புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
மனம் என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து. நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பே எண்ணங்கள் ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள் விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில் நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம்.
மனமானது முதல் கட்டமாக ஐந்துவகை நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை
1. விழிப்பு நிலை
2.கனவுநிலை
3.உறக்கநிலை
4.துரியநிலை
5. துரியாதீதநிலை
ஒவ்வொரு நிலையம் ஐந்து ஐந்து நிலைகளாகப் பிரிந்து மொத்தம் இருபத்து ஐந்து நிலைகளாக அமையும். துரிய நிலையும் துரியாதீத நிலையம் தியான சாதனையாளர்களுக்கு உரியதால் நாம் முதல் மூன்று நிலைகளைப் பற்றி மட்டும் சிந்திக்கலாம்
விழிப்பில் விழிப்பு
விழிப்பில் கனவு
விழிப்பில் உறக்கம்
கனவில் விழிப்பு
கனவில் கனவு
கனவில் உறக்கம்
உறக்கத்தில் விழிப்பு
உறக்கத்தில் கனவு
உறக்கத்தில் உறக்கம்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆரம்பமே அருமையாக உள்ளது .
ஒரு பானை சோற்றுக்கு ,ஒரு சோறு பதம்
என்பதே போல் ,
வரப்போகின்ற பதிவுகள்
எப்பிடி இருக்கும் என்பதற்கு ,
ஒரு எடுத்துக்காட்டு .
ரமணியன்
ஒரு பானை சோற்றுக்கு ,ஒரு சோறு பதம்
என்பதே போல் ,
வரப்போகின்ற பதிவுகள்
எப்பிடி இருக்கும் என்பதற்கு ,
ஒரு எடுத்துக்காட்டு .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மனம் என்பது பிரபஞ்சமாக விரிவடைந்து பரவிக்கிடக்கின்றது. பிரபஞ்ச அறிவே எண்ண அலைகளாகத் தோன்றி பிரபஞ்சம் முழுக்க வலம் வருகின்றன. நமது பூமியில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் பிரபஞ்ச அறிவான எண்ணங்களை தமது மூளையின் மூலம் கிரகித்துக் கொள்கின்றன. மூளைக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பு எண்ணங்களாலே உண்டாகின்றன. எண்ணங்கள் மூளைக்குள் வந்து பதிவாகும் செயலையே நாம் நமக்குள் மனம் இருப்பதாக கருதுகிறோம். எண்ணங்கள் மூளையில் பதிவாகாமல் போகும் பட்சத்தில் அந்த உடலில் உயிர் இருந்தாலும் அந்த உடல் மூளைசாவு அடைந்துவிட்டதாக கருதுகிறோம். எண்ணங்கள் பொதுவாக நேர்மறை எண்ணங்கள் மற்றும் எதிமறை எண்ணங்கள் என்று வகைப்படுத்தலாம். உயிரினங்கள் தமது செயலுக்கு அடிப்படையாக இவ்வகை எண்ணங்களே அமைகின்றன.
இதைத்தான் மகன்கள் இப்படி சொல்லுகிறார்கள்:
“பரத்தினுள் மண்டலங்கள் அடக்கம்
மண்டலத்தில் பூதங்கள் அடக்கம்
பூதங்களில் சடங்கள் அடக்கம்
சடங்களில் செயல்கள் அடக்கம்
செயல்கள் பரத்தின் இயல்பே"
ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட மனோபாவங்களைக் கொண்டிருப்பதற்கு யார் காரணம் அதற்கு இந்த மாறுபட்ட பிரபஞ்சமே காரணமாகும். பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் தமது ஆற்றல்களால் உருவாக்கும் மாறுபட்ட செயல்பாடுகளே உயிரின பேதங்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு சூரிய ஆற்றல் வெளிச்சமாக பூமியை வந்தடைகிறது. காலையில் இதமாகவும் உச்சிவேளையில் உஷ்ணமாகவும் நம்மை உணர வைக்கிறது. அது போலவே மற்ற நட்சத்திரங்களும் அவைகளின் ஆற்றல்களால் தமது தாக்கத்தினை பிரபஞ்சம் முழுக்க பல்வேறு செயல்களை உண்டாக்குகிறது.
இதைத்தான் மகன்கள் இப்படி சொல்லுகிறார்கள்:
“பரத்தினுள் மண்டலங்கள் அடக்கம்
மண்டலத்தில் பூதங்கள் அடக்கம்
பூதங்களில் சடங்கள் அடக்கம்
சடங்களில் செயல்கள் அடக்கம்
செயல்கள் பரத்தின் இயல்பே"
ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட மனோபாவங்களைக் கொண்டிருப்பதற்கு யார் காரணம் அதற்கு இந்த மாறுபட்ட பிரபஞ்சமே காரணமாகும். பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் தமது ஆற்றல்களால் உருவாக்கும் மாறுபட்ட செயல்பாடுகளே உயிரின பேதங்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு சூரிய ஆற்றல் வெளிச்சமாக பூமியை வந்தடைகிறது. காலையில் இதமாகவும் உச்சிவேளையில் உஷ்ணமாகவும் நம்மை உணர வைக்கிறது. அது போலவே மற்ற நட்சத்திரங்களும் அவைகளின் ஆற்றல்களால் தமது தாக்கத்தினை பிரபஞ்சம் முழுக்க பல்வேறு செயல்களை உண்டாக்குகிறது.
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
எனவே ஜீவராசிகள் யாவும் பிரபஞ்ச விதிகளின் ஆளுமைக்கு கட்டுப்பட்டவை என்று உணரப்படுகிறது. பிரபஞ்ச ஆற்றல்கள் என்ன அலைகளாக ஜீவராசிகளின் மூளையில் அதாவது நாம் கருதும் மனதில் பதிவாகின்றன. விழிப்பு நிலையில் மனிதர்களுக்கு எண்ணங்கள் உருவாவது இல்லை. காரணம் விழிப்புநிலையில் மனம் சில கணங்களே நிலை பெற இயலும். உடனே அது மீண்டும் கனவு நிலைக்கு சென்றுவிடும். மனிதன் பொதுவாகவே விழித்திருக்கும் போது கனவுநிலையிலேயே காலம் கழிக்கிறான். அபொழுது தோன்றும் எண்ணங்களையே நாம் கற்பனை என்று சொல்லுகிறோம். கற்பனை என்ற ஒன்று இல்லாவிட்டால் மனிதன் வாழவே முடியாது. விழிப்பு நிலையில் தோன்றும் கற்பனைகளே மனிதனை செயல் பட வைக்கின்றன. மனிதனின் செயல்கள் கடந்த காலத்தில் நடந்தவை , நிகழ் காலத்தில் நடப்பவை மற்றும் எதிர்காலத்தில் நடக்ககூடும் என்று விரும்பும் யாவும் மனதின் ஆழ்மனதில் பதிவாகிவிடுகின்றன. அந்த ஆழ்மன நிலையைத்தான் துரியநிலை என்கிறோம். நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனதின் மேல் அடுக்குக்கு வந்துகொண்டே இருக்கும். விழிப்புநிலையில் மேல் எழும் எண்ணங்களை சில சமயம் நாம் பற்றிக்கொள்வோம். அல்லது அவைகளை வேண்டாம் என்று தள்ளி விடுவோம்
மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு எண்ணங்கள் கற்பனையாக மனதில் நிழல் ஆடியவை. நாம் உறங்கும்பொழுது அவை கனவுகளாக மனத்திரையில் காட்சி வடிவம் பெறுகின்றன என்பது என் கருத்து
மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு எண்ணங்கள் கற்பனையாக மனதில் நிழல் ஆடியவை. நாம் உறங்கும்பொழுது அவை கனவுகளாக மனத்திரையில் காட்சி வடிவம் பெறுகின்றன என்பது என் கருத்து
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
namasivayam Mu wrote:விழிப்பு நிலையில் மனிதர்களுக்கு எண்ணங்கள் உருவாவது இல்லை.
எண்ணங்கள் உருவாவதற்கு விழிப்பு நிலை அவசியமில்லையா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆமாம்
விழித்து இருக்கும்போது மனம் கனவு வயப்படுவதால்தான் எண்ணங்கள் தோன்றுகின்றன. விழிப்பு நிலை என்பது சில வினாடிகளே நீடிக்கும். போலிஸ் மற்றும் ராணுவ படைகளின் அணிவகுப்பில் அட்டேன்ஷன் என்று சொல்லி விழிப்பு நிலைக்கு கொண்டுவருவார்கள் அது சில நொடிகளே நீடிக்கும்உடனே ஸ்டாண்ட் அட் ஈஸ் என்று சொல்லி விழிப்பு நிலையை தளரச் செய்வார்கள். விழிப்பு நிலையில் வேறு எந்த எண்ணமும் மனதிற்குள் புகக் கூடாது என்பது இங்கே நியதி.
விழித்து இருக்கும்போது மனம் கனவு வயப்படுவதால்தான் எண்ணங்கள் தோன்றுகின்றன. விழிப்பு நிலை என்பது சில வினாடிகளே நீடிக்கும். போலிஸ் மற்றும் ராணுவ படைகளின் அணிவகுப்பில் அட்டேன்ஷன் என்று சொல்லி விழிப்பு நிலைக்கு கொண்டுவருவார்கள் அது சில நொடிகளே நீடிக்கும்உடனே ஸ்டாண்ட் அட் ஈஸ் என்று சொல்லி விழிப்பு நிலையை தளரச் செய்வார்கள். விழிப்பு நிலையில் வேறு எந்த எண்ணமும் மனதிற்குள் புகக் கூடாது என்பது இங்கே நியதி.
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|