங்குருவியை பாதுகாக்க கிணறு மற்றும் நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களை பதுகாப்போம்.
படம் மற்றும் தகவலுக்கு நன்றி: Muthu Selvakumar திரவியம் -முகநூல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான பதிவு ஐயா. நான் ஒரு கவிதை தூக்கணாங்குருவி கூடு பற்றி எழுதி உள்ளேன் ஐயா.
ஆமாம் சசி , அந்தக் கவிதையை போடுங்கோளேன் இங்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:தூக்கணாங் குருவிக் கூடு ! தூங்கக் கண்டார் மரத்திலே !
காலத்தால் அழியாத கண்ணதாசன் பாடல் இது .
தூக்கணாங் குருவியே !
அற்புதமான கட்டிடக் கலைஞன் நீ !
எந்தக் கல்லூரியில் கட்டிடக் கலை படித்தாய் ?
விந்தைமிகு வீட்டிலே விளக்கேற்ற உனக்கு
சந்தையிலே விற்கும் மண்ணெண்ணெய் தேவையில்லை !
மின்சாரம் தேவையில்லை ! வயல்வெளியில் பறக்கின்ற
மின்மினியை கொண்டுவந்து ஈரக் களிமண்ணில்
அப்பியே வீட்டில் விளக்கேற்றி வைக்கின்றாய் !
எப்போதும் மின்வெட்டு இல்லை உன் வீட்டினிலே !
மௌனமாய்க் கட்டினாலும் உன் வீடு எப்போதும்
மௌலிவாக்கம் கட்டிடம் போல் ஆகாது ஒருநாளும் !
சிமென்ட் இல்லை ; செங்கல் இல்லை
சித்தாள் இல்லை ; மேஸ்திரி இல்லை
காய்ந்த வைக்கோலும் களிமண்ணும் சாணியும்
ஆய்ந்தெடுத்த புல்லும் ஒருசேரக் கூழாக்கி
ஆண்குருவி ஒன்று மூவாறு நாட்களிலே
அழகான கூடுகட்டும் அதிசயத்தை யாரறிவார் ?
அனாமத்தாய் இருந்தாலும் உன்வீட்டை அந்த
சுனாமியே வந்தாலும் சுருட்ட முடியாது !
மஞ்சள் குருவியே ! மரவண்ணக் குருவியே !
கெஞ்சியே கேட்கின்றேன் வீடுகட்டும் விந்தையினை
வஞ்சனை செய்யாமல் நீ எனக்குக் கற்பித்தால்
எஞ்சிய வாழ்நாளை உன் நினைவாய்க் கழித்திடுவேன் !
மிக அருமை ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1168042krishnaamma wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:
பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை..
அறுப்பதும் இல்லை..
காட்டுச்செடிகளைப் பாருங்கள் ..
அங்கு யாரும் உழுவதும்.இல்லை...
உரம் இடுவதும் இல்லை..
அவை செழித்தே இருக்கின்றன...
மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிக்கும்
இயற்கை சோறு போடுகிறது...
மனிதன் மட்டுமே அதை கூறு போடுகிறான்...
கூப்பாடு போடுகிறான்...
நன்றி- முகநூல்.
அருமை அருமை ஐயா.................எத்தனை கூடுகள் அந்த மரத்தில்
....
![]()
![]()
![]()
என்னால் கணக்கிட முடியவில்லை நன்றி வணக்கம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
தூக்கணாங் குருவிக் கூடு பாடல் பாடியது ப சுஷீலா .
இசை KV மகாதேவன் .
அந்த காலத்தில் பாடல்கள் எப்பிடி படமாக்கப்பட்டன
என்பதை இதில் காணலாம்
ரமணியன்
இசை KV மகாதேவன் .
அந்த காலத்தில் பாடல்கள் எப்பிடி படமாக்கப்பட்டன
என்பதை இதில் காணலாம்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தற்போதுள்ளவர்களுக்கு தூக்கனாங்குருவியே தெரியாது. அதன் அறிவு அசத்தலானதுதான். அருமையான பதிவு அன்பரே.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1168160T.N.Balasubramanian wrote:தூக்கணாங் குருவிக் கூடு பாடல் பாடியது ப சுஷீலா .
இசை KV மகாதேவன் .
அந்த காலத்தில் பாடல்கள் எப்பிடி படமாக்கப்பட்டன
என்பதை இதில் காணலாம்
ரமணியன்
நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1168199P.S.T.Rajan wrote:தற்போதுள்ளவர்களுக்கு தூக்கனாங்குருவியே தெரியாது. அதன் அறிவு அசத்தலானதுதான். அருமையான பதிவு அன்பரே.
நன்றி ஐயா.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|