புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளையில்லா கரையான்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
கரையான் மற்றும் அதன் புற்றைப்பற்றிய ஒரு தொகுப்பு - தெரிந்துகொள்வோம்
கரையான்கள் இவைகள் நம் வீட்டில் புற்றை கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்,ஆனால் காட்டில் கட்டியிருக்கும் புற்றினை பார்த்திருக்கிறீர்களா?
காட்டில் உள்ள கரையான் புற்றின் ஆழம் நன்கு வளர்ந்த மூன்று மனிதர்களை ஒன்றன் மேல் ஒன்றை நிற்கவைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு ஆழம் பூமியில் இவை புற்றை கட்டும்.
இவைகளில் தனி தனி பிரிவுகள் உள்ளன.
புற்றினை பாதுகாக்க தனி பிரிவு, உணவு தேட தனி பிரிவு, புற்றின் உட்புறத்தை பாதுகாக்க தனி பிரிவு போன்ற பல பிரிவுகள் உள்ளன.
புற்றின் காவலாளிகள் உயிரினை பொருட்படுத்தாது பணி ஆற்றும்.
இவை ஒவ்வொன்றிற்கும் தனி தனி அறைகள் இருக்கும என்பது தான் ஆட்சரியம்.
புற்றின் மேற்பகுதியில் ஒரு பகுதி வதியாக 24 மணிநேரமும் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும் படி தான் இவைகள் புற்றை அமைக்கும் இதனால் புற்றின் உள் பகுதிக்கு குளிர்ந்த காற்று செல்வது சாத்தியமாகிறது.
ஏதேனும் பிரட்சனையால் புற்று சேதமடைந்தால் உடனே அதை சரி செய ஒரு பிரிவும் இதில் உண்டு.
கரையான்களில் இராணி கரையான் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான முட்டைகளை இடுமாம்.
முட்டைகள் எப்பொழுதும் சூடாக இருக்க புற்றின் மேற் பகுதியிலிருந்து நேராக அந்த அறைக்கு சூரிய ஒளி வரும் படி அவைகள் புற்றினை அமைக்கும்.
மேலும் புற்று அவ்வபோது பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு குறைகள் சீர் செய்யப்படுகின்றன.
ஏதேனும் ஆபத்தென்றால் நிமிடத்தில் புற்றின் மேற்பகுதி மூடப்பட்டு மறைக்கப்படும்.
இவ்வளவு திறமைகளைக் கொண்டுள்ள கரையான்களுக்கு #மூளை கிடையாது.
கரையான்கள் இவைகள் நம் வீட்டில் புற்றை கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்,ஆனால் காட்டில் கட்டியிருக்கும் புற்றினை பார்த்திருக்கிறீர்களா?
காட்டில் உள்ள கரையான் புற்றின் ஆழம் நன்கு வளர்ந்த மூன்று மனிதர்களை ஒன்றன் மேல் ஒன்றை நிற்கவைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு ஆழம் பூமியில் இவை புற்றை கட்டும்.
இவைகளில் தனி தனி பிரிவுகள் உள்ளன.
புற்றினை பாதுகாக்க தனி பிரிவு, உணவு தேட தனி பிரிவு, புற்றின் உட்புறத்தை பாதுகாக்க தனி பிரிவு போன்ற பல பிரிவுகள் உள்ளன.
புற்றின் காவலாளிகள் உயிரினை பொருட்படுத்தாது பணி ஆற்றும்.
இவை ஒவ்வொன்றிற்கும் தனி தனி அறைகள் இருக்கும என்பது தான் ஆட்சரியம்.
புற்றின் மேற்பகுதியில் ஒரு பகுதி வதியாக 24 மணிநேரமும் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும் படி தான் இவைகள் புற்றை அமைக்கும் இதனால் புற்றின் உள் பகுதிக்கு குளிர்ந்த காற்று செல்வது சாத்தியமாகிறது.
ஏதேனும் பிரட்சனையால் புற்று சேதமடைந்தால் உடனே அதை சரி செய ஒரு பிரிவும் இதில் உண்டு.
கரையான்களில் இராணி கரையான் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான முட்டைகளை இடுமாம்.
முட்டைகள் எப்பொழுதும் சூடாக இருக்க புற்றின் மேற் பகுதியிலிருந்து நேராக அந்த அறைக்கு சூரிய ஒளி வரும் படி அவைகள் புற்றினை அமைக்கும்.
மேலும் புற்று அவ்வபோது பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு குறைகள் சீர் செய்யப்படுகின்றன.
ஏதேனும் ஆபத்தென்றால் நிமிடத்தில் புற்றின் மேற்பகுதி மூடப்பட்டு மறைக்கப்படும்.
இவ்வளவு திறமைகளைக் கொண்டுள்ள கரையான்களுக்கு #மூளை கிடையாது.
உண்மை உண்மை ,
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இவ்வளவு திறமைகளைக் கொண்டுள்ள கரையான்களுக்கு #மூளை கிடையாது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ... படிக்கறேன்னு சொல்லிட்டு இந்த ஆராய்ச்சி தான் நடந்துட்டு இருந்ததா...?ராஜா wrote:உண்மை உண்மை ,
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.
மேற்கோள் செய்த பதிவு: 1167773இதெல்லாம் time pass க்கு அக்கா , அப்பல்லாம் நான் நல்லா படிக்கிற மாணவன் ...விமந்தனி wrote:ஓ... படிக்கறேன்னு சொல்லிட்டு இந்த ஆராய்ச்சி தான் நடந்துட்டு இருந்ததா...?ராஜா wrote:உண்மை உண்மை ,
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
நல்ல ஆராய்ச்சி .நல்ல தகவல்
கரையான் புற்று கட்டும், ஆனால் பாம்புதான் அதில் குடி இருக்கும் என்பார்களே உண்மையா ?
ரமணியன்
கரையான் புற்று கட்டும், ஆனால் பாம்புதான் அதில் குடி இருக்கும் என்பார்களே உண்மையா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167778ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167773இதெல்லாம் time pass க்கு அக்கா , அப்பல்லாம் நான் நல்லா படிக்கிற மாணவன் ...விமந்தனி wrote:ஓ... படிக்கறேன்னு சொல்லிட்டு இந்த ஆராய்ச்சி தான் நடந்துட்டு இருந்ததா...?ராஜா wrote:உண்மை உண்மை ,
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் ,
இன்று புற்று ஆராய்ச்சியில் சிறந்த வல்லுனராக இருந்திருப்பீர்கள் ராஜா .
மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டதே !
ரமணியன்
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167778ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167773இதெல்லாம் time pass க்கு அக்கா , அப்பல்லாம் நான் நல்லா படிக்கிற மாணவன் ...விமந்தனி wrote:ஓ... படிக்கறேன்னு சொல்லிட்டு இந்த ஆராய்ச்சி தான் நடந்துட்டு இருந்ததா...?ராஜா wrote:உண்மை உண்மை ,
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.
இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக
வந்து இருப்பீர் ராஜா !
மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆமாம் ஐயா நீங்களுமா , எனது மனைவி கூட அப்பப்ப "நீங்க எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கிறீர்கள் , கணினிதுறையை விட்டு மருத்துவ துறைக்கு சென்றிருந்தால் பெயர் பெற்ற மருத்துவராக விளங்கியிருப்பீர்" என்று சொல்லுவார். (கல்யாணமான புதிதில்) நான் கூட காலரை தூக்கிவிட்டுட்டு நாங்கல்லாம் யாரு அப்படின்னு கொஞ்சம் கூரை தலையில் இடிக்குற மாதிரி தான் நடந்துக்கொண்டிருந்தேன் (ஆனா பயங்கர சோம்பேறி என்பதை இப்படி நாசுக்காக சொல்லுறார் போல என்று கொஞ்ச நாள் கழித்து தான் புரிந்துகொண்டேன்)T.N.Balasubramanian wrote:இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக வந்து இருப்பீர் ராஜா !மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல விவரங்கள் கணேசன் , பகிர்வுக்கு நன்றி !
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|